நாய் கடித்ததால் ஏற்பட்ட வெறி காரணமாக சாலையில் செல்லும் மனிதர்களை ஒரு நபர் கடித்து குதறி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில்…
View More நாய் கடித்ததால் ஏற்பட்ட வெறி.. சாலையில் செல்லும் மனிதர்களை கடிப்பதால் அதிர்ச்சி..!Category: செய்திகள்
எலான் மஸ்க் இடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல.. திடீரென விலகிய இந்திய பெண்..!
எலான் மாஸ்க் அவர்களிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என்று டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து டெஸ்லா நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.…
View More எலான் மஸ்க் இடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல.. திடீரென விலகிய இந்திய பெண்..!நடிகர் விஜயின் தவெக கட்சிக்கொடிக்கு வந்த இரண்டு சிக்கல்கள்… ஆரம்பமே இப்படி இருக்கே…
தென்னிந்தியாவில் மிக முக்கியமான பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர். எனினும் தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு…
View More நடிகர் விஜயின் தவெக கட்சிக்கொடிக்கு வந்த இரண்டு சிக்கல்கள்… ஆரம்பமே இப்படி இருக்கே…திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால்,…
View More திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்து
சென்னை : சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கம் மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையின்…
View More சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்துகொடி அறிமுகம் செய்த போது அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்.. விஜய் ரியாக்சன்!
சென்னை: கொடி அறிமுகம் செய்த போது விஜய் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு புஸ்ஸி ஆனந்த் ஆனந்த கண்ணீர் விட்டபடி அழுது கொண்டிருந்தார். இதை அமைதியாக விஜய் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான…
View More கொடி அறிமுகம் செய்த போது அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்.. விஜய் ரியாக்சன்!விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கு பின்னால் இவ்வளவா? இரட்டை போர் யானை.. நடுவில் வாகைப்பூவின் பின்னணி!
TVK Flag: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்துள்ளார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இரட்டை போர் யானைகள் உள்ளது. மேலே, கீழ்…
View More விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கு பின்னால் இவ்வளவா? இரட்டை போர் யானை.. நடுவில் வாகைப்பூவின் பின்னணி!வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்
மதுரை: கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ,10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால், சிறுமியை அவருடைய பெற்றோர் இழந்துள்ளனர். இதற்கு இழப்பீடு கொடுக்க…
View More வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்
சென்னை: மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்களை புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், இம்மாதமே புதிய முறையில் ரீடிங் எடுக்க முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே மின் கட்டணம் ரூ.5ஆயிரத்துக்கு…
View More வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்இனி தமிழ்நாட்டில் நம்ம கொடி பறக்கும்… தவெக கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!
தமிழ் சினிமாவில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக உச்சபட்ச நடிகராக இருந்து வருகிறார் விஜய். தற்போது ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட விஜய் சினிமாவின் உச்சத்தில் இருந்த போதிலும் மக்களுக்கு பணியாற்ற…
View More இனி தமிழ்நாட்டில் நம்ம கொடி பறக்கும்… தவெக கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா பரபரப்பு விளக்கம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்து என்றும் ஆனால் மொட்டை கிருஷ்ணனுடன் எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் மோனிஷா நெல்சன் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை…
View More ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா பரபரப்பு விளக்கம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிக்கலில் நெல்சன் மனைவி.. 75 லட்சம் பரிமாற்றத்தின் பின்னணி என்ன?
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் தற்போது இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவும் காவல்துறை விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார். மோனிஷாவின்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிக்கலில் நெல்சன் மனைவி.. 75 லட்சம் பரிமாற்றத்தின் பின்னணி என்ன?