கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி மூலம் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், இதில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
View More டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..Category: செய்திகள்
ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!
ஏஐ டெக்னாலஜியை அனைத்து துறைகளும் பயன்படுத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களும் டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி விட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது Reddit சமூக வலைதளம் ஏஐ டெக்னாலஜி மூலம்…
View More ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டை
திண்டுக்கல்: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் ‘கூகுள் மேப்’பை நம்பி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். டாக்டர் தம்பதியான பழனிசாமி குடும்பம் நடுகாட்டில் காருடன் சேற்றுக்குள்…
View More ‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டைவேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேலூர்…
View More வேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவுகொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…
View More கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு நடந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை கோயில் நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. ஆண்டாள் கோயிலில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்
சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள்…
View More வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலமாக குஜராத் திகழ்கிறது. ஏனெனில் அங்கு பால் பண்ணைகள் அதிகம். மேலும் அதிக அளவில் கறவை மாடுகள் இருப்பதால் இந்தியாவின் வெண்மை புரட்சியில் குஜராத் முக்கியப் பங்கு வகிக்கிறது.…
View More கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்வாங்கியது முதல் சரிவர வேலை செய்யாத ஏசி.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி ராகுல் என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பழுது-சேவை குறைபாடு தொடர்பாக ஏ.சி. எந்திர தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச்…
View More வாங்கியது முதல் சரிவர வேலை செய்யாத ஏசி.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுபெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, மாமியார் உள்பட 3 பேர் சிக்கியது எப்படி?
பெங்களூர்: பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவி, மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். பெங்களூரு மாரத்தஹள்ளி, மஞ்சுநாத் லே-அவுட்டில் வசித்து வந்தவர் 35 வயதாகும் அதுல்…
View More பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, மாமியார் உள்பட 3 பேர் சிக்கியது எப்படி?வெறும் 59 ரூபாய் மட்டுமே.. டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம்..!
வெறும் 59 ரூபாய் பிரிமியம் தொகையில் டெங்கு, மலேரியா, காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது மக்களுக்கு பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மருத்துவ காப்பீடு…
View More வெறும் 59 ரூபாய் மட்டுமே.. டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம்..!Chatgpt, Grok போட்டி எதிரொலி: கூகுள் சியர்ச்சை மேம்படுத்த சுந்தர் பிச்சை முடிவு..!
கூகுள் நிறுவனம் தனது சியர்ச் எஞ்சின் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே மாதிரி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், Chatgpt, Grok ஆகியவற்றின் போட்டி காரணமாக தற்போது மேம்படுத்த உள்ளதாகவும், ஏஐ அம்சத்துடன் கூடிய…
View More Chatgpt, Grok போட்டி எதிரொலி: கூகுள் சியர்ச்சை மேம்படுத்த சுந்தர் பிச்சை முடிவு..!