கொரோனாவைக் கட்டுக்குள் வைக்கும் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இந்தியாவில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனாத் தடுப்பூசியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. கொரோனாத் தடுப்பூசியின் ஓராண்டு நிறைவில் 150…
View More ரெடியா ஆகிட்டிங்களா குழந்தைகளே.. 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி திட்டம்!Category: செய்திகள்
திடீரென ட்ரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு. துணிச்சலுடன் 10கி.மீ பேருந்தை ஒட்டிய பெண்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட பெண் பயணி ஒருவர் பேருந்தினை இயக்கி, சக பயணிகளை அவர்களது ஊரில் இறக்கி விட்டுள்ளார். அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள…
View More திடீரென ட்ரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு. துணிச்சலுடன் 10கி.மீ பேருந்தை ஒட்டிய பெண்!மக்களே பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து கிளம்பத் தயாரா?.. 10409 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையானது உழவர்களின் பண்டிகை என்பதால் கிராமப் புறங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் வேலை செய்வோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பொதுமக்கள் டூ வீலர், கார்,…
View More மக்களே பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து கிளம்பத் தயாரா?.. 10409 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!ஹேப்பி ஆனிவர்சரி கொண்டாடும் கொரோனாத் தடுப்பூசி.. இந்திய அரசு செஞ்ச மரியாதையைப் பாருங்க!
கொரோனாத் தொற்றிற்கு நம்மிடம் இருக்கும் பெரிய தீர்வு தடுப்பூசிதான். தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகமானபோது பொதுமக்கள் அதனை…
View More ஹேப்பி ஆனிவர்சரி கொண்டாடும் கொரோனாத் தடுப்பூசி.. இந்திய அரசு செஞ்ச மரியாதையைப் பாருங்க!மீண்டும் மொதல்ல இருந்தா? சுனாமி அலை எச்சரிக்கை விடுத்த ஜப்பான் வானிலை ஆய்வு மையம்!
இயற்கை ஏற்படுத்திய பேரழிவுகளில் பல ஆண்டுகள் தாண்டியும் நம் மனதில் நிலைத்து இருக்கும் ஒன்று சுனாமி பேரலைத் தாக்குதல். 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் ஏற்படுத்திய மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றுதான்…
View More மீண்டும் மொதல்ல இருந்தா? சுனாமி அலை எச்சரிக்கை விடுத்த ஜப்பான் வானிலை ஆய்வு மையம்!நோ எஞ்ஜாய்மெண்ட்.. இசைக்கருவியை நெருப்பு வைத்து கொளுத்திய தாலிபான்கள்!
ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை பல ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா விடுவித்த சில மாதங்களிலேயே கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. தாலிபான்கள் பொதுமக்கள் கலாச்சாரம் சார்ந்த…
View More நோ எஞ்ஜாய்மெண்ட்.. இசைக்கருவியை நெருப்பு வைத்து கொளுத்திய தாலிபான்கள்!இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.. ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு தலைமுறையினர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை!
பொங்கல் பண்டிகையானது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளியைக் காட்டிலும் பொங்கல் பண்டிகையின்போது அனைவரும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தைச்…
View More இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.. ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு தலைமுறையினர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை!இலவசம் இலவசம் இனி கொரோனா பரிசோதனை இலவசம்.. அமெரிக்க அதிபர் அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். எப்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். கொரோனாத் தொற்றுத் தடுப்பூசி, கொரோனா பரிசோதனை, கொரோனாவைக் குணப்படுத்த சிகிச்சை என அனைத்திற்கும்…
View More இலவசம் இலவசம் இனி கொரோனா பரிசோதனை இலவசம்.. அமெரிக்க அதிபர் அறிவிப்பு!தடுப்பூசி போடலைன்னா கைது.. பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் திடீர் முடிவு!
கொரோனா வைரஸ் தொற்று நம்மை 2019 ஆம் ஆண்டு துவங்கி ஆட்கொண்டு வருகின்றது. கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க தற்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் தடுப்பூசிதான் என்று மருத்துவத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. கொரோனாத்…
View More தடுப்பூசி போடலைன்னா கைது.. பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் திடீர் முடிவு!ஒரு கோடி அப்பு, ஒரு கோடி.. மாஸ்க் அணியாதவர்களிடம் வசூலித்த சென்னை மாநகராட்சி!
கடந்த மூன்று ஆண்டுகளுடன் நாம் கொரோனாவுடன் ஒட்டி வாழத் துவங்கி கொரோனா ஊரடங்கு, கொரோனா திருமணம், கொரோனா பாஸ் எனப் பலவற்றைப் பார்த்தாகிவிட்டது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவத் துறை ஒருபுறம் போராட, மக்களை…
View More ஒரு கோடி அப்பு, ஒரு கோடி.. மாஸ்க் அணியாதவர்களிடம் வசூலித்த சென்னை மாநகராட்சி!இனி வாயில சொல்ல முடியாது.. செஞ்சு காட்டிற வேண்டியதுதான்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் அபராதம்!
ஆதார்டு கார்டு என்பது இந்தியர்களின் கட்டாய அடையாளச் சான்று என்றாகி விட்டது. அதிலும் மத்திய அரசு ஆதார்டு கார்டுடன் பேன் கார்டினை இணைப்பதை கட்டாயமாக்கி அதற்கான அரசாணயினையும் சில வருடங்களுக்கு முன்னரே வெளியிட்டது. பல…
View More இனி வாயில சொல்ல முடியாது.. செஞ்சு காட்டிற வேண்டியதுதான்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் அபராதம்!இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!
உலக அளவில் அதிக மக்கள் தொகையினைக் கொண்ட சீன அரசு கொரோனா இல்லாத நாட்டை உருவாக்க கொரோனா பாதித்தவர்களை இரும்புப் பெட்டிக்குள் வைத்து தனிமைப்படுத்தி வருகின்றது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில்…
View More இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!