பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும்…
View More சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியாCategory: செய்திகள்
அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான் வழிகளை ஒன்றுக்கு ஒன்று மூடியுள்ளன. இதன் பொருள், இருநாட்டின் வான் பரப்பிற்குள் எந்தவொரு பயணியர் விமானமும்…
View More அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.…
View More காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம்…
View More காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?எவ்வளவு அழகான ரொமான்ஸ் வீடியோ.. அடுத்த நிமிடமே பலி.. பஹல்காமில் பலியானவரின் வீடியோ வைரல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மன்ஜுநாத் ராவ், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்ட நிமிடங்களை பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மன்ஜுநாத் தன்…
View More எவ்வளவு அழகான ரொமான்ஸ் வீடியோ.. அடுத்த நிமிடமே பலி.. பஹல்காமில் பலியானவரின் வீடியோ வைரல்..!இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சஹோவால் கிராமத்தில், நேற்று பயங்கரவாதத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆயுதங்களும் வெடிகுண்டுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்பு…
View More இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!
பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…
View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!பதிலடி கொடுக்குதாம்.. இந்திய விமானங்களுக்கு வான்வழி மூடல்..காமெடி செய்யும் பாகிஸ்தான்..
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி, இருநாட்டு தூதரக உறவுகளை துண்டித்ததற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இன்று அனைத்து இருபக்க ஒப்பந்தங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டதாகவும், இந்திய விமானங்களுக்கு…
View More பதிலடி கொடுக்குதாம்.. இந்திய விமானங்களுக்கு வான்வழி மூடல்..காமெடி செய்யும் பாகிஸ்தான்..டிஜிட்டல் உலகில் இப்படி ஒரு ஆபீஸா? ஒரே நாளில் வேலையை விட்டு விலகிய இளைஞர்..!
தற்போதைய நிலையில் வேலை கிடைப்பது என்பதே மிகவும் அரிதாக இருக்கும் நிலையில் ஒரு இளைஞர் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ராஜினாமா செய்து விட்டு வந்துள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.…
View More டிஜிட்டல் உலகில் இப்படி ஒரு ஆபீஸா? ஒரே நாளில் வேலையை விட்டு விலகிய இளைஞர்..!விஜய்யின் தேர்தல் பட்ஜெட் ரூ.1000 கோடியா? 5 படத்தின் சம்பளம் தானே..!
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழக அரசிலில் களமிறங்கியுள்ள விஜய், தேர்தல் பட்ஜெட்டாக 1000 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும், இந்த படத்தில் இருந்து ஒரு பைசா கூட மக்களுக்கு வாக்களிக்க பணம்…
View More விஜய்யின் தேர்தல் பட்ஜெட் ரூ.1000 கோடியா? 5 படத்தின் சம்பளம் தானே..!பெஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பித்த பேராசிரியர்..!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பல குடும்பங்களை சோகத்தில் மூழ்க செய்து, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் குறைந்தது 26…
View More பெஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பித்த பேராசிரியர்..!பேஹல்காம் தாக்குதலுக்கு இந்துத்துவா காரணம்.. கேவலமாக அரசியல் செய்யும் பிரியங்கா காந்தியின் கணவர்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பேஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்துத்துவா நரேட்டிவ் தான் காரணம் என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கேவலமாக அரசியல் செய்ததற்கு நெட்டிசன்கள் கடுமையாக…
View More பேஹல்காம் தாக்குதலுக்கு இந்துத்துவா காரணம்.. கேவலமாக அரசியல் செய்யும் பிரியங்கா காந்தியின் கணவர்..!