உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்தார்கள் என்பதற்காக, 1 வயது மற்றும் 5 வயதுடைய தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு…
View More கொலையும் செய்வாள் பத்தினி.. கணவரின் உறவினருடன் கள்ளக்காதல்.. 1 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!Category: செய்திகள்
சிங்காரம் நீ மறுபடி எங்கள தொட்டிருக்க கூடாது … அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்.. 3ஆம் உலகப்போர் ஆரம்பமா?
ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தித் திரும்பியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
View More சிங்காரம் நீ மறுபடி எங்கள தொட்டிருக்க கூடாது … அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்.. 3ஆம் உலகப்போர் ஆரம்பமா?அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது, சுல்தானே… வெறும் 99 பைசாவுக்கு 21.31 ஏக்கர் நிலம்.. அள்ளி கொடுத்த மாநில அரசு.. ரூ.1,582 கோடி செய்யும் Cognizant..
ஆந்திரப் பிரதேச அரசு, காப்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் வழங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து, அந்த நிறுவனம் விசாகப்பட்டினத்தில் ஒரு பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்க ரூ.1,582…
View More அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது, சுல்தானே… வெறும் 99 பைசாவுக்கு 21.31 ஏக்கர் நிலம்.. அள்ளி கொடுத்த மாநில அரசு.. ரூ.1,582 கோடி செய்யும் Cognizant..தாய் மண்ணே வணக்கம்.. கையில் இந்திய தேசிய கொடி.. பாரத் மாதா கி ஜெய் கோஷம்.. ஈரானில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் நெகிழ்ச்சி..!
போர் பதற்றம் நிறைந்த ஈரானிலிருந்து பத்திரமாகத் தாயகம் திரும்பிய இந்தியர்கள்: ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் 517 பேர் மீட்பு! போரால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கித்தவித்த இந்தியர்கள், இன்று அதிகாலை துருக்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரிலிருந்து…
View More தாய் மண்ணே வணக்கம்.. கையில் இந்திய தேசிய கொடி.. பாரத் மாதா கி ஜெய் கோஷம்.. ஈரானில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் நெகிழ்ச்சி..!தீராத விளையாட்டு பிள்ளை.. 650 ஏக்கரில் விளையாட்டு மையம்.. பட்ஜெட் ரூ.6000 கோடி.. காமன்வெல்த் போட்டிக்கு தயாராகிறது இந்தியா..!
காந்திநகரில் உள்ள குஜராத் தலைமை செயலகத்தில் ஒவ்வொரு வாரமும் ரகசியமாக கூடும் உயர்மட்ட அதிகாரிகள், ஒரே ஒரு நோக்கத்திற்காக சந்தித்து வருகின்றனர்: அது விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு. இதற்கான காலக்கெடு, டெண்டர்கள், மனிதவள…
View More தீராத விளையாட்டு பிள்ளை.. 650 ஏக்கரில் விளையாட்டு மையம்.. பட்ஜெட் ரூ.6000 கோடி.. காமன்வெல்த் போட்டிக்கு தயாராகிறது இந்தியா..!அனுபவம் புதுமை.. அவனிடம் கண்டேன்.. அதே 11A இருக்கையில் பயணம் செய்தேன்.. ஒரு விமான பயணியின் திகிலூட்டும் அனுபவம்..
நெஞ்சை பிழியும் ஏர் இந்தியா விமான விபத்து நடந்து சில நாட்கள்தான் ஆகிறது. அந்த பெரும் சோகத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி அமர்ந்திருந்த அதே ‘அதிர்ஷ்ட’ இருக்கையான 11A-யில் தானும்…
View More அனுபவம் புதுமை.. அவனிடம் கண்டேன்.. அதே 11A இருக்கையில் பயணம் செய்தேன்.. ஒரு விமான பயணியின் திகிலூட்டும் அனுபவம்..பூகம்பம் வந்தால் கூட… பதறாது நெஞ்சம் எனது.. நிலநடுக்கமா? அணு ஆயுத சோதனையா? ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சந்தேகம்..!
நேற்று வடக்கு ஈரானின் செம்னான் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் செம்னானுக்கு தென்மேற்கே 27 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.…
View More பூகம்பம் வந்தால் கூட… பதறாது நெஞ்சம் எனது.. நிலநடுக்கமா? அணு ஆயுத சோதனையா? ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சந்தேகம்..!யாராவது ஒருத்தர் செஞ்சுரி அடிச்சா பரவாயில்லை.. வர்றவங்க எல்லாம் செஞ்சுரி அடிச்சா என்ன பண்றது. நொந்து நூடுல்ஸ் ஆன இங்கிலாந்து.. 4 விக்கெட்டில் 3 பேர் செஞ்சுரி..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இதுவரை நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள நிலையில், மூன்று வீரர்கள் சதம் அடித்துள்ளனர் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில்…
View More யாராவது ஒருத்தர் செஞ்சுரி அடிச்சா பரவாயில்லை.. வர்றவங்க எல்லாம் செஞ்சுரி அடிச்சா என்ன பண்றது. நொந்து நூடுல்ஸ் ஆன இங்கிலாந்து.. 4 விக்கெட்டில் 3 பேர் செஞ்சுரி..!மாமனாருக்கு அவ்வளவு வெறி.. மருமகளை கொலை செய்து குழியில் புதைத்த மாமனார்.. ஒரு உண்மையான ‘த்ரிஷ்யம்’ சம்பவம்..!
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 24 வயது நிரம்பிய தனு சிங் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது மாமனாரால் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் கணவரின்…
View More மாமனாருக்கு அவ்வளவு வெறி.. மருமகளை கொலை செய்து குழியில் புதைத்த மாமனார்.. ஒரு உண்மையான ‘த்ரிஷ்யம்’ சம்பவம்..!சோலியை முடிச்சிட்டாங்க.. பாஜகவுக்கு எதிராக ஒரு ‘இந்தியா கூட்டணி’.. திமுகவுக்கு எதிராக ஒரு ‘மெகா கூட்டணி’.. விஜய், சீமானிடம் நேரடியாக பேசுகிறார் அமித்ஷா?
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதும் பல கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்ற ஒரு கூட்டமைப்பை அமைத்தன. அந்த கூட்டணியில் பல கொள்கை…
View More சோலியை முடிச்சிட்டாங்க.. பாஜகவுக்கு எதிராக ஒரு ‘இந்தியா கூட்டணி’.. திமுகவுக்கு எதிராக ஒரு ‘மெகா கூட்டணி’.. விஜய், சீமானிடம் நேரடியாக பேசுகிறார் அமித்ஷா?“வரவு எட்டணா, செலவு பத்தணா.. வருமானத்தில் 95% சேமித்த இளைஞர்.. முதல் வருமானம் ரூ.10,000.. இன்று கோடீஸ்வரர்..
பணக்காரர் ஆவது எப்படி? அதிகம் சம்பாதிப்பதில் இல்லை, புத்திசாலித்தனமாகச் செலவழிப்பதில்தான்! – பிரபல யூடியூபரின் ‘சூப்பர் சீக்ரெட்’ மனம் திறந்த பதிவு! பணக்காரர் ஆவதற்கு அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று நாம்…
View More “வரவு எட்டணா, செலவு பத்தணா.. வருமானத்தில் 95% சேமித்த இளைஞர்.. முதல் வருமானம் ரூ.10,000.. இன்று கோடீஸ்வரர்..“உனக்கென்ன வேணும் சொல்லு”.. மகள் திருமணத்திற்காக விற்ற சொத்து.. 19 வருடம் கழித்து அதே மகள் சொத்தை வாங்கியவர் மேல் போட்ட வழக்கு..
பெங்களூருவில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நில விற்பனை தற்போது சட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது. 2006ஆம் ஆண்டு சொத்தை விற்றவரின் மகள், தற்போது அந்த சொத்தின் உரிமையாளர்களுக்கு சட்ட அறிவிப்பு…
View More “உனக்கென்ன வேணும் சொல்லு”.. மகள் திருமணத்திற்காக விற்ற சொத்து.. 19 வருடம் கழித்து அதே மகள் சொத்தை வாங்கியவர் மேல் போட்ட வழக்கு..