கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெங்களூரில் ரியல் எஸ்டேட் துறை உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது, ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், AI டெக்னாலஜி காரணமாக ரியல் எஸ்டேட் துறைக்கு…
View More கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க.. பெங்களூரு ரியல் எஸ்டேட் துறையை அடித்து நொறுக்கிய AI டெக்னாலஜி..!Category: இந்தியா
என் பணத்தை கொடுத்துடு ப்ளீஸ்.. ஆன்லைன் மோசடிக்காரனையே கதற வைத்த இளைஞர்..
பொதுவாக, ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் மர்ம நபர்களால் அப்பாவி மக்கள் ஏராளமான பணத்தை இழந்து வருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் மோசடியாளரை ஏமாற்றி ₹10,000 பெற்ற கான்பூரை சேர்ந்த ஒரு இளைஞரின்…
View More என் பணத்தை கொடுத்துடு ப்ளீஸ்.. ஆன்லைன் மோசடிக்காரனையே கதற வைத்த இளைஞர்..அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!
நவி மும்பையில் புதிதாக சர்வதேச உலக தரத்துடன் ஒரு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை…
View More அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கும் படித்த அறிவாளிகள்.. மிக எளிதாக தப்பிக்கும் படிக்காதவர்கள்..!
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மோசடியாளர்கள் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற ஒரு புதிய தந்திரத்தை பயன்படுத்தி பலரை சிக்க வைத்து, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பண மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை…
View More டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கும் படித்த அறிவாளிகள்.. மிக எளிதாக தப்பிக்கும் படிக்காதவர்கள்..!வியட்நாமுக்கு அடிக்கடி செல்லும் மர்மம் என்ன? ராகுல் காந்தியை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்..!
ராகுல் காந்தி வியட்நாமுக்கு அடிக்கடி செல்வதாகவும், அதன் மர்மம் என்ன என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு கொண்டாட ராகுல் காந்தி…
View More வியட்நாமுக்கு அடிக்கடி செல்லும் மர்மம் என்ன? ராகுல் காந்தியை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்..!இப்படி ஒரு அறிவுகெட்ட முட்டாள் யாராவது இருப்பாங்களா? ரயில் சீட் மேல் சிறுநீர் கழித்த வாலிபர்..!
பெங்களூர் ரயிலில் ஒரு வாலிபர் ரயில் சீட்டின் மீது சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு அறிவு கெட்ட முட்டாள் யாராவது இருப்பார்களா?” என…
View More இப்படி ஒரு அறிவுகெட்ட முட்டாள் யாராவது இருப்பாங்களா? ரயில் சீட் மேல் சிறுநீர் கழித்த வாலிபர்..!மாமியாரின் கழுத்தை பிடித்து இழுத்த மருமகள்.. மாமனாருக்கு மிதி.. பெண் டாக்டரின் அராஜக செயல்..!
பெங்களூரில் பெண் டாக்டர் தனது மாமியாரின் கழுத்தை பிடித்து இழுத்துச் சென்ற காட்சியும், மாமனாரை காலால் மிதித்த காட்சியும் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணியில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…
View More மாமியாரின் கழுத்தை பிடித்து இழுத்த மருமகள்.. மாமனாருக்கு மிதி.. பெண் டாக்டரின் அராஜக செயல்..!சீரியல் நடிகை உள்பட 4 நடிகைகள் விபச்சாரம்.. 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார்..!
பிரபல சீரியல் நடிகை உள்பட நான்கு நடிகைகள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீட்ட போலீசார், இரண்டு விபச்சார புரோக்கர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில…
View More சீரியல் நடிகை உள்பட 4 நடிகைகள் விபச்சாரம்.. 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார்..!மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முதல் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்…
View More மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!
வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர்…
View More வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!
சென்னை அருகே 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக் என்பவர், 2018 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.…
View More 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!
டெல்லியில் 74 வயது தொழிலதிபர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர், 2015 ஆம்…
View More பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!