ரெஸ்யூம் வடிவமைப்பிற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால், சில குறிப்பிட்ட முறைகளில் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். இதை உணர்ந்த குருகிராமை சேர்ந்த ஷஷாங்க் ருஸ்தாகி என்பவர் ProfileCraft என்ற நிறுவனத்தை தொடங்கி, ரெஸ்யூம் எழுதி…
View More ரெஸ்யூம் எழுதி கொடுக்க ஒரு நிறுவனம் ஆரம்பித்த இந்தியர்… இன்று உலக அளவில் பிரபலம்..!Category: இந்தியா
ஆனந்த் அம்பானி உருவாக்கிய உலகின் பிரம்மாண்ட வனவிலங்கு மறுவாழ்வு மையம்… வந்தாரா பற்றி பலர் அறியாத தகவல்கள்…
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அவர்களின் இளைய மகனான ஆனந்த் அம்பானி தனது கனவு திட்டமான வந்தாரா விலகுகள் மறுவாழ்வு மையத்தை தொடங்கி இருக்கிறார். குஜராத்தில் ஜாம்நகரில் 3500 ஏக்கர் பரப்பளவில் இந்த…
View More ஆனந்த் அம்பானி உருவாக்கிய உலகின் பிரம்மாண்ட வனவிலங்கு மறுவாழ்வு மையம்… வந்தாரா பற்றி பலர் அறியாத தகவல்கள்…இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கனரக லாரிகள்.. டாடா மோட்டார்ஸ் சாதனை..!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கனரக லாரிகள் பரிசோதனை நேற்று நடந்தது. இந்த சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், ஹைட்ரஜன் மூலம் இயங்கும்…
View More இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கனரக லாரிகள்.. டாடா மோட்டார்ஸ் சாதனை..!8வது ஊதியக்குழு அமல்படுத்துவது எப்போது.. ரூ.40,000 சம்பளம் வாங்கியவருக்கு இனி ரூ.1,76,000 ?
8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு ஜனவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இதன் காரணமாக சுமார் 4.5 மில்லியன் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 6.8 மில்லியன் ஓய்வுபெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது.…
View More 8வது ஊதியக்குழு அமல்படுத்துவது எப்போது.. ரூ.40,000 சம்பளம் வாங்கியவருக்கு இனி ரூ.1,76,000 ?ஒரு நிமிடத்திற்கு 6 ரெஸ்யூம்கள்.. பில்டர் செய்ய ஏஐ உதவியை நாடிய நிறுவனம்..!
பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்காக ஒரு ஏஐ பொறியாளர் தேவை என விளம்பரம் செய்தது. அந்த வேலைக்கு ஒரு நிமிடத்திற்கு ஆறு ரெஸ்யூம்கள் விண்ணப்பித்ததாகவும், அவர்களில் ஒருவரை தேர்வு செய்வது எப்படி…
View More ஒரு நிமிடத்திற்கு 6 ரெஸ்யூம்கள்.. பில்டர் செய்ய ஏஐ உதவியை நாடிய நிறுவனம்..!பெங்களூரில் பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம்.. சில நிமிடங்களில் ஏற்பட்ட விபரீதம்..!
பெங்களூரில், ஒரு இளம் பெண் தனது காதலரின் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது உட்கார்ந்து, காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம் செய்தார். சில நிமிடங்களில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் நடவடிக்கை எடுத்தது…
View More பெங்களூரில் பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம்.. சில நிமிடங்களில் ஏற்பட்ட விபரீதம்..!யமுனை நதியில் படகு சவாரி சேவை.. டெல்லியை முற்றிலும் மாற்றும் பாஜக அரசு..!
யமுனை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக டெல்லி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆம் ஆத்மி அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் தான் படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.இந்த நிலையில்,…
View More யமுனை நதியில் படகு சவாரி சேவை.. டெல்லியை முற்றிலும் மாற்றும் பாஜக அரசு..!அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கும் நேரம் மாற்றம்.. புதிய நேரம் என்ன?
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இந்த கோவில் திறந்த நாளிலிருந்து தொடர்ந்து…
View More அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கும் நேரம் மாற்றம்.. புதிய நேரம் என்ன?சத்குருவின் Miracle of Mind செயலி.. சாட்ஜிபிடியை விட அதிகளவில் டவுன்லோடு..!
சத்குருவின் புதிய தியான செயலி Miracle of Mind இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 மணி நேரத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை டவுன்லோடு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை Chat GPT அறிமுகமான…
View More சத்குருவின் Miracle of Mind செயலி.. சாட்ஜிபிடியை விட அதிகளவில் டவுன்லோடு..!கால் சென்டர் துறையில் ஏஐ டெக்னாலஜி.. 90,000 இந்தியர்களின் வேலை காலி?
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Teleperformance நிறுவனம், கால் சென்டர் பணிகளுக்கு ஏ.ஐ. (AI) பயன்படுத்த இருப்பதாக கூறப்படுவதால், 90,000 இந்தியர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More கால் சென்டர் துறையில் ஏஐ டெக்னாலஜி.. 90,000 இந்தியர்களின் வேலை காலி?இந்தியாவில் இருந்து அண்டை நாட்டிற்கு ரயில் பாதை.. 64 கிமீ , ரூ.3500 கோடியில் திட்டம்
இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுடன் ரயில் இணைப்பை மேம்படுத்த பல புதிய இரயில்வே திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்தியா-பூடான் ரயில் பாதை பணி விரைவில் தொடங்கவுள்ளது. அசாம் மாநிலத்தின்…
View More இந்தியாவில் இருந்து அண்டை நாட்டிற்கு ரயில் பாதை.. 64 கிமீ , ரூ.3500 கோடியில் திட்டம்