டெல்லியை சேர்ந்த வாலிபர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாள் கழித்து, அவரது சகோதரிக்கு WhatsApp மெசேஜ் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த…
View More இறந்து 2 நாள் கழித்து சகோதரிக்கு WhatsApp மெசேஜ் அனுப்பிய நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!Category: இந்தியா

வழக்கமான போலி வெடிகுண்டு மிரட்டல் தான்.. ஆனால் சோதனையின்போது 70 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்..!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல இடங்களில் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. திருவனந்தபுரம் கலெக்டர்…
View More வழக்கமான போலி வெடிகுண்டு மிரட்டல் தான்.. ஆனால் சோதனையின்போது 70 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்..!சமையல் செய்துவிட்டேன், சாப்பிடுங்கள்.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி..!
சமையல் செய்து விட்டேன், சாப்பிடுங்கள் என தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, ஒரு பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆசிரியையாக பணியாற்றி…
View More சமையல் செய்துவிட்டேன், சாப்பிடுங்கள்.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி..!கணவரிடம் கேட்டு சொல்கிறேன்.. பதில் கூறிய அடுத்த நிமிடம் வேலையை இழந்த பெண்..!
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் CEO பணிக்காக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்ட நிலையில், “நீங்கள் எப்போது வேலையில் சேர விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று பதிலளித்தார். இதையடுத்து,…
View More கணவரிடம் கேட்டு சொல்கிறேன்.. பதில் கூறிய அடுத்த நிமிடம் வேலையை இழந்த பெண்..!தற்செயலாக மகளுக்காக கண்டுபிடித்த சாக்லேட்.. இன்று 32 லட்சம் வருவாய் பெறும் தாய்..!
குருக்ராம் நகரத்தை சேர்ந்த ஒரு தாய், தனது மகளுக்கு ஆரோக்கியமான நொறுக்குத் தீனி தர வேண்டும் என்ற முடிவில், பல்வேறு ஆலோசனைகள் செய்தார். அந்த வகையில், அவர் கண்டுபிடித்த ஒரு சாக்லேட் மற்றும் கேக்,…
View More தற்செயலாக மகளுக்காக கண்டுபிடித்த சாக்லேட்.. இன்று 32 லட்சம் வருவாய் பெறும் தாய்..!TCS வேலையை ராஜினாமா செய்துவிட்டு முருங்கை மரம் வளர்க்கும் தம்பதி.. கொட்டும் பணமழை..!
TCS வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்து முருங்கை மர விவசாயம் செய்த நிலையில், தற்போது அவருக்கு ஒரு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறப்படுவது பரபரப்பை…
View More TCS வேலையை ராஜினாமா செய்துவிட்டு முருங்கை மரம் வளர்க்கும் தம்பதி.. கொட்டும் பணமழை..!100 வருடங்களுக்கு திட்டம் போடும் LIC.. இந்திய ரிசர்வ் வங்கி இதை அனுமதிக்குமா?
எல்.ஐ.சி 100 வருடங்களுக்கான பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியுள்ளதாகவும் வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி, பல்வேறு விதமான திட்டங்களை பயனர்களுக்கு…
View More 100 வருடங்களுக்கு திட்டம் போடும் LIC.. இந்திய ரிசர்வ் வங்கி இதை அனுமதிக்குமா?இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது ஒரு போதையாகவே மாறிவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர். பல இளைஞர்கள் ரிஸ்க் வீடியோ எடுத்து தங்கள் இன்னுயிரை…
View More இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!இனிமேல் மெட்ரோ ரயிலின் கடைசி பெட்டி சரக்கு சேவைக்கு.. தெற்கு ஆசியாவில் இதுதான் முதல் முறை..!
மெட்ரோ ரயிலில் இதுவரை பயணிகள் மட்டுமே பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தெற்கு ஆசியாவில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சரக்கு சேவை தொடங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மிகவும் வாகன…
View More இனிமேல் மெட்ரோ ரயிலின் கடைசி பெட்டி சரக்கு சேவைக்கு.. தெற்கு ஆசியாவில் இதுதான் முதல் முறை..!ரயில்வேயில் வேலை கிடைக்கவில்லையா? பரவாயில்லை.. ரயில்வேயின் பார்ட்னர் ஆகுங்கள்..!
ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்று பலரது கனவாக இருந்தாலும், அந்த கனவு அனைவருக்கும் நனவாகாது. ஆனால் தற்போது ரயில்வேயுடன் இணைந்து ஒரு சிறு முதலீட்டில் நிலையான வருமானம் பெறும் ஒரு திட்டம் உள்ளது.…
View More ரயில்வேயில் வேலை கிடைக்கவில்லையா? பரவாயில்லை.. ரயில்வேயின் பார்ட்னர் ஆகுங்கள்..!வருமான வரி இல்லை என்றாலும் ITR தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!
பலரும் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டியது வரி செலுத்துபவர்களுக்கு மட்டும் என நினைக்கின்றனர். ஆனால், வருமான வரி வல்லுநர்கள் அனைவரும் ITR தாக்கல் செய்ய வேண்டும் பரிந்துரைக்க சில முக்கிய காரணங்கள்…
View More வருமான வரி இல்லை என்றாலும் ITR தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!ஒரே ஒரு தவறான அழைப்பை அட்டெண்ட் செய்த பெண்.. ரூ.20 கோடி ஸ்வாஹா..!
மும்பையை சேர்ந்த ஒரு பெண், ஒரே ஒரு தவறான அழைப்பை அட்டெண்ட் செய்ததால், தனது வங்கி கணக்கில் இருந்த 20 கோடிக்கு அதிகமான பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் தற்போது “டிஜிட்டல்…
View More ஒரே ஒரு தவறான அழைப்பை அட்டெண்ட் செய்த பெண்.. ரூ.20 கோடி ஸ்வாஹா..!