நவரச நாயகன் என்றால் கார்த்திக் என்று நமக்குத் தெரியும். நவரச திலகம் என்றால் யார் என இப்போதைய குட்டீஸ்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அது வேறு யாருமல்ல. நவரச நாயகனின் தந்தை முத்துராமன் தான்.…
View More வாக்கிங் சென்றபோதே மண்ணை விட்டு மறைந்த அற்புத நடிகர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா?Category: பொழுதுபோக்கு
ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?
இசை அமைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் என சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். அதே நேரம் பழைய படங்களில்…
View More ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…
தலைவர்கள் எப்போதுமே அவர்களுக்குரிய இடத்தில் இருக்கும் போது தான் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெறுவார்கள். இதை உணர்த்தும் வகையில் அக்காலத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என்னவென்று பார்க்கலாமா… கவிஞர் வாலி…
View More வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் நடிகை விஜயசாந்தியை சொன்னார்கள். அதன்பிறகு அந்தப் பட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவுக்கு வந்தது. அவரது தொடர் வெற்றிகளும், அபாரமான நடிப்பும் தான்…
View More நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?நயன்தாரா, மாதவன், சித்தார்த்!.. அட மீரா ஜாஸ்மினும் இருக்காங்களா!.. டெஸ்ட் பட அப்டேட் இதோ!..
நயன்தாரா, மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்து விட்டதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு…
View More நயன்தாரா, மாதவன், சித்தார்த்!.. அட மீரா ஜாஸ்மினும் இருக்காங்களா!.. டெஸ்ட் பட அப்டேட் இதோ!..சினிமாவில் நடிச்சே தீருவேன்.. 4 நாள் உண்ணாவிரதம் இருந்து நம்பர் 1 நடிகையாக மாறிய சாந்தகுமாரி..
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் ஏராளமான நடிகைகள் அறிமுகமாகி வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், சுமார் 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பாக தங்களின் குடும்ப சூழலை தாண்டி அவர்கள் சினிமாவுக்கு நடிக்க வருவதே…
View More சினிமாவில் நடிச்சே தீருவேன்.. 4 நாள் உண்ணாவிரதம் இருந்து நம்பர் 1 நடிகையாக மாறிய சாந்தகுமாரி..முதல் ரெண்டு படத்துல விஜய், அஜித் கூட நடிச்ச நடிகை.. ஆனாலும் ஒரே காரணத்தால் நடிப்பதை நிறுத்திய பிரபலம்..
அஜித், விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது திரை உலகிற்கு வரும் பல நடிகைகளின் கனவாக இருக்கிறது. நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என இருவருடனும் இணைந்து நடித்துள்ளனர்.…
View More முதல் ரெண்டு படத்துல விஜய், அஜித் கூட நடிச்ச நடிகை.. ஆனாலும் ஒரே காரணத்தால் நடிப்பதை நிறுத்திய பிரபலம்..அடுத்தடுத்து தோல்வி!.. ஆனால், அதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.. ஆர்யாவுக்கு பெரிய பில்லாக போட்ட சந்தானம்?..
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் அறை எண் 305-ல் கடவுள் படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அப்போதிருந்தே அவருக்கு இனிமேல் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. கண்ணா…
View More அடுத்தடுத்து தோல்வி!.. ஆனால், அதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.. ஆர்யாவுக்கு பெரிய பில்லாக போட்ட சந்தானம்?..1960-களிலேயே குளியல் காட்சி.. உடையில் கவர்ச்சி.. சிவாஜியே வியந்து பாராட்டிய நடிகையின் வாழ்வில் நடந்த துயரம்..
பொதுவாக திரையுலகில் முத்திரை பதிக்கும் பலரும், அதிர்ஷ்டம் நிறைந்த வகையில் தான் ஏதாவது திருப்புமுனை ஏற்படுத்தும். அப்படி ஒரு திருப்புமுனை ஏற்பட்டு சினிமாவில் தடம்பதித்த நடிகை ஒருவரை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.…
View More 1960-களிலேயே குளியல் காட்சி.. உடையில் கவர்ச்சி.. சிவாஜியே வியந்து பாராட்டிய நடிகையின் வாழ்வில் நடந்த துயரம்..15 வருட திரையுலக வாழ்க்கை.. ஏமாற்றமே மிச்சம்.. 56 தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்த நடிகை..!
15 வருடங்கள் திரையுலகில் தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தும் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக 35 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை தான் கல்பனா. நடிகை…
View More 15 வருட திரையுலக வாழ்க்கை.. ஏமாற்றமே மிச்சம்.. 56 தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்த நடிகை..!



