விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த…
View More யார் என்ன சொன்னாலும் இந்த விஷயத்தை நினைச்சா எனக்கு படபடப்பா தான் இருக்கு… மனம் திறந்த விஜய் சேதுபதி…Category: பொழுதுபோக்கு
மாஸ்டர் படத்துக்காக விஜய் சாரை இதெல்லாம் பண்ண வச்சோம்… லோகேஷ் கனகராஜ் பகிர்வு…
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் குறும்பட போட்டியில் பங்கேற்று இவர் இயக்கிய குறும்படத்தை சமர்ப்பித்தார். அதை பார்த்த அந்த நிகழ்ச்சியின்…
View More மாஸ்டர் படத்துக்காக விஜய் சாரை இதெல்லாம் பண்ண வச்சோம்… லோகேஷ் கனகராஜ் பகிர்வு…ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் அஜித்.. சில சர்ப்ரைஸ் சம்பவங்கள்..!
நடிகர் அஜித் குமார், தனது திரைப்பட வெற்றிகள் மட்டுமின்றி, தனது ரசிகர்களுடன் கொண்டுள்ள தனித்துவமான பிணைப்பிற்காகவும் அறியப்பட்டவர். வெளிப்படையாக ரசிகர் மன்றங்கள் இல்லை என்றாலும், அஜித் தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், படப்பிடிப்பு தளங்களில்…
View More ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் அஜித்.. சில சர்ப்ரைஸ் சம்பவங்கள்..!நெஞ்சில் ஓர் ஆலயம்: 28 நாட்கள் தான் படப்பிடிப்பு.. காலத்தால் அழியாத வெற்றி காவியம்.. 175 நாட்கள் ஓடி அபார வசூல்.. தேவிகாவின் மாஸ்டர் பீஸ்..!
தமிழ் சினிமாவின் பொற்காலப் படைப்புகளில், குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, கலை மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரு காவியமாக “நெஞ்சில் ஓர் ஆலயம்” திகழ்கிறது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், தமிழ்…
View More நெஞ்சில் ஓர் ஆலயம்: 28 நாட்கள் தான் படப்பிடிப்பு.. காலத்தால் அழியாத வெற்றி காவியம்.. 175 நாட்கள் ஓடி அபார வசூல்.. தேவிகாவின் மாஸ்டர் பீஸ்..!ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காமல் சிவாஜி நடித்த படம்.. பத்மினி, சாவித்ரியும் உதவி.. பிரபல இயக்குனரின் வாழ்வில் ஏற்றப்பட்ட ஒளிவிளக்கு..
திரை உலகில் நட்பும், நம்பிக்கையும், திறமையும் இணைந்து மிகப்பெரிய வெற்றிகளை படைத்திருக்கின்றன என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான், 1956-ல் வெளிவந்த ‘அமரதீபம்’ திரைப்படம். இந்தப் படம், தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத…
View More ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காமல் சிவாஜி நடித்த படம்.. பத்மினி, சாவித்ரியும் உதவி.. பிரபல இயக்குனரின் வாழ்வில் ஏற்றப்பட்ட ஒளிவிளக்கு..ஜனநாயகன் படத்தில் பெரிய சம்பவத்தை வைத்திருக்கும் விஜய்… உண்மையிலேயே பத்த வச்சிருவாரோ…
தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…
View More ஜனநாயகன் படத்தில் பெரிய சம்பவத்தை வைத்திருக்கும் விஜய்… உண்மையிலேயே பத்த வச்சிருவாரோ…சாய் அபயங்கரை பற்றி தவறாக யாரும் பேச வேண்டாம்… விஜய் ஆண்டனி ஓபன் டாக்…
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளராக தனது கேரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 2008 ஆம்…
View More சாய் அபயங்கரை பற்றி தவறாக யாரும் பேச வேண்டாம்… விஜய் ஆண்டனி ஓபன் டாக்…சூர்யா ரசிகர் மன்றத்தினர் செய்த செயல்… கூப்பிட்டு கண்டித்த சூர்யாவின் தந்தை சிவகுமார்…
சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர்…
View More சூர்யா ரசிகர் மன்றத்தினர் செய்த செயல்… கூப்பிட்டு கண்டித்த சூர்யாவின் தந்தை சிவகுமார்…பசியுள்ள இளைஞன் வேடத்தில் நடிக்க உண்மையாகவே பசியோடு இருந்த கமல்ஹாசன்.. அதனால் தான் இன்று அவர் உலக நாயகன்..!
கமல்ஹாசன் நடித்த “வறுமையின் நிறம் சிவப்பு” திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். வேலையில்லா திண்டாட்டம், இளைஞர்களின் விரக்தி, சமூக மாற்றத்துக்கான தேடல் என பல சமூக பிரச்சினைகளை அழுத்தமாக பேசிய கே.…
View More பசியுள்ள இளைஞன் வேடத்தில் நடிக்க உண்மையாகவே பசியோடு இருந்த கமல்ஹாசன்.. அதனால் தான் இன்று அவர் உலக நாயகன்..!அஜித்தையே அமைதியாக பார்த்து கொண்டிருந்த இளைஞர்.. அருகில் கூப்பிட்ட அஜித்.. அதன்பின் நடந்தது தான் இன்ப அதிர்ச்சி..!
நடிகர் அஜித் குமார், தனது படங்கள் வெளியாகும்போதும், பொது நிகழ்வுகளிலும் அதிக ஆரவாரத்தை தவிர்த்து, அமைதியையும், தொழில் நேர்த்தியையும் விரும்பும் ஒரு தனித்துவமான ஆளுமையான நடிகர். படப்பிடிப்புத் தளத்திலும், அவர் ஒரு நடிகர் என்பதை…
View More அஜித்தையே அமைதியாக பார்த்து கொண்டிருந்த இளைஞர்.. அருகில் கூப்பிட்ட அஜித்.. அதன்பின் நடந்தது தான் இன்ப அதிர்ச்சி..!படப்பிடிப்பை பார்க்க வந்த ஏழைத்தாயின் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த எம்ஜிஆர்… அதனால் தான் அவர் மக்கள் திலகம்..!
நடிகர் எம்.ஜி.ஆர். – ஒரு சகாப்தம், ஒரு சாமான்யன், ஒரு மக்கள் தலைவர். தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் தனது தனித்துவமான பாணியால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். வெறும் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல்,…
View More படப்பிடிப்பை பார்க்க வந்த ஏழைத்தாயின் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த எம்ஜிஆர்… அதனால் தான் அவர் மக்கள் திலகம்..!மயக்கமென்ன.. இந்த மெளனமென்ன.. அம்மா இறந்த துக்கத்திலும் டூயட் பாடிய சிவாஜி.. நீதிபதியின் வீட்டுக்கே சென்று கேட்ட சந்தேகம்.. அர்ப்பணிப்பு நடிகர்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு நடமாடும் நடிப்பு பல்கலைக்கழகம். ஒவ்வொரு காட்சியிலும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் அற்புதம் அவருக்கு மட்டுமே சாத்தியமானது. தனது வாழ்நாள் முழுவதும்…
View More மயக்கமென்ன.. இந்த மெளனமென்ன.. அம்மா இறந்த துக்கத்திலும் டூயட் பாடிய சிவாஜி.. நீதிபதியின் வீட்டுக்கே சென்று கேட்ட சந்தேகம்.. அர்ப்பணிப்பு நடிகர்..!