கமலின் பொன்விழா ஆண்டான 2009ல் ரஜினி பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது இதுதான். கலைத்தாயிடம் நான் ஒருமுறை கேட்டேன். ஏம்மா எங்களை எல்லாம் கையைப் பிடிச்சி நடத்திட்டு வாரே? கமலை மட்டும்…
View More கமலைப் பார்த்து எக்கச்சக்கமா பொறாமை பட்ட ரஜினி… ஆனா உலகநாயகன் சொன்னதை பாருங்க..!Category: பொழுதுபோக்கு
இந்தியன் 3 படத்தின் கதை…! வேகம் தான்… ஆனா விவேகமாக இருக்குமா?
இந்தியன் படம் கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் 96ல் வெளியாகி வெற்றி நடை போட்டது. இந்தப் படத்தின் அமோக வெற்றி அதன்பிறகு 28 ஆண்டுகள் கழிந்த பின்னும் அடுத்த பாகத்தை எடுக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.…
View More இந்தியன் 3 படத்தின் கதை…! வேகம் தான்… ஆனா விவேகமாக இருக்குமா?பாரதிராஜாவை அன்றே அடையாளம் கண்ட பிரபலம்…! ஆனா அதையும் தாண்டிவிட்டாரே இயக்குனர் இமயம்!
தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. கிராமத்து மண் வாசனை கமழ கமழ திரைப்படம் எடுப்பதில் வல்லவர் இவர். அந்த வகையில் இவர் எடுத்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான்.…
View More பாரதிராஜாவை அன்றே அடையாளம் கண்ட பிரபலம்…! ஆனா அதையும் தாண்டிவிட்டாரே இயக்குனர் இமயம்!நான் அதைத் தான் செய்தேன் என கமலுக்கே தெரியாது… இளையராஜா உடைத்த ரகசியம்
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றாலே அது தேனாமிர்தம் தான். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. அது 80ஸ் குட்டீஸ்களுக்கு நல்லாவே தெரியும். அவரது பாடல்கள் தான் எங்கு போனாலும் கேட்பார்கள். நைட் ஷிப்டில் வேலை…
View More நான் அதைத் தான் செய்தேன் என கமலுக்கே தெரியாது… இளையராஜா உடைத்த ரகசியம்ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கர்நாடக சட்டமன்றத்தில் பொருத்தப்பட்ட ஏஐ கேமிரா..!
கர்நாடக சட்டமன்றத்தில் ஏஐ டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை அடுத்து இனி எம்எல்ஏக்கள் வருகை, உள்ளே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்போது வெளியே போகிறார்கள் என்பதை மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள…
View More ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கர்நாடக சட்டமன்றத்தில் பொருத்தப்பட்ட ஏஐ கேமிரா..!என் பெயரை மாற்றி வைத்தது இவர்தான்… விஜய் ஆண்டனி பகிர்வு…
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர் விஜய் ஆண்டனி. இவரின் இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்பதாகும். குடும்பத்தின் வறுமையால் சவுண்ட் என்ஜினியராக தனது வாழ்க்கையை தொடங்கி இசையமைப்பாளர் ஆனவர் விஜய் ஆண்டனி. விஜய்…
View More என் பெயரை மாற்றி வைத்தது இவர்தான்… விஜய் ஆண்டனி பகிர்வு…மிக நல்ல மனிதன் முரளி சார்… நடிகர் முரளியை புகழ்ந்த சேரன்…
இயக்குனர் சேரன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடிப்பவர் சேரன். இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் நடிகர்…
View More மிக நல்ல மனிதன் முரளி சார்… நடிகர் முரளியை புகழ்ந்த சேரன்…எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சூப்பர்ஹிட் படம் நேற்று இன்று நாளை. இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகி விட்டது. பழைய படங்களில் எம்ஜிஆர் படத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. இப்போது பார்த்தாலும்…
View More எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!இப்டி எல்லாமா காமெடி ஷோல பேசுவீங்க.. ராமர், அன்சிதா சொல்லிய வார்த்தை.. குக் வித் கோமாளியால் கொந்தளித்த ரசிகர்கள்..
சின்னத்திரை சீரியல் மற்றும் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு காரணம் அவை அனைத்தையும் குழந்தைகளுடன் கண்டுகளிக்க முடியும் என்பதால் தான். திரைப்படங்களில் கூட சில வன்முறையான அல்லது கிளாமர் காட்சிகள்…
View More இப்டி எல்லாமா காமெடி ஷோல பேசுவீங்க.. ராமர், அன்சிதா சொல்லிய வார்த்தை.. குக் வித் கோமாளியால் கொந்தளித்த ரசிகர்கள்..இப்படிப்பட்ட நடிகர்கள் கூட தான் வேலை செய்வேன்… பாலா பகிர்வு…
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் பாலா. அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் சினிமாவில் இவர் எடுக்கும் படங்கள்…
View More இப்படிப்பட்ட நடிகர்கள் கூட தான் வேலை செய்வேன்… பாலா பகிர்வு…அந்த இடத்தில் சுதாரித்துக் கொண்டதால் பாகவதரை மிஞ்சிய கலைவாணர்…! அடடா இப்படியா நடந்தது?!
தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார், முடிசூடா மன்னர் யார் என்றால் அது எம்.கே.தியாகராஜ பாகவதர் தான். அன்றைய காலகட்டத்தில் இவருடைய படங்கள் என்றாலே மாபெரும் வெற்றி தான். இவருடன் சமகாலப் போட்டியாளராக இருந்த…
View More அந்த இடத்தில் சுதாரித்துக் கொண்டதால் பாகவதரை மிஞ்சிய கலைவாணர்…! அடடா இப்படியா நடந்தது?!என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் என் கண்ணோட்டத்தை மாத்திடுச்சு… ஆனந்தராஜ் பகிர்வு…
பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவரது தந்தை அறுவை சிகிச்சை நிபுணராவார். ஆனந்தராஜ் அவர்களை காவல்துறை அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் ஆனந்தராஜ் அவர்களோ சினிமாவால் ஈர்க்கப்பட்டார்.…
View More என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் என் கண்ணோட்டத்தை மாத்திடுச்சு… ஆனந்தராஜ் பகிர்வு…





