இதுவும் புண்ணியக் கணக்கில் சேருகிறதா? அப்படின்னா தொடர்ந்து செய்யலாமே… அகல் விளக்கு தீபம் ஏற்றக் காரணமே இதுதான்…!

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேளை), அந்திப்பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விசேஷ சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில்…

View More இதுவும் புண்ணியக் கணக்கில் சேருகிறதா? அப்படின்னா தொடர்ந்து செய்யலாமே… அகல் விளக்கு தீபம் ஏற்றக் காரணமே இதுதான்…!

12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப் பெற்றிருக்கும் சிவபீடம் இதுதாங்க…!

12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் சிவபீடம் என்று சிறப்பைப் பெற்றுள்ள தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில். இது காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் என்று நினைத்து விடாதீர்கள். திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர்…

View More 12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப் பெற்றிருக்கும் சிவபீடம் இதுதாங்க…!

அசுரர்களை அழிக்க முருகன் ஞானவேலைப் பெற்ற நன்னாள்…இது நடந்தது எங்கே தெரியுமா?

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள். பக்தர்கள் பலர் விரதமிருந்து காவடி எடுத்து அலகு குத்தி வழிபடுவர். இந்த…

View More அசுரர்களை அழிக்க முருகன் ஞானவேலைப் பெற்ற நன்னாள்…இது நடந்தது எங்கே தெரியுமா?

அழகான குழந்தைச் செல்வம் கிடைக்க, திருமணத்தடை நீங்க இன்று முருகப்பெருமானை வழிபடுங்க…!

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. அதிலும் தை கிருத்திகை 2023 இன்று 30.1.2023 (திங்கட்கிழமை) வருகிறது. இந்த நாளில் நாம் எப்படி முருகப்பெருமானை வேண்டி நாம் வழிபடுவது என்று பார்க்கலாம். நிலையான செல்வம், நீண்ட…

View More அழகான குழந்தைச் செல்வம் கிடைக்க, திருமணத்தடை நீங்க இன்று முருகப்பெருமானை வழிபடுங்க…!

தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!

இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை தை மாத வளர்பிறை அஷ்டமி. இன்று காலபைரவரிடம் உங்கள் தேவைகளை வேண்டிக் கொள்ளுங்கள். இன்று பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து தண்ணீர் கலந்த சாதம், உளுந்து வடை மாலை சாற்றுதல், வெண்…

View More தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!

முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்

திருஆவினன்குடி, தென்பொதிகை எனப்படுவது பழனி. அறுபடை வீடுகளில் 3ம் படைவீடு இது. இதன் பழங்காலப் பெயர் திருஆவினன்குடி. இதில் திரு என்பது லட்சுமியையும், ஆ என்பது காமதேனுவையும், வினன் என்பது சூரியனையும், கு என்பது…

View More முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்

அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!

முருகனின் அறுபடை வீடுகள் அற்புதங்கள் நிறைந்தது.  ஒவ்வொன்றிலும் ஒரு திருவிளையாடல். வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப்பனித்தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலைமீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு என சீர்காழி கோவிந்தராஜன்…

View More அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சும்மாவா சொன்னாங்க…கும்பாபிஷேகம் போக முடியலையா…அப்படின்னா இதைச் செய்யுங்க…!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் நமது ஆகம விதிப்படி கோவில்களைக் கட்டியிருப்பாங்க நம் முன்னோர்கள். அதற்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடுகளும் முறையாக நடந்து வரும். கோவில்…

View More கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சும்மாவா சொன்னாங்க…கும்பாபிஷேகம் போக முடியலையா…அப்படின்னா இதைச் செய்யுங்க…!

16 ஆண்டுகளுக்குப் பிறகு….?! பழம் நீயப்பா…ஞானப்பழம் நீயப்பா…! தமிழ் ஞானப்பழம் நீயப்பா…!!!

பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். அங்கு போய் வரும் பக்தர்கள் மறக்காமல் இதை வாங்கி வருவதுண்டு. தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் இங்கு நடைபெறும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்கள். தலவரலாறு…

View More 16 ஆண்டுகளுக்குப் பிறகு….?! பழம் நீயப்பா…ஞானப்பழம் நீயப்பா…! தமிழ் ஞானப்பழம் நீயப்பா…!!!

மிகப்பெரிய கஷ்டகாலங்கள் வரும் சூழலில் இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்?

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் உண்டு. அவரவர் கஷ்டங்களுக்கு ஏற்ப வேண்டிக் கொள்வர். ஒரு சிலர் அவசரத்தில் வேண்டிக் கொள்வர். ஆனால் நிறைவேற்றத் தயங்குவர். வேண்டுதல் என்னவோ அதைத் தான் நிறைவேற்ற வேண்டும்.…

View More மிகப்பெரிய கஷ்டகாலங்கள் வரும் சூழலில் இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்?

மதுரை மீனாட்சி அம்மன் தோளில் கிளி இருப்பது ஏன்னு தெரியுமா? அங்கயற்கண்ணியின் மகிமையைப் பாருங்க…

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் தான். தமிழக மக்களைக் காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த அவதாரம் மிகவும் வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது. மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று…

View More மதுரை மீனாட்சி அம்மன் தோளில் கிளி இருப்பது ஏன்னு தெரியுமா? அங்கயற்கண்ணியின் மகிமையைப் பாருங்க…

தை அமாவாசையில் விரதம் இருப்பது எப்படி? யார் விரதம் இருக்கலாம்? என்ன சாப்பிடலாம்?

தை அமாவாசை இன்று (21.01.2023) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதம் இருக்கும் முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும்,…

View More தை அமாவாசையில் விரதம் இருப்பது எப்படி? யார் விரதம் இருக்கலாம்? என்ன சாப்பிடலாம்?