தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக சமயபுரம் மாரி அம்மன் 28…
View More நவரக்கிரக தோஷங்களை நீக்கும் சமயபுரம் மாரியம்மன்…! பச்சைப் பட்டினி விரதம் இருப்பது ஏன்னு தெரியுமா? ..!!பாவங்களை விலக்கி புண்ணியத்தை சேர்க்க நாளை வருகிறது மாசி மகம்…! இதைச் செய்ய மறவாதீர்…!
மாசி மாதம் என்றாலே எல்லா கோவில்களிலும் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு. அதிலும் குறிப்பாக மாசி மகம் ரொம்பவே முக்கியமான நாள். கபாலீஸ்வரத்தில் எழுந்தருளக்கூடிய எம்பெருமான் கடலாடக்கூடிய நிகழ்வு மாசி மாதத்தில் நடைபெறும். எம்பெருமானின் அற்புதக் காட்சிகளைக்…
View More பாவங்களை விலக்கி புண்ணியத்தை சேர்க்க நாளை வருகிறது மாசி மகம்…! இதைச் செய்ய மறவாதீர்…!மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..
பொதுவாகவே வெள்ளிக் கிழமை அதிர்ஷ்ட தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் மாசி மாத வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்தது. அதனால் எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய மறந்தாலும் நிச்சயமாக அதற்கு நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்திடாதீங்க.…
View More மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?
லிங்கம் என்பது சிவனின் அருவுருவ நிலை. கோவில்களில் போய் பார்த்தால் அங்கு சிவனுக்கு அருவுருவமாக லிங்கம் தான் காட்சி தரும். இதன் ரகசியம் என்ன என்று பார்க்கலாம். பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள்.…
View More சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?திருமலைக்கேணி முருகன் கோவில் அதிசயம்…! திருமணத் தடை நீக்கும் கீழ் பழநி தரிசனம்
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பார் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்தக் கோவிலும் மலைகள் நிறைந்த பகுதியில் தான் உள்ளது. இதுவரை படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்போம். இறங்கி…
View More திருமலைக்கேணி முருகன் கோவில் அதிசயம்…! திருமணத் தடை நீக்கும் கீழ் பழநி தரிசனம்குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…?!
தலைமுடிதான் அழகு. மொட்டை போடுவது கேவலம் என சிலர் நினைப்பர். சிலர் முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக நிறைய பணம் செலவு செய்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் சிலர் கோவில்களுக்கு மொட்டை அடிப்பதாக வேண்டி…
View More குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…?!அப்பப்பா… என்ன ஒரு அதிசயம்..! 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்….ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!
கல்வெட்டுகள் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக…
View More அப்பப்பா… என்ன ஒரு அதிசயம்..! 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்….ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!
பணம் என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது. இன்னும் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவர்கள் எங்கிருந்து பணத்தை சேர்ப்பது? அவர்களைக் கேட்டால் பணம் வருது.…
View More பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!தோஷங்களை நிவர்த்தி செய்யும் தென்னகத்தின் கோனார்க் கோவில்…நவக்கிரகங்களின் தோஷம் போக்கிய சிவபெருமான்…!
நவக்கிரகங்களுக்கு என்று சிறப்பாக ஒரு தலம் உள்ளது. அதை நவக்கிரகக் கோவில் என்றும் அழைக்கிறோம். தென்னகத்தின் கோனார்க் கோவில் என்ற சிறப்புடைய தலமும் இதுதான். தோஷங்கள் தான் ஒருவருடைய வாழ்வின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முக்கியக்…
View More தோஷங்களை நிவர்த்தி செய்யும் தென்னகத்தின் கோனார்க் கோவில்…நவக்கிரகங்களின் தோஷம் போக்கிய சிவபெருமான்…!நடக்காது என்று நினைத்த காரியங்களும் கைகூட… தினமும் இதைப் படிங்க…!
முருகனின் அருள் பெற நாம் தினமும் கந்த சஷ்டி கவசத்தைப் படிக்க வேண்டும். இப்படி தினமும் படிப்பதால் நம் உடலில் நேர்மறை ஆற்றல் பரவி சுறுசுறுப்பு அதிகரிக்கும். அதனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக…
View More நடக்காது என்று நினைத்த காரியங்களும் கைகூட… தினமும் இதைப் படிங்க…!கண்ணாடி வளையல் அணிவதால் உண்டாகும் லட்சுமி கடாட்சம்…! கர்ப்பிணிகளுக்கு வேப்பிலை வளையல்..!
பெண்கள் எப்போதுமே அணிகலன்கள், ஆபரணங்கள் அணிய மிகவும் ஆசைப்படுவார்கள். பேன்சி ஸ்டோர்களுக்குச் சென்றால் அவர்கள் கண்ணில் முதலில் படுவது அழகழகான கண்ணாடி வளையல்கள் தான். அப்படிப்பட்ட வளையல்களை நாம் வெறும் அழகுக்காக மட்டும் அணியவில்லை.…
View More கண்ணாடி வளையல் அணிவதால் உண்டாகும் லட்சுமி கடாட்சம்…! கர்ப்பிணிகளுக்கு வேப்பிலை வளையல்..!சூரியனின் அருள் கிடைக்கும் அற்புத நாள்…! இன்று தானம் செய்தால் 1000 மடங்கு பலன்…!!
ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதாவது தான் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்துபவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். அவர்கள் மென்மேலும் முன்னேற ஏணிப்படிகளாக அந்த வாய்ப்புகள் பயன்படும். அதைச் சரியாகப் பயன்படுத்துவதுதான்…
View More சூரியனின் அருள் கிடைக்கும் அற்புத நாள்…! இன்று தானம் செய்தால் 1000 மடங்கு பலன்…!!











