நவராத்திரி 2ம் நாளான இன்று (16.10.2023) பூஜை செய்வது எப்படி? கொலு வைப்பது எப்படி என்று பார்ப்போம். நவராத்திரி 2ம் நாளில் துர்க்கையை வழிபடும் நாள். இன்று அம்பிகையின் ரூபம் ராஜராஜேஸ்வரி. இந்த அம்பிகையைப்…
View More ராஜராஜேஸ்வரி அம்பிகையை இப்படி வழிபடுங்க…! எந்தவிதமான மந்திர சக்தியாலும் உங்களை வசியம் செய்ய முடியாது..!அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதை
அழிக்கும் கடவுள் சிவனாலும், காக்கும் கடவுள் விஷ்ணுவாலும் அழிக்க முடியாத அரக்கர்களைக்கூட ஆதிசக்தியான பார்வதி தேவி அனைத்து சக்திகளின் ஒட்டுமொத்த உருவமாய் அவதாரம் எடுத்து ராட்சசர்களை அழித்து இந்த பிரபஞ்சத்தையும், தேவர்களையும் தீயசக்திகளில் இருந்து…
View More அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதைஇன்று மகாளய அமாவாசை…. தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்…! பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
இன்று (14.10.2023) மகாளய அமாவாசை. இன்று தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவற்றைப்…
View More இன்று மகாளய அமாவாசை…. தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்…! பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…
குலசை முத்தாரம்மனுக்கு எத்தனை கதைகள் சொன்னாலும் அத்தனையும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. இந்த அழகான கதையையும் படித்துப் பரவசம் அடைவோம். வாங்க பார்க்கலாம். பாண்டியர் குலத்துல இளவரசியா இருக்குற மீனாட்சி அம்மன் இந்த உலகத்துல…
View More மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…அஷ்ட காளிகள் கதை என்னான்னு தெரியுமா? கேட்கவே பயங்கரமா இருக்குது… கொஞ்சம் படிச்சிப் பாருங்க பாஸ்..!
குலசை முத்தாரம்மனுக்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எது சரி, எது தவறு என்பது நமக்குத் தெரியாது. என்றாலும், முத்தாரம்மனின் வரலாறாகச் சொல்லப்படும் இந்த அஷ்டகாளிகள் கதைகளையும் பார்ப்போமே… ஒரு நாகக்கன்னி வயிற்றில் இருந்து…
View More அஷ்ட காளிகள் கதை என்னான்னு தெரியுமா? கேட்கவே பயங்கரமா இருக்குது… கொஞ்சம் படிச்சிப் பாருங்க பாஸ்..!முதன் முறையாக சிவக்குமார் வில்லனாக நடித்த படம்…! ரஜினி, கமலுடன் இணைந்து நடித்து அசத்திய சுமித்ரா
ரஜினி, கமல் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நடித்துப் பெயர் பெற்றவர் நடிகை சுமித்ரா. அழகு கொஞ்சும் முகமும், அழகிய தோற்றப்பொலிவு, நீள்வட்ட முகம் என 70களின் இளைஞர்களைத் தனது வசீகரத்தால் கட்டிப் போட்டார்.…
View More முதன் முறையாக சிவக்குமார் வில்லனாக நடித்த படம்…! ரஜினி, கமலுடன் இணைந்து நடித்து அசத்திய சுமித்ராஎந்தக் கதாபாத்திரமானாலும் சரி… பட்டையைக் கிளப்பி விடுவதில் நடிகைகளில் இவரை மிஞ்ச ஆள் இல்லை…!
படையப்பாவில் நீலாம்பரியாக வந்து சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுத்து நம்மை கதிகலங்கச் செய்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் சூரப்புலி. கமலுடன் இவர் நடித்த படம் பஞ்சதந்திரம். செம கியூட் அண்டு மாஸ் நடிகைன்னா…
View More எந்தக் கதாபாத்திரமானாலும் சரி… பட்டையைக் கிளப்பி விடுவதில் நடிகைகளில் இவரை மிஞ்ச ஆள் இல்லை…!ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!
குலசை முத்தாரம்மன் உருவான வரலாறாக வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் இது கொஞ்சம் சுவாரசியமானது. ஏழு கடல்களைத் தாண்டிய கதை. பார்க்கலாமா… 7 கடல்களைத் தாண்டி நடக்கும் ஒரு வரலாறு முத்தாரம்மனுக்கு உண்டு. உவர்க்கடல்,…
View More ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!கலைவாணரின் யுக்தியில் காணாமல் போன கட்சி…! வீட்டிற்கேச் சென்று பாராட்டிய கல்கி..! நடந்தது என்ன..?!
தமிழ்த்திரை உலக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் என்.எஸ்.கே. என ரத்தின சுருக்கமாக அழைக்கப்படும் கலைவாணர். இவரது படங்களைப் பார்க்க பார்க்க நமக்குள் ஒருவித ஆனந்தமும், குதூகலமும், புத்துணர்ச்சியும் வந்து விடும். அந்தக் காலத்திலேயே படத்திற்குப்…
View More கலைவாணரின் யுக்தியில் காணாமல் போன கட்சி…! வீட்டிற்கேச் சென்று பாராட்டிய கல்கி..! நடந்தது என்ன..?!அகத்தியரிடம் சாபம் வாங்கியும் ஆட்டிப்படைத்த மகிஷாசூரனைக் கொன்ற முத்தாரம்மன்
ஆண்டுதோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா களைகட்டும். பக்தர்கள் பல்வேறு வேடங்கள் பூண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களே இந்தத் திருவிழாவால் ஒரு மாதமாகக் கோலாகலமாக இருக்கும். பொதுவாக…
View More அகத்தியரிடம் சாபம் வாங்கியும் ஆட்டிப்படைத்த மகிஷாசூரனைக் கொன்ற முத்தாரம்மன்வாழ்வை விசேஷமாக்கும் 9ல் இத்தனை ஆன்மிக விஷயங்களா…? அப்படின்னா கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…!
எண்களில் விசேஷமான எண்ணாகக் கருதப்படுவது 9. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு தரும் அர்த்தம் பொதிந்துள்ளது. ஆன்மிக தத்துவங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதை மட்டும் தெரிந்து கொண்டால் ஆன்மிக விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு…
View More வாழ்வை விசேஷமாக்கும் 9ல் இத்தனை ஆன்மிக விஷயங்களா…? அப்படின்னா கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…!சர்ச்சையைக் கிளப்பிய விஜய் பேசிய கெட்ட வார்த்தை… எதுக்குன்னு தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொல்கிறார்…
தற்போது தமிழ்த்திரை உலகில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ள படம் லியோ. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை குறித்து நிறையவே சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு…
View More சர்ச்சையைக் கிளப்பிய விஜய் பேசிய கெட்ட வார்த்தை… எதுக்குன்னு தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொல்கிறார்…












