இவரோட படங்கள் என்றாலே துணிச்சல்மிக்க ஹீரோயின்கள் தான்…! யாரப்பா அது?

தமிழ்த்திரை உலகில் இன்று வரை பேசப்படக்கூடிய இயக்குனர்கள் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள். மறைந்த மாமேதை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரை தமிழ்த்திரை உலகம் உள்ளவரையும் மறக்க முடியாது. அவரது படைப்புகள் அப்படிப்பட்டவை. அவரது தனிச்சிறப்புகளைப்…

View More இவரோட படங்கள் என்றாலே துணிச்சல்மிக்க ஹீரோயின்கள் தான்…! யாரப்பா அது?

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வேண்டுமா? அப்படின்னா கட்டாயம் இந்த விரதத்தை இருங்க…

கல்யாணம் பண்ணிப் பார்… வீட்டைக் கட்டிப்பார்னு நம்ம பெரியவங்க சொல்லிருப்பாங்க. ஆனா இப்போ எல்லாம் கல்யாணம் நடப்பதே போதும் போதும் என்றாகி விடுகிறது. மாப்பிள்ளை நிறைய இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற பெண் கிடைப்பதில்லை. பெண்…

View More கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வேண்டுமா? அப்படின்னா கட்டாயம் இந்த விரதத்தை இருங்க…

பாதிபடத்தில் மறைந்தார் கதாநாயகி… ஆனாலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்  இயக்குனர்..!

பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் 1976ல்  தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக பத்ரகாளி படத்தை எடுத்தார். இந்தப் படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையில் பல காரணங்களுக்காக மறக்க முடியாத படம்…

View More பாதிபடத்தில் மறைந்தார் கதாநாயகி… ஆனாலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்  இயக்குனர்..!

வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?

இப்பூவுலகில் மனிதனாக பிறந்து விட்டோம். இனி இந்த ஜென்மத்தை நல்லபடியாக வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது தான் அதன் தலையாய நோக்கமாக இருக்கும். அதனால் மனிதனாகப் பிறந்தவன் யாருக்கும் எந்த வஞ்சகமும் இல்லாமல், எந்தப்…

View More வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?

புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்று பக்தர்கள் ஐயப்பனின் பாடலைப் பாடும்போது நம்மை அறியாமலேயே அந்தப் பக்தி பரவசத்தில் நமக்கு மெய்சிலிர்க்கும். இப்போது ஐயப்பனின் கதையைப் பார்க்கலாமா… மகிஷாசூரனின் தங்கை மகிஷி…

View More புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்

இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம்…

View More இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…

கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?

திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…

View More கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?

யோகத்தைக் கற்றுக்கொள்ள உகந்த மாதம் எது தெரியுமா? கார்த்திகை தீபத்தில் இவ்வளவு சிறப்புகளா..?

திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…

View More யோகத்தைக் கற்றுக்கொள்ள உகந்த மாதம் எது தெரியுமா? கார்த்திகை தீபத்தில் இவ்வளவு சிறப்புகளா..?

நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார…

View More நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…
Thirukalyanam

திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!

கந்த சஷ்டியின் 7ம் நாள் நிகழ்வான இன்று (19.11.2023) திருக்கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் தான். இதை ஆரம்பித்து முடிப்பதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும். முருகப்பெருமானின் அருள்…

View More திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!

கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!

கந்த சஷ்டி விரதத்தின் 7ம் நாள் (19.11.2023) ஞாயிற்றுக்கிழமை நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். இந்த நாளில் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரக்கூடிய அற்புதமான நாள். சம்ஹாரம் முடித்ததும்…

View More கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!

கந்த சஷ்டியின் ஆறாவது நாள் விரதம் இருப்பது எப்படி? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன?

கந்த சஷ்டியின் 6ம் நாள் (18.11.2023) முருகப்பெருமானின் 6வது முகத்தையும் வழிபடுவது பற்றியும் விரதம் எடுப்பது பற்றியும் பார்ப்போம். ஒருநாள் விரதம் எப்படி இருப்பது என்று பார்ப்போம். பலரும் சஷ்டி அன்று மட்டும் ஒருநாள்…

View More கந்த சஷ்டியின் ஆறாவது நாள் விரதம் இருப்பது எப்படி? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன?