இளையராஜாவைப் பயன்படுத்தி ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைப் பயன்படுத்தின்னு சொல்றதை விட பாடாய்படுத்தி என்று சொல்லலாம். அது என்ன பாட்டு என்று பார்க்கலாமா… அந்தக்காலத்தில் தியாகராஜ பாகவதர் பாடியே பெண்களை மயக்கினாராம். அடுத்து…
View More ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? அட ஆச்சரியமே..!
தமிழ்ப்படங்களில் அழகான கதாநாயகிகள் பலர் இருந்தாலும், கவர்ச்சியும், அழகும் சேர்ந்து நடிப்பவர்கள் மிகக் குறைவு தான். அந்த வகையில் நடிகை அனுஷ்காவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவரைப் பற்றிய சில கேள்விப்படாத தகவல்களைப்…
View More நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? அட ஆச்சரியமே..!வடக்குப்பட்டி ராமசாமியோட டைட்டில் முதல்ல இப்படி தான் இருந்ததாம்… கலகலப்பூட்டும் சந்தானம்!
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இதில் சந்தானம் செம கலாய் கலாய்த்து காமெடி தந்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது இது ஆத்திகத்திற்கு ஆதரவா, நாத்திகத்திற்கு…
View More வடக்குப்பட்டி ராமசாமியோட டைட்டில் முதல்ல இப்படி தான் இருந்ததாம்… கலகலப்பூட்டும் சந்தானம்!நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி நடக்க வழி காட்டும் தை அமாவாசை!
தை அமாவாசை நாளை (9.2.2024) வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் வழிபட வேண்டிய சரியான நேரம் குறித்துப் பார்க்கலாம். ஆடி அமாவாசை போல தை அமாவாசையும் ரொம்ப ரொம்ப முக்கியமானது. முன்னோர்களுக்கு செய்யக்கூடிய…
View More நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி நடக்க வழி காட்டும் தை அமாவாசை!லால் சலாம் சொல்லும் அந்த நாலு விஷயங்கள்… முத்தாய்ப்பாக பேசி அசத்திய ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் நாளை உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தைப் பற்றி ரஜினிகாந்த் பேசிய சில…
View More லால் சலாம் சொல்லும் அந்த நாலு விஷயங்கள்… முத்தாய்ப்பாக பேசி அசத்திய ரஜினிகாந்த்!லால்சலாமில் சூப்பர்ஸ்டாருக்கு வெறும் கேமியோ ரோல் இல்ல… மதப்பிரச்சனைகளுக்கு இது ஒரு தடுப்பணை
மதம் சம்பந்தமான பிரச்சனைகள் நாட்டில் அவ்வப்போது பெரும் பிளவுகளை உண்டாக்கி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள படைப்பு தான் இந்த லால் சலாம். ஒரு கிரிக்கெட் விளையாட்டு, அதில்…
View More லால்சலாமில் சூப்பர்ஸ்டாருக்கு வெறும் கேமியோ ரோல் இல்ல… மதப்பிரச்சனைகளுக்கு இது ஒரு தடுப்பணைகாஞ்சிப்பெரியவர் எம்ஜிஆரிடம் கேட்ட உதவி… அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் தான் ஹைலைட்
காஞ்சிப் பெரியவரும், எம்ஜிஆரும் சந்தித்துக் கொண்ட காட்சி உணர்வுப்பூர்வமானது. எப்படி என்று பார்ப்போமா… காஞ்சி சங்கர மடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் இறங்கி வருகிறார். அப்போது…
View More காஞ்சிப்பெரியவர் எம்ஜிஆரிடம் கேட்ட உதவி… அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் தான் ஹைலைட்ரஜினி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்… கேப்டன் விஜயகாந்த் தான் பொருத்தம்… எந்தப்படம்னு தெரியுமா?
அந்தக்காலத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய பல படங்கள் ரஜினிக்கும், ரஜினி நடிக்க வேண்டிய பல படங்கள் விஜயகாந்துக்கம் சென்றன. இருவருமே தரமான நடிகர்கள் தான். ஆனால் அவர்களது மேனரிசங்கள் தான் வெவ்வேறு. மற்றபடி காட்சியுடன்…
View More ரஜினி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்… கேப்டன் விஜயகாந்த் தான் பொருத்தம்… எந்தப்படம்னு தெரியுமா?எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகி ஓட, தை அமாவாசைக்கு மறக்காமல் இதை முதலில் செய்யுங்க…!
2024ல் தை அமாவாசை தான் முதலில் வருகிறது. இந்த நாளில் நல்ல விஷயங்கள் செய்வதற்குத் தயங்க வேண்டிய தேவை இல்லை. இந்த நல்ல நாளில் வில்வ குளியல் ரொம்பவே நல்லது. வில்வம் எல்லாவற்றையும் வெல்லும்.…
View More எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகி ஓட, தை அமாவாசைக்கு மறக்காமல் இதை முதலில் செய்யுங்க…!வாக்கிங் சென்றபோதே மண்ணை விட்டு மறைந்த அற்புத நடிகர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா?
நவரச நாயகன் என்றால் கார்த்திக் என்று நமக்குத் தெரியும். நவரச திலகம் என்றால் யார் என இப்போதைய குட்டீஸ்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அது வேறு யாருமல்ல. நவரச நாயகனின் தந்தை முத்துராமன் தான்.…
View More வாக்கிங் சென்றபோதே மண்ணை விட்டு மறைந்த அற்புத நடிகர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா?ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?
இசை அமைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் என சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். அதே நேரம் பழைய படங்களில்…
View More ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…
தலைவர்கள் எப்போதுமே அவர்களுக்குரிய இடத்தில் இருக்கும் போது தான் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெறுவார்கள். இதை உணர்த்தும் வகையில் அக்காலத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என்னவென்று பார்க்கலாமா… கவிஞர் வாலி…
View More வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…












