எங்கும் இல்லாத சிறப்பு குலசை முத்தாரம்மனுக்கு மட்டும் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அங்கு மட்டும் அம்மன் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறாள். அதனால் சக்தி…
View More குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!
இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை… சிறப்பாக வழிபட முதல்ல எல்லாரும் பார்ப்பது நல்ல நேரம் தான். அதிலும் பூஜை செய்ய உகந்த நேரம் பார்க் வேண்டும். இன்று நாம் செய்ய வேண்டிய இன்னொரு…
View More வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!
எந்த ஒரு மனிதனுக்கும் பேக்ரவுண்டு அதாவது பின்புலம் தான் முக்கியம். தான் மட்டும் தனித்து இருந்து வெறி கொண்டு உழைத்து முன்னுக்கு வந்துவிடலாம். அதற்கு ஏற்ப சந்தர்ப்ப சூழல்களும் வாய்க்க வேண்டும். அப்படி வாய்க்காத…
View More இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!அந்தக் காட்சியில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி… அதுவும் முதல் படத்திலேயே அவ்ளோ தெளிவு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலப் படங்களில் முழுக்க முழுக்க வில்லனாத் தான் நடித்து வந்தார். அவரது பழைய படங்களைப் பார்த்தால் தெரியும். அவர் கமல் நடித்த படங்களில் தான் வில்லனாக நடித்து அசத்தி…
View More அந்தக் காட்சியில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி… அதுவும் முதல் படத்திலேயே அவ்ளோ தெளிவு!யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?
கடவுளைக் கும்பிட்டு நமக்கு என்ன தான் நடக்கிறது? ஒண்ணுமே நடக்கலைன்னு வருத்தப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னன்னு உள்ளே படிக்கும்போது பார்க்கலாம். இப்போது நவராத்திரி பற்றியும், துர்க்கா தேவியின் அவதாரங்கள்,…
View More யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.…
View More வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்கள்… மைசூர் தசராவுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
நவராத்திரியின் 10ம் நாள் விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது. வரும் அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தசரா விழா நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமர் ராவணனைக் கொன்ற நாளாக…
View More நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்கள்… மைசூர் தசராவுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!
தமிழ்த்திரை உலக நடிகர்களில் புரட்சித் தமிழன் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் சத்யராஜ். அவருடைய நடிப்பில் பல படங்களில் எம்ஜிஆரின் பாணியை தனது ஸ்டைலாக நடித்துக் காட்டுவார். நடந்தும், மூக்கில் இரு விரல்களால்…
View More சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!
தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது. கொலு…
View More கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?
பண்டிகைகள் தான் நமது வாழ்வியலில் ஒருவித ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கை அல்ல. அதில் அறிவியலும் கலந்துள்ளது. அதாவது அந்த மாதத்தில்…
View More நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?இளையராஜாவைத் தொடர்ந்து இயக்குனர் இமயத்தை சந்தித்த லப்பர் பந்து குழு! கலக்குங்க ப்ரோஸ்!
லப்பர் பந்து படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒவ்வொரு சினிமா பிரபலங்களாக சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்து…
View More இளையராஜாவைத் தொடர்ந்து இயக்குனர் இமயத்தை சந்தித்த லப்பர் பந்து குழு! கலக்குங்க ப்ரோஸ்!எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் போன்ற அடைமொழிகளால் போற்றப்பட்டவர் தான் இவர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்துள்ளவர் எம்ஜிஆர். அதனால்தான்…
View More எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?






