300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?

இன்று சனிக்கிழமை (30.11.2024) கார்த்திகை மாத அமாவாசை அன்று திருவீசநல்லூரில் பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப்பட்ட ஒரு மகான் வாழ்ந்து வந்தார். திருவிடைமருதூர்…

View More 300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?

நைட்ல வந்த டீசர்: குட் பேட் அக்லியா, விடாமுயற்சியா ரசிகர்களுக்கு எந்தப் படத்தில் ஆர்வம் அதிகம்?

நேத்து நைட்டோடு நைட்டா ரசிகர்களைக் காக்க வச்சி திடீர்னு விடாமுயற்சி டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டாங்க. அப்பவும் ரசிகர்கள் தூங்காம முழிச்சிருந்து விடாமுயற்சி டீசரைப் பார்த்து உற்சாகத்துல துள்ளுனாங்க. பொங்கல் மகிழ்த்திருமேனியின் இயக்கத்தில் லைகா…

View More நைட்ல வந்த டீசர்: குட் பேட் அக்லியா, விடாமுயற்சியா ரசிகர்களுக்கு எந்தப் படத்தில் ஆர்வம் அதிகம்?

தனுஷூக்கு ஆதரவா சிம்பு? அமரனை மட்டும் வச்சிக்கிட்டு SK விஜய் இடத்தைப் பிடிக்க முடியாது..!

தனுஷ், நயன்தாரா பிரச்சனையில் இரண்டு பேருக்கும் உள்ள ஈகோ தான். என் படத்தால தான் விக்னேஷ் சிவனே வெளியில் தெரிந்தார். நயன்தாராவுக்கும் கம்பேக் கொடுத்த படம். உங்க ரெண்டு பேரும் என் படத்தாலே தான்…

View More தனுஷூக்கு ஆதரவா சிம்பு? அமரனை மட்டும் வச்சிக்கிட்டு SK விஜய் இடத்தைப் பிடிக்க முடியாது..!

கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?

சிலர் எல்லாம் தலை எழுத்து… விதிப்படி தான் நடக்கும்? அதை யாரால மாத்த முடியும்? அப்பவே எழுதி வச்சிட்டான்னு சொல்லி புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம். விதின்னு ஒண்ணு இருக்கா? கர்மான்னா என்ன? கர்ம…

View More கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?

கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!

குடும்பத்தோடு நாம இருக்குற அழகான இடம் என்றால் அது வீடு தான். ஆனால் சில நேரங்களில் தீர்க்க முடியாத கவலை, குடும்பத்தில் பிரச்சனை, உறவினரிம் பிரச்சனை, தொழிலில் போட்டி, பொறாமை, மனக்குழப்பம், பணக்கஷ்டம், உடல்நலக்குறைவு,…

View More கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!

விடுதலை2: இசையில என்னோட அனுபவம் அதுதான்… இளையராஜா சொன்ன ஆகாயப்புள்ளி ரகசியம்

விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். தெனம் தெனம் என்ற பாடலை அவரே பாடியுள்ளார். அவர் மனசுல என்ற பாடலை எழுதியும் உள்ளார்.…

View More விடுதலை2: இசையில என்னோட அனுபவம் அதுதான்… இளையராஜா சொன்ன ஆகாயப்புள்ளி ரகசியம்

குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?

எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக்…

View More குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?

கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!

கோவில்களில் சங்கு ஊதுவது, நாதஸ்வரம் மற்றும் மத்தளம் என பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜையின் போது பூசாரி மணியை மட்டும் ஆட்டிக் கொண்டே பூஜை செய்வார். இப்போதெல்லாம் பூஜையின்போது மணி அடிக்கவும்,…

View More கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!

கமல் தயாரிப்பில் அமரன் மட்டுமல்ல… அப்பவே வெளியான சூப்பர்ஹிட் படங்களோட லிஸ்ட்..!

கமல் தயாரிப்பில் பல படங்;கள் சக்கைபோடு போட்டுள்ளன. அவற்றில் சமீபத்தில் வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்.…

View More கமல் தயாரிப்பில் அமரன் மட்டுமல்ல… அப்பவே வெளியான சூப்பர்ஹிட் படங்களோட லிஸ்ட்..!

எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலைஞரின் வசனத்திலும் படங்களில் நடித்துள்ளார். மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், காஞ்சித்தலைவன், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்களைச் சொல்லலாம். இவற்றில் மலைக்கள்ளன் படம் ஜனாதிபதி விருது வாங்கியது. இதற்கு நன்றிக்கடனாக எம்ஜிஆரும்…

View More எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?

பெண்கள் என்றாலே நெற்றியில் பொட்டு வைத்தால் தான் அழகு. திருமணம் ஆனாலும் சரி. ஆகாவிட்டாலும் சரி. அதுதான் மங்கலகரமாகக் காட்டும். திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,…

View More பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?

மண்டல விரதம் என்பது ஆன்மிகம் மட்டுமல்ல… அறிவியல் உண்மை…! எப்படின்னு தெரியுமா?

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே சபரிமலை செல்லும் நினைவு தான் நமக்கு வரும். அந்தவகையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இது விரத காலம். அதிலும் குறிப்பாக 48 நாள்கள் ஒரு மண்டலம் என்று சொல்லி…

View More மண்டல விரதம் என்பது ஆன்மிகம் மட்டுமல்ல… அறிவியல் உண்மை…! எப்படின்னு தெரியுமா?