தைப்பூசம்: முருகப்பெருமான் நமக்குக் கற்றுத் தரும் பாடம்..! ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!

முருக பக்தர்களுக்கு வர இருக்கிறது தைப்பூசம். அறுபடை வீடுகளிலும் இந்தத் திருவிழா களைகட்டும். அதிலும் 3ம் படை வீடான பழனிக்குத் தான் சிறப்பு. பழனி முருகன் ரொம்ப அழகா ஆனந்தமா நமக்கு அருள்புரியக்கூடிய அற்புதமான…

View More தைப்பூசம்: முருகப்பெருமான் நமக்குக் கற்றுத் தரும் பாடம்..! ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!

தைப்பூசம் பழனிக்கு அப்படி ஒரு சிறப்பா? பாம்பன் சுவாமிக்கு முருகப்பெருமான் வைத்த செக்!

தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி வருகிறது. தைப்பூசம்னாலே பழனி தான். இந்த தலத்தின் சிறப்பு குறித்து பார்க்கலாமா… பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானுடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். கிருபானந்த வாரியார் அவரை 2வது அருணகிரிநாதர்…

View More தைப்பூசம் பழனிக்கு அப்படி ஒரு சிறப்பா? பாம்பன் சுவாமிக்கு முருகப்பெருமான் வைத்த செக்!

பில்லி, ஏவல், சூன்யம் எல்லாம் போக ஈசியான வழி… முருகனோட இந்தப் பாடலைப் படிங்க!

முருகனை வழிபட்டு அருள்பெற்ற அற்புதமான அருளாளர் ஸ்ரீமன் பாம்பன் சுவாமிகள். இவரை 2வது அருணகிரி நாதர் என்றே அழைப்பர். முருகனை நேருக்கு நேராக தரிசித்த அற்புத ஞானி இவர். இவர் அந்த அனுபவங்களையே பாடல்களாக்கி…

View More பில்லி, ஏவல், சூன்யம் எல்லாம் போக ஈசியான வழி… முருகனோட இந்தப் பாடலைப் படிங்க!

தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!

தை மாசத்துல நிறைய பண்டிகைகள் வரும். இதுல ரொம்ப விசேஷம் அமாவாசை. இது முன்னோர்களின் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நாள். எந்த ஒரு நல்ல காரியமானாலும் முன்னோர் வழிபாடு மிக முக்கியம். நாம் இன்று…

View More தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!

காணும் பொங்கலில் டூர் மட்டும் போனா பத்தாது… மறக்காம இதைச் செய்யுங்க…

காணும் பொங்கல் (17.1.2026) என்பது தை 3வது நாளில்  வரக்கூடியது. இது நிறைவாக வரக்கூடியது. கன்னிப் பெண்களுக்கு வைக்கக்கூடியதுதான் காணும் பொங்கல். இந்த நாளில் முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து…

View More காணும் பொங்கலில் டூர் மட்டும் போனா பத்தாது… மறக்காம இதைச் செய்யுங்க…

மாடு இருந்தா தான் மாட்டுப் பொங்கலா… இன்று இப்படியும் வழிபடலாமே!

தை மகள் பிறந்துவிட்டால் நமக்கு எல்லாம் உற்சாகம் தன்னால் வந்து விடும். முதல் நாளே பொங்கல். மறுநாள் மாட்டுப் பொங்கல். அதற்கும் மறுநாள் காணும் பொங்கல். நாலு நாள் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…

View More மாடு இருந்தா தான் மாட்டுப் பொங்கலா… இன்று இப்படியும் வழிபடலாமே!

பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!

இன்று (15.1.2026) தை பொங்கல்.  வைக்கிறதுக்கான நேரம் என்ன தெரியுமா? சூரிய பொங்கல் என்றால் காலை 6 மணிக்கு முன்னாடியே வச்சிடணும். 5.45 மணிக்கெல்லாம் பொங்கல் வச்சி முடிச்சா 6 மணிக்கெல்லாம் நைவேத்தியம் பண்ணிடலாம்.…

View More பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!

நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…

தலைப்பைப் பார்த்ததும் நமக்கு தளபதி படத்தின் பாடலாச்சே என்று நினைவு வரும். இது இப்போ பொருத்தமான நேரம் தானே. அந்த வகையில் நாளை தை பிறக்கும் நாள். நன்னாள். இது ஒரு பொன்னாள். தை…

View More நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…

ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?

சிவபெருமானை வழிபடக்கூடிய பல முக்கியமான விரத நாள்களில் ஒன்று மார்கழி மாதம் வரக்கூடிய ஆருத்ரா திருநாள். திரு ஆதிரை என சொல்லப்படக்கூடிய இந்த நாள் சிவபெருமானுக்குரிய மிக முக்கியமாக ஒரு அபிஷேகம் செய்யக்கூடிய திருநாள்.…

View More ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?

வைகுண்ட ஏகாதசி உருவான வரலாறு… பக்தனுக்காக இரங்கி வந்த இறைவன்!

மார்கழி மாதத்திற்கே உரிய பெருமாளுக்கே உரிய வைகுண்ட ஏகாதசி பற்றிப் பார்ப்போம். எம்பெருமான் நாராயணரை வழிபடக்கூடிய முக்கிய விரதங்களில் மாதந்தோறும் வருவது ஏகாதசி. இதுல மார்கழி மாதத்துல வரக்கூடிய ஏகாதசியைத் தான் வைகுண்ட ஏகாதசின்னு…

View More வைகுண்ட ஏகாதசி உருவான வரலாறு… பக்தனுக்காக இரங்கி வந்த இறைவன்!

மார்கழி மாதத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதாமே… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் தான் மார்கழி மாதம். அதனால்தான் நாம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கொள்கிறோம். ஏன்னா அப்போது நாம் கடவுளை வணங்கினால் தேவாதி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும். இந்த மாதத்தில் என்ன…

View More மார்கழி மாதத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதாமே… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

கோபத்தை அடக்கணுமா? அடக்கக்கூடாதா? கட்டுப்படுத்த அறிவாளிகள் என்ன செய்வாங்க?

கோபம் ஒருவருக்குப் பொத்துக்கொண்டு வரும்போது அவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. வார்த்தைகளில் கனல் தெறிக்கும். சில நேரங்களில் உச்சபட்ச கோபத்தில் பக்கத்தில் இருப்பவர் யார் என்று கூட பார்க்க மாட்டார். அடிக்க கையை…

View More கோபத்தை அடக்கணுமா? அடக்கக்கூடாதா? கட்டுப்படுத்த அறிவாளிகள் என்ன செய்வாங்க?