எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் இன்பத்தைத் தேடித் தான் நாளும் ஓடிக்கொண்டே இருக்கிறான். கல்யாணம் பண்ணினால் தான் சந்தோஷம். படித்து அரசு வேலை பார்த்தால் தான் சந்தோஷம். வெளிநாடுகளுக்குப் போறது தான் சந்தோஷம். நம்…

View More எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!

ஆடி மாதம் பக்தர்களுக்கு எப்போதுமே சிறப்பான மாதம் தான். அம்மனுக்கு உகந்த மாதம். எங்கெங்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவார்கள். அம்பாள் என்றாலே மங்களகரமானவள். மங்களகரமான எந்த ஒரு…

View More உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!

ஹோட்டல் ருசியில் வீட்டில் எளிமையாக குஸ்கா செய்வது எப்படி?

ஹோட்டலில் குஸ்கா ருசியாக சாப்பிட்டு இருப்போம். வீட்டில் மட்டும் ஏன் அந்த ருசி வரவில்லை என நாம் சிரமப்பட்டு சமையல் செய்வோம். எல்லாவற்றிலும் ஒரு சில நுணுக்கங்கள் உண்டு. அதைச் செய்தாலே போதும். அந்த…

View More ஹோட்டல் ருசியில் வீட்டில் எளிமையாக குஸ்கா செய்வது எப்படி?

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் எழுதிய மனது மறக்காத பழைய பாடல் நெஞ்சில் ஓர்; ஆலயம் படத்தில் வரும். அது போல தான் நம்ம கதையும். நினைத்த உடனே எல்லாம்…

View More விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?

இன்று குரு பூர்ணிமா…அழியாத சொத்தை அடைய வைக்கும் நன்னாள்…இது ஒரு பொன்னாள்…!!!

இந்து தர்மத்தில் மிக முக்கியமான நாள் குரு பூர்ணிமா. இந்நன்னாளில் குருவை வணங்கி ஆசி பெற்றால் குருவருள் கிடைக்கும். அது சரி. குரு பூர்ணிமா என்றால் என்ன அர்த்தம்? அதாவது, இன்றைய நாள் மிகவும்…

View More இன்று குரு பூர்ணிமா…அழியாத சொத்தை அடைய வைக்கும் நன்னாள்…இது ஒரு பொன்னாள்…!!!

மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?

விளக்கம் என்ற சொல்லில் இருந்து வந்தது தான் விளக்கு. விளக்கு ஏற்றுகின்ற போது பிறரின் குறைகளை நினைக்காதீர்கள். நமக்கு அந்தக் குறை இருக்கிறதா என்று பாருங்கள். மனதில் உள்ள குழப்பங்கள், துன்பங்கள், துக்கங்கள் எல்லாம்…

View More மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?

குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!

நாம் அனைவரும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் பல நல்ல வழிமுறைகளை எடுத்துக் கூறியுள்ளனர். ஒரு நாடு எப்படி இருந்தால் முன்னேறும்…குடும்பம் எப்படி இருந்தால் சிறப்பாக அமையும் என்பதை சாணக்கியர் திறம்பட…

View More குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!

சாப்பிடுவதிலும் கூடவா இந்தக் கட்டுப்பாடு?!!! எந்த திசையில் அமர்ந்து எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

நாம் சாப்பிடும்போது எங்கே அமர்ந்து சாப்பிடுவது என்று தெரியாது. கிடைச்சால் போதும். எந்த இடத்திலாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து வயிறாற சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் வரும். ஆனால் சாப்பிடுவதற்கும் ஒரு நியதி…

View More சாப்பிடுவதிலும் கூடவா இந்தக் கட்டுப்பாடு?!!! எந்த திசையில் அமர்ந்து எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!

எந்தக் கடவுளாக இருந்தாலும் நாம் முதலில் நினைத்துக் கும்பிடுவது நோய் நொடியில்லாத வாழ்க்கையைத் தான். இது மட்டும் நம் உடலில் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்து விடலாம். சுவர் இருந்தால் தானே…

View More எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? அப்படின்னா மறக்காம இதைக் குடிங்க….!!!

நாம் தினமும் இருமுறை மலம் வெளியேற்றுகிறோம். அப்படி இருந்தும் நம் குடல் முழுமையாக சுத்தம் ஆவதில்லை. காரணம் நாம் 70 சதவீதம் அளவிற்கு தான் மலத்தை வெளியேற்ற முடியும். முழுமையாக வெளியேறுவது என்பது சற்று…

View More உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? அப்படின்னா மறக்காம இதைக் குடிங்க….!!!

புகைப்பிடிப்பதை நிறுத்தும் அதிசய பழம் இதுவா?!!! தினம் ஒன்று சாப்பிட்டால் போதும்…! உங்களிடமிருந்து ஏராளமான நோய்கள் ஓடிவிடும்…!!!

செவ்வாழையில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் என பல தாது உப்புகள் நிறைந்து கிடக்கின்றன. பொட்டாசியம் குறிப்பாக நம்ம வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகக் கல் வராமல் தடுக்கிறது. புகைப்பிடிப்பவர்கள் அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீள…

View More புகைப்பிடிப்பதை நிறுத்தும் அதிசய பழம் இதுவா?!!! தினம் ஒன்று சாப்பிட்டால் போதும்…! உங்களிடமிருந்து ஏராளமான நோய்கள் ஓடிவிடும்…!!!

இந்த ஒரே ஒரு விஷயம் தெரிந்தால் போதும். வாழ்க்கையில் எளிதில் ஜெயித்துவிடலாம்…!!!

பேசத் தெரியாததால் தான் நிறைய பிரச்சனைகளே வருகிறது. பிறர் மூலமாக நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டி உள்ளது என்றால் நாம் எப்போது எப்படி பேச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடம்…

View More இந்த ஒரே ஒரு விஷயம் தெரிந்தால் போதும். வாழ்க்கையில் எளிதில் ஜெயித்துவிடலாம்…!!!