ஆடிப்பூரத்திற்கு அம்பாளுக்கு வளையல் சாற்றுவது ஏன்? சுவையான கதையைக் கேளுங்க…!!!

ஆடிப்பூரம் என்றாலே அம்பாளுக்கு வளையல் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வளையல்களைத் தருவது என்பது நாம் அறிந்த விஷயம். இதற்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது. ஏன் நாம் அம்பாளுக்கு வளையல் சாற்றுகிறோம்…

View More ஆடிப்பூரத்திற்கு அம்பாளுக்கு வளையல் சாற்றுவது ஏன்? சுவையான கதையைக் கேளுங்க…!!!

ஆடிப்பூரத்திற்கு பலன் பெற என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?

எனக்கு சரியா படிக்க முடியல…நல்ல வியாபாரம் பண்ண முடியல, நிர்வாகத்தை சரி செய்ய முடியல…கணவன் மனைவிக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை…எனக்குத் தான் வாழ்க்கையில் இப்படியெல்லாம் பிரச்சனை வருதுன்னு சொல்லி சொல்லி நிறைய பேர் புலம்பித் தவிப்பார்கள்.…

View More ஆடிப்பூரத்திற்கு பலன் பெற என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?

அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே…சப்பாத்தியை மிருதுவாக செய்வது இப்படிதானா…?!

நம் உடலுக்கு சத்தான டிபன் என்னவென்றால் அது சப்பாத்தி தான். கோதுமை இந்த உணவில் இருப்பதால் சுகர் இருக்கிறவங்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவு. அது மட்டுமல்லாமல் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…

View More அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே…சப்பாத்தியை மிருதுவாக செய்வது இப்படிதானா…?!

செய்த தவறை திரும்பவும் வராமல் பார்த்துக்கொண்டால் உலகில் ஏது பிரச்சனை?

கவலை இல்லாத மனிதன் தான் உலகில் கொடுத்து வைத்தவன் என்பார்கள். அப்படிப்பட்ட நிம்மதியை எவ்வளவு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. நம்ம வாழ்க்கையில் கஷ்டம் கவலை இல்லாம இருந்தால் அது தான் நமக்கு…

View More செய்த தவறை திரும்பவும் வராமல் பார்த்துக்கொண்டால் உலகில் ஏது பிரச்சனை?

வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!

ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த தினம். இது ஒரு சிறப்பான நாள். ஆண்டாள் அவதரித்த நன்னாள். அதனால் இந்த நாள் சைவமும், வைணவமும் கொண்டாடப்படும் நாளாக உள்ளது. மேலும் இந்த நன்னாளில் தான் முனிவர்களும், சித்தர்களும்,…

View More வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!
sangumugam tharppanam

ஆடி அமாவாசை அன்று சங்குமுகத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புனிதமான இடத்திற்கு சங்குமுகம் என்று பெயர். இங்கு ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இங்குள்ள…

View More ஆடி அமாவாசை அன்று சங்குமுகத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களை வரவேற்கத் தயாராகுங்கள்… நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் இது

நாளை (28.7.2022) அன்று  பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை நாள். சாதாரண அமாவாசையை விட சக்தி வாய்ந்தது. இந்த நாளில் நமது முன்னோர்கள் பூமிக்கு எப்படி வருகிறார்கள்? அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? எப்போது…

View More ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களை வரவேற்கத் தயாராகுங்கள்… நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் இது

ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

அமாவாசை திதி என்பது முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தது. எல்லா அமாவாசையையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையையாவது கடைபிடியுங்கள். இவை மூன்றும் சிறப்பானது. அதிலும் ஆடி அமாவாசையும், புரட்டாசி அமாவாசையும்…

View More ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

ஆடி அமாவாசையில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள்…!!!

ஆடி அமாவாசை என்றாலே நாம் முன்னோர்களை வழிபட வேண்டும் என்று விரும்பி ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் செய்வதுண்டு. நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த வழிபாட்டை பின்பற்றும் நாள் இது. இந்த நாளில் அருகில்…

View More ஆடி அமாவாசையில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள்…!!!

அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

இன்று (23.07.2022) சனிக்கிழமை ஆடிக்கிருத்திகை. இந்த நன்னாளில் விரதம் இருப்பது எப்படி, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ…

View More அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!

மனிதனின் இறுதி மூச்சு வரை ஒட்டிக்கொண்டே வரும் ஒரு உணர்வு தான் இந்த காமம். பருவவயதில் தலைவிரித்தாடுகிறது. அதன் போக்கில் உடலைக் கொண்டு போகச் செய்கிறது. மனம் அதனை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எங்கு போகிறோம்…என்ன…

View More காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!

வாழைக்காயை வைத்து டேஸ்ட்டான சைடிஷ் செய்வது எப்படி?

வாழைக்காயை வைத்து பல சைடிஷ்கள் எளிமையாக செய்யலாம். அந்த வகையில் இப்போ நாம் வாழைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படின்னு பார்ப்போம். தேவையான பொருள்கள் வாழைக்காய் – 4 கேரட் துருவி- 1 கடலைப்பருப்பு…

View More வாழைக்காயை வைத்து டேஸ்ட்டான சைடிஷ் செய்வது எப்படி?