கிருபானந்த வாரியாரின் முதன்மைச் சீடரான தேச மங்கையர்க்கரசி அவர் விட்டுச் சென்ற ஆன்மிக பணிகளைத் தவறாமல் கடைபிடித்து செய்து வருகிறார். சொற்பொழிவாற்றுவது, ஆன்மிக யாத்திரை செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். கொரோனா கால…
View More ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசிசொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!
சின்னதா இருந்தாலும் நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கணும். அப்பதான் ஒருவித நிம்மதியே கிடைக்கும். எவ்வளவு நாள் தான் வாடகை கொடுக்கறது? கடன உடன வாங்கியாவது வீட்டைக் கட்டிடணும்னு தான் நினைப்பாங்க. கல்யாணம் பண்ணிப்பார்…வீட்டைக்கட்டிப்பார்னு…
View More சொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?
நாளைக்கு அஷ்டமி…ஊருக்குப் போக வேண்டாம் என வீட்டில் பெரியவங்க சொல்வதைக் கேட்டு இருப்போம். அதையும் மீறி ஏன்னு கேட்டால் சண்டை ஆகிவிடும். பொதுவாக எதைச் செய்தாலும் காலமறிந்து இடமறிந்து செய்ய வேண்டும் என பெரியோர்கள்…
View More அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?வாழ்க்கையில் உங்களை ஏமாற்ற தேர்வுகள் வருகிறது…ஜெயிக்க இதோ வழிகள்…!
வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாம பல பேர் ஏதோ வந்தோம் போனோம்னு வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கையை ரசித்து வாழத் தெரிவதில்லை. கொஞ்சம் தோல்வி வந்தாலே துவண்டு விழுந்துடறாங்க. அதே போல கொஞ்சம் வெற்றி வந்தாலும்…
View More வாழ்க்கையில் உங்களை ஏமாற்ற தேர்வுகள் வருகிறது…ஜெயிக்க இதோ வழிகள்…!மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்
சங்கட ஹர சதுர்த்தி என்றால் என்ன என்பதை அந்த வார்த்தையே நமக்கு விளக்குகிறது. சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் போகக்கூடியது. சங்கடங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நம்மிடமிருந்து வேரோடு களைந்து நல்வழிக்குக் கொண்டு…
View More மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!
தியானம் செய்றதுன்னா எல்லாருக்கும் ஆர்வம் என்று சொல்ல முடியாது. அதை யார் லயித்து செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் அந்த ஆர்வம் இருக்கும். இது பிறப்பிலேயே வருவதுண்டு. நல்ல குருமார்களின் துணையுடன் கற்று வரும்போது இதன்…
View More உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, தோஷங்கள் விலக வருகிறது கார்த்திகை மாதம்…கட்டாயமாக இதைச் செய்யுங்க…
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தீபம் தான். கார் என்றாலே மழை மேகம் என்று பொருள். இந்த மேகம் மழையாகப் பொழிந்து பூமியைக் குளிர்விக்கும் மாதமே கார்த்திகை. ஐப்பசி, கார்த்திகையில் தான்…
View More பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, தோஷங்கள் விலக வருகிறது கார்த்திகை மாதம்…கட்டாயமாக இதைச் செய்யுங்க…தடைகளைத் தகர்த்தருளும் சக்கரத்தாழ்வார்…! அசுரக்கூட்டத்தை அழித்த சுதர்சன சக்கரம்!
விஷ்ணு பகவானின் கையில் சுதர்சன சக்கரம் இருப்பதைப் பார்த்திருப்போம். அது எதற்காக? அது என்ன வேலை செய்கிறது? சக்கரத்தாழ்வார் என்பவர் யார்? அவரை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள்? அவரை வணங்க உகந்த நாள்கள்…
View More தடைகளைத் தகர்த்தருளும் சக்கரத்தாழ்வார்…! அசுரக்கூட்டத்தை அழித்த சுதர்சன சக்கரம்!ஆன்மிக அன்பர்களுக்கு எல்லாம் வரும் மிகப்பெரிய சந்தேகம் இதுதாங்க…!
இன்று பலருக்கும் வரும் சந்தேகங்களில் ஒன்று இது. கோவிலுக்குப் போய் விட்டு வந்தால் குளிக்கலாமா என்பது தான். கோவிலுக்குப் போயிட்டு வந்ததும் என்னென்ன பிரசாதங்கள் எல்லாம் கொடுத்தார்களோ அவற்றை யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமோ…
View More ஆன்மிக அன்பர்களுக்கு எல்லாம் வரும் மிகப்பெரிய சந்தேகம் இதுதாங்க…!எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்கு தானே இந்த பொழைப்பு…? தலைமுறையும் நிலைத்து நிற்க இதைச் செய்தால் போதும்…!
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு சொலவடை உண்டு. வேலைக்கே போகாமல் சோம்பேறியாக இருப்பவர்கள் சோற்றுக்காக கோவில் கோவிலாக அலைவார்கள். கல்யாண வீடுகளுக்கும் செல்வார்கள். எங்கு சோறு போட்டாலும் அங்கு அடிமையாக இருப்பார்கள்.…
View More எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்கு தானே இந்த பொழைப்பு…? தலைமுறையும் நிலைத்து நிற்க இதைச் செய்தால் போதும்…!சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?
நம் வினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது தான் சனிப்பிரதோஷம். அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் நாம் நம் வினைகளில் இருந்து மீண்டு வரலாம். சிலர் காலையில் இருந்து மாலை வரை விரதம் இருப்பார்கள். மாலை 4.30…
View More சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?வீரபாண்டிய கட்டபொம்மன் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்..!
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது. தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான். கட்டபொம்மன், தினமும்…
View More வீரபாண்டிய கட்டபொம்மன் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்..!












