சென்னை: சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை – எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 12 இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும்…
View More சென்னை, தாம்பரம் மக்களே நாளை முதல் இரவில் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்கபாலியல் புகார்.. நடிகர் நிவின் பாலி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு.. அளித்த விளக்கம்
திருவனந்தபுரம்: ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தவறான தகவல் பரவி வருகிறது.. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வதில்…
View More பாலியல் புகார்.. நடிகர் நிவின் பாலி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு.. அளித்த விளக்கம்பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக அரசு சார்பில் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டம் குறித்து முழுமையாக பார்ப்போம். விவசாய தொழிலாளர்களாக…
View More பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
View More 58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவுதமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை…
View More தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? ஹைகோர்ட் கேள்விபழைய ஓய்வூதிய திட்டம்.. புயலை கிளப்பிய அரசு ஊழியர்கள்.. அதிரும் சென்னை தலைமை செயலகம்
சென்னை: மத்திய அரசு அண்மையில் ஒருங்கிணைந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் இன்று அரசு ஊழியர்கள் எதிர்ப்புதெரிவித்து போராட்டத்தில்…
View More பழைய ஓய்வூதிய திட்டம்.. புயலை கிளப்பிய அரசு ஊழியர்கள்.. அதிரும் சென்னை தலைமை செயலகம்ரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிறப்பு வினியோகத்…
View More ரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த விவகாரத்தில்…
View More பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவா
தேனி: உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் செய்தியாளர் ஒருவரிடம் நடிகர் ஜீவா ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனியில் செய்தியாளர்…
View More Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவாஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான மாணவர் ரின் இந்தியர் ஒருவருக்குப் பிறந்தவர் ஆவார். அவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தந்தையை தேடி கண்டுபிடித்து…
View More ஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவை
சென்னை: சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார்.…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவைசென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை
சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார்…
View More சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை