இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்து புரியாத புதிர் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களையும் வைத்து இயக்கிய பெருமை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு உண்டு. சரத்குமாரை வைத்து மட்டும் 10…
View More இனி உன்னை வச்சு நான் டைரக்சன் பண்ணல.. சிம்புவை தன் வழிக்கு வர வைத்த கே.எஸ்.ரவிக்குமார்..என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து..
சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்படுவது மெட்டுக்குப் பாட்டா? அல்லது பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி. அதற்கு பல பட்டிமன்றங்கள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவும் தன் பங்குக்கு ஒருபுறம் இசையமைக்கும்…
View More என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து..வேண்டாம் என்று சொன்ன தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருதுப் பாடல்.. சாதித்தது எப்படி தெரியுமா?
1966-ல் பெங்காலியில் வெளியான உத்திரபுருஷ் என்ற படத்தினைத் தழுவி தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஏவிஎம் தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த திரைப்படம்தான் உயர்ந்த மனிதன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ, சௌகார் ஜானகி…
View More வேண்டாம் என்று சொன்ன தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருதுப் பாடல்.. சாதித்தது எப்படி தெரியுமா?அடுத்தடுத்து முடியும் கதாபாத்திரங்கள்.. என்ன ஆச்சு எதிர்நீச்சல் சீரியலுக்கு? விரைவில் என்ட் கார்டா?
சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான எதிர்நீச்சல் தொடர் வருகிற ஜுலை மாதம் முதல் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குநர் திருச்செல்வம் தேவயானியை வைத்து இயக்கிய கோலங்கள் மெகாத் தொடர் பெண்கள் மற்றும்…
View More அடுத்தடுத்து முடியும் கதாபாத்திரங்கள்.. என்ன ஆச்சு எதிர்நீச்சல் சீரியலுக்கு? விரைவில் என்ட் கார்டா?கங்கை அமரன் வீட்டில் டும் டும் டும்.. ஒரு வழியாக மாப்பிள்ளையான பிரேம்ஜி… கல்யாண தேதி குறிச்சாச்சு..
கங்கை அமரனின் இளைய மகனான நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜிக்கு கல்யாண தேதி குறித்தாகி விட்டது. சமூக வலைதளங்களில் பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தன் சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய…
View More கங்கை அமரன் வீட்டில் டும் டும் டும்.. ஒரு வழியாக மாப்பிள்ளையான பிரேம்ஜி… கல்யாண தேதி குறிச்சாச்சு..சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..
வாழ்க்கைத் தத்துவங்களையும், எதார்த்தங்களையும், இந்து மதக் கோட்பாடுகளையும், பல ஆன்மீகக் கருத்துக்களையும் எளிய மக்களும் உணரும் வகையில் தன்னுடைய ஆழமான கருத்துக்களால் செவிகளுக்கு விருந்தளித்து வருபவர் தான் சுகி. சிவம். சன் டிவியில் இந்த…
View More சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..அவ்வை சண்முகி படத்துல ஜெமினிக்குப் பதில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் திலகம்.. சிவாஜியே ஜெமினிக்குப் பரிந்துரை செய்த வரலாறு..
தமிழ் நாடகங்களின் தந்தை என அழைக்கப்படும் அவ்வை சண்முகத்தின் பெயரை சற்றே மாற்றி அவ்வை சண்முகி என தலைப்பினை வைத்து படம் முழுக்க பெண் கதாபாத்திரத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கிய திரைப்படம் தான் அவ்வை…
View More அவ்வை சண்முகி படத்துல ஜெமினிக்குப் பதில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் திலகம்.. சிவாஜியே ஜெமினிக்குப் பரிந்துரை செய்த வரலாறு..அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?
ரேடியோவில் ஆர்.ஜே.வாகப் பணிபுரிந்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் ஆர்.ஜே. பாலாஜி. இன்று அவர் இருக்கும் உச்சம் அவரது சீரிய உழைப்பினால் வந்தது. ஆர்.ஜே.வாக, நடிகராக,…
View More அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?ரஜினியை விட எனக்கு அதிகமா சம்பளம் கொடுங்க.. தமிழ் ஹீரோக்களில் முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்ட ராஜ்கிரண்
இன்று சினிமா ஹீரோக்களின் சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று அதிர வைக்கும் சூழலில் 1999ம் ஆண்டிற்கு முன்னர் வரை 1 கோடி சம்பளமே ஹீரோக்களின் உச்சபட்ச சம்பளமாக இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக…
View More ரஜினியை விட எனக்கு அதிகமா சம்பளம் கொடுங்க.. தமிழ் ஹீரோக்களில் முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்ட ராஜ்கிரண்எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. ஏனெனில் முதன் முதலாக விடுதலைப் போராட்டம் தொடங்கியதே வேலூர் சிப்பாய் கலகத்தில் தான். ஆனால் அதற்கும் முன்பே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி கட்டுவதை எதிர்த்து…
View More பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்வாழ்க்கைத் தத்துவத்தை யதார்த்தமாக ஒரே பதிலில் சொன்ன மம்முட்டி.. இவ்வளவு புரிதலா?
முகம்மது குட்டி பனபரம்பில் இசுமாயில் என்று இயற்பெயர் கொண்ட நடிகர் மம்முட்டிக்கு தற்போது 72 வயதாகிறது. ஆனாலும் இன்றும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என வாழ்க்கை நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து 40வயது மனிதர் போல…
View More வாழ்க்கைத் தத்துவத்தை யதார்த்தமாக ஒரே பதிலில் சொன்ன மம்முட்டி.. இவ்வளவு புரிதலா?