Myskin

மிஷ்கின் படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்த பாண்டியராஜன்.. படத்தின் வெற்றியால் கனிந்த நட்பு

சித்திரம் பேசுதடி படத்திற்குப் பின் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அஞ்சாதே. முதல்படத்தில் ஹீரோவாக நடித்த நரேன் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்ந்தது. அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசன்னாவை…

View More மிஷ்கின் படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்த பாண்டியராஜன்.. படத்தின் வெற்றியால் கனிந்த நட்பு
Patha kanikai

அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்

இன்றும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது இயக்குநர் சங்கரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் என மூவேந்தர்களுக்கும் பல…

View More அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்
Mozhi

மொழி படத்துல இத யாரெல்லாம் கவனிச்சீங்க.. ராதாமோகன் செஞ்ச தரமான சம்பவம்..

மென்மையான கதைகளைச் சொல்வதில் வல்லவரான இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2007-ல் வெளிவந்த திரைப்படம் தான் மொழி. அபியும் நானும், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து இவர் மூன்றாவதாக இயக்கிய படம். மெல்லிய நகைச்சுவையும்,…

View More மொழி படத்துல இத யாரெல்லாம் கவனிச்சீங்க.. ராதாமோகன் செஞ்ச தரமான சம்பவம்..
Mohan

நடிப்புக்காக வங்கிப் பணியை இழந்த மோகன்.. மைக் மோகனின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவில் 1980-களின் பிற்பகுதியில் ரஜினி, கமலைத் தாண்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர்கள் இரண்டு நடிகர்கள். ஒருவர் மோகன். மற்றொருவர் ராமராஜன். இதில் ராமராஜன் கிராமத்து பாணியில் போக, மோகன் வித்யாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.…

View More நடிப்புக்காக வங்கிப் பணியை இழந்த மோகன்.. மைக் மோகனின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?
Tamilvanan

யார் இந்த தமிழ்வாணன்.. குழந்தைக் கதை முதல் க்ரைம் கதைகள் வரை எழுதி ரசிக்க வைத்த எழுத்துலகின் மன்னன்

கல்கண்டு வார இதழைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இல்லை. குமுதம், ஆனந்த விகடன் இதழ்களுக்குப் போட்டியாக இலக்கிய உலகிலும், வாராந்திரப் பத்திரிக்கை உலகிலும் வாரந்தோறும் இனிய தித்திப்பான பல்சுவை செய்திகளை வழங்கி வரும் அமுத…

View More யார் இந்த தமிழ்வாணன்.. குழந்தைக் கதை முதல் க்ரைம் கதைகள் வரை எழுதி ரசிக்க வைத்த எழுத்துலகின் மன்னன்
Mari selvaraj

சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி

இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகானவர் தான் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே நெல்லை வட்டார சாதிக்…

View More சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி
GM Kumar

இளையராஜாவுக்காக 13 படங்களை இழந்த இயக்குநர் ஜி.எம்.குமார்.. இவரால் இளையராஜா இழந்த ஒரே படம்..

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி சினிமா இலக்கணங்களைக் கற்று பின்னர் அறுவடை நாள் திரைப்படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர்தான் இயக்குநர் ஜி.எம்.குமார். இவரது வீட்டருகே தியேட்டர் இருந்ததால் அங்கு…

View More இளையராஜாவுக்காக 13 படங்களை இழந்த இயக்குநர் ஜி.எம்.குமார்.. இவரால் இளையராஜா இழந்த ஒரே படம்..
Amarkalam

அமர்க்களத்தில் அசத்தலான ஓப்பனிங் கொடுத்த ராகவா லாரன்ஸ்.. அஜீத் செய்த அந்த ஒரு உதவி..

பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்புராயனிடம் வேலை பார்த்து வந்த லாரன்ஸின் திறமையைக் கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக்கக் கோரி சிபாரிசு கடிதம் கொடுக்க அன்றிலிருந்து லாரன்ஸின்…

View More அமர்க்களத்தில் அசத்தலான ஓப்பனிங் கொடுத்த ராகவா லாரன்ஸ்.. அஜீத் செய்த அந்த ஒரு உதவி..
Prabu

பிரபுவுக்கு இப்போ மார்கெட் இல்ல.. தயாரிப்பாளரை ஆரம்பத்திலேயே எச்சரித்த அண்ணன் ராம்குமார்.. கையைச் சுட்ட அனுபவம்

நடிகர் திலகத்தின் வாரிசான இளையதிலகம் பிரபு சங்கிலி படத்தின் மூலம் 1982-ல் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். கொழு கொழு உடல்வாகு, சிரித்தால் குழி விழும் கன்னம், குழந்தை போன்ற குணம், வசீகரிக்கும் முகத் தோற்றம்…

View More பிரபுவுக்கு இப்போ மார்கெட் இல்ல.. தயாரிப்பாளரை ஆரம்பத்திலேயே எச்சரித்த அண்ணன் ராம்குமார்.. கையைச் சுட்ட அனுபவம்
Thevar magan

தேவர் மகன் பஞ்சவர்ணம் கதாபாத்திரம்.. ரேவதிக்கு அமைந்தது இப்படித்தான்..

தமிழ் சினிமாவின் ஐகானிக் படங்களில் ஒன்றான தேவர் மகன் திரைப்படம் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படைப்பாகும். ஒரு ஊரில் ஒரே சமுதாயத்திற்குள் ஏற்படும் மோதலும், அதன்பின் உண்டாகும் மாற்றங்களும் பற்றி இயக்குநர்…

View More தேவர் மகன் பஞ்சவர்ணம் கதாபாத்திரம்.. ரேவதிக்கு அமைந்தது இப்படித்தான்..
Parimalam Joshai

வைதேகி காத்திருந்தாள் நடிகையா இது..? அடேங்கப்பா இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?

கேப்டன் விஜயகாந்துக்கும், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்கும் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தின் கதையை ஆர்.சுந்தர்ராஜன் ஏ.வி.எம் நிறுவனத்திடம் சொல்ல அவர்கள் பிடித்துப் போய் ஹீரோ யார்…

View More வைதேகி காத்திருந்தாள் நடிகையா இது..? அடேங்கப்பா இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?
Nambiyar

வீட்டு வாசலிலேயே குடைபிடித்து காத்திருந்த எம்.என்.நம்பியார்.. இப்படி ஒரு தொழில் பக்தியா?

இப்பொழுதெல்லாம் ஒரு படம் நடித்துவிட்டு ஹிட் கொடுத்துவிட்டாலே நினைத்த நேரத்தில் ஷுட்டிங் வருவதும், பந்தா செய்வதும், சம்பளத்தினை பல மடங்கு உயர்த்தியும், யூடியூப் சேனல்களில் பேட்டிகளை குவித்துத் தள்ளும் இளைய நடிகர்களுக்கு மத்தியில் அந்தக்…

View More வீட்டு வாசலிலேயே குடைபிடித்து காத்திருந்த எம்.என்.நம்பியார்.. இப்படி ஒரு தொழில் பக்தியா?