தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்பது அறவே ஒழிக்கப்பட்டு வரும் சூழலில் அவ்வப்போது சில சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முறை தவறி பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிச் செல்வது, அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தால்…
View More உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாகப் பிடிபட்ட கும்பல்.. காரணத்தை தெரிஞ்சா அதிர்ந்து போயீருவீங்க..விஜய் இப்போ செய்றத அஜீத் அப்பவே செஞ்சுட்டாரு.. வைரலாகும் அஜீத் போட்டோஸ்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஔவையார் கல்வியின் அவசியம் பற்றி கூறியிருப்பார். கல்வி என்பது ஒருவரை முழு மனிதனாக்குகிறது. உலகைப் புரிய வைக்கிறது. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு…
View More விஜய் இப்போ செய்றத அஜீத் அப்பவே செஞ்சுட்டாரு.. வைரலாகும் அஜீத் போட்டோஸ்விருதுநகரை அதிர வைத்த சம்பவம்.. பட்டாசு ஆலை வெடித்துச் சிதறி 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நகரம். உலக அளவில் பட்டாசு உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதியாக விளங்குகிறது. விருதுநகர், சிவகாசி, சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள…
View More விருதுநகரை அதிர வைத்த சம்பவம்.. பட்டாசு ஆலை வெடித்துச் சிதறி 4 பேர் உயிரிழப்புமகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த சரத்குமார்.. குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் பிரபல அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தனது கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.வுடன் இணைத்து தானும் பா.ஜ.க.வில்…
View More மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த சரத்குமார்.. குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்புஒரு வழியாக மனமிறங்கிய வடிவேலு.. நடிகர் வெங்கல்ராவுக்கு எவ்வளவு கொடுத்திருக்காரு தெரியுமா?
நடிகர் வடிவேலு டீமில் அவருடன் 30-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடிக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் வெங்கல் ராவ். ஸ்டண்ட் கலைஞராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் பல ஹீரோக்களுக்கு…
View More ஒரு வழியாக மனமிறங்கிய வடிவேலு.. நடிகர் வெங்கல்ராவுக்கு எவ்வளவு கொடுத்திருக்காரு தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையாத இயக்குநர் எழில்.. இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சி-யைப் போலவே படம் முழுக்க நகைச்சுவையோடு மென்மையான காதல் கதைகளைச் சொல்வதில் திறமையான இயக்குநர் தான் எழில். அஜீத், விஜய், பிரபுதேவா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட…
View More சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையாத இயக்குநர் எழில்.. இதுதான் காரணமா?எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் அவர் ஹீரோவாக நடித்த முதல்படம் தென்மேற்குப் பருவக் காற்று. இயக்குநர் சீனுராமசாமி கூடல்நகர் படத்திற்கு…
View More எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்இனிமேல் என்னோட படத்துல நடிக்க கூப்பிட மாட்டேன்.. நடிகர் ஸ்ரீகாந்துக்கு டோஸ் விட்ட மணிரத்னம்
இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீ காந்த். முதல்படமே சூப்பர் ஹிட் படமாக மாற அப்போதைய சாக்லேட் ஹீரோவாக மாறினார்…
View More இனிமேல் என்னோட படத்துல நடிக்க கூப்பிட மாட்டேன்.. நடிகர் ஸ்ரீகாந்துக்கு டோஸ் விட்ட மணிரத்னம்நாடாளுமன்றத்தில் செங்கோலுக்குப் பதிலா இத வையுங்க.. சபாநாயகருக்கு சமாஜ்வாதி எம்.பி. பரபரப்பு கடிதம்
இந்திய கலாச்சாரத்தில் மன்னர்கள் கால ஆட்சி முறையில் இருந்து பின்பற்றப்படும் ஒரு மரபு நடைமுறை ஆட்சியில் உள்ளவர்கள் செங்கோல் வைத்திருப்பது மரபு. நீதி நெறி தவறாமல், நடுவுநிலையுடன் மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைக்…
View More நாடாளுமன்றத்தில் செங்கோலுக்குப் பதிலா இத வையுங்க.. சபாநாயகருக்கு சமாஜ்வாதி எம்.பி. பரபரப்பு கடிதம்மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கலையா..? முதல்ல இதப் பண்ணுங்க.. அரசின் முக்கிய அறிவிப்பு
சமூகத்தில் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்…
View More மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கலையா..? முதல்ல இதப் பண்ணுங்க.. அரசின் முக்கிய அறிவிப்புதெரு நாய்க்காக உதவி கேட்ட ரத்தன் டாடா.. அந்த மனசு தான் சார் கடவுள்..
மும்பை : உலகின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா இயல்பாகவே இளகிய மனம் கொண்ட மனித நேயர். இன்று உலகின் டாப் 10 பணக்கார்களில் ஒருவராக இருக்க…
View More தெரு நாய்க்காக உதவி கேட்ட ரத்தன் டாடா.. அந்த மனசு தான் சார் கடவுள்..திருப்பதியில் தலைமுடி காணிக்கை கொடுத்த பி.சுசீலா.. பக்திப் பாடலைப் பாடிக் கொண்டே மனதுருகி வேண்டுதல்..
திருப்பதி : மெல்லிசை அரசி, இந்தியாவின் நைட்டிங்கேல், கான சரஸ்வதி என இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல பாடகி தான் பி. சுசீலா. ஆந்திராவின் விஜயநகரத்தில் பிறந்த புலப்பாக்க சுசீலா என்ற பி.…
View More திருப்பதியில் தலைமுடி காணிக்கை கொடுத்த பி.சுசீலா.. பக்திப் பாடலைப் பாடிக் கொண்டே மனதுருகி வேண்டுதல்..