நடிகர் தனுஷுக்கு தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம் என்றால் அது புதுப்பேட்டை படம் தான். அவர் நடித்த முதல் மூன்று படங்களும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையே. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன்,…
View More ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்.. ராயனுக்குப் போட்டியாக களமிறங்கும் கொக்கி குமாரு..90‘S கிட்ஸ்-ஐ கவர்ந்த இந்த டியூன் எந்தப் பாட்டு மெட்டு தெரியுமா? பிள்ளையார் சுழி போட்ட இசைஞானி..
90-களில் பிறந்தவர்களா நீங்கள்.. அப்போது லேண்ட்லைன், பட்டன் செல்போன் முதல் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் வரை பயன்படுத்தத் தெரிந்த தலைமுறை தான் நீங்கள். இந்த செல்போன் வந்த புதிதில் பல பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொண்டாடியும்,…
View More 90‘S கிட்ஸ்-ஐ கவர்ந்த இந்த டியூன் எந்தப் பாட்டு மெட்டு தெரியுமா? பிள்ளையார் சுழி போட்ட இசைஞானி..ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா? பின்னனியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. மார்கழி மாதத்தைப் பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த ஒரு மாதமாகக் இந்து சமய வழிபாட்டில் கருதப்படுகிறது.…
View More ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா? பின்னனியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை!எம்.எஸ்.விஸ்வநாதன் கேள்விக்கு பதில் சொன்ன வாலி.. நெகிழ்ந்துபோன மெல்லிசை மன்னர்!
தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கலாம். ஆனால் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட அனைவருமே எம்.எஸ்.வி-யின் சாயலைத் தொட்டு வந்தவர்களே. அந்த அளவிற்கு இந்திய மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து மகத்தான…
View More எம்.எஸ்.விஸ்வநாதன் கேள்விக்கு பதில் சொன்ன வாலி.. நெகிழ்ந்துபோன மெல்லிசை மன்னர்!300 அடி பள்ளம்.. சட்டென தடுமாறிய இன்ஸ்டா பிரபலத்துக்கு நேர்ந்த கதி.. சோகத்தில் நெட்டிசன்கள்..
மகாராஷ்டிரா : சோஷியல் மீடியாக்கள் தான் இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. பாத்ரூமில் கூட ரீல்ஸ் பார்த்துக் கொண்டே தான் காலைக் கடன்களை முடிக்கின்றனர். அந்த அளவிற்கு இளம் வயதினர் வாழ்க்கையில் ஒன்றிப்…
View More 300 அடி பள்ளம்.. சட்டென தடுமாறிய இன்ஸ்டா பிரபலத்துக்கு நேர்ந்த கதி.. சோகத்தில் நெட்டிசன்கள்..யானையையே மிரள வைத்த நடிகர் திலகத்தின் அசுரத்தனமான நடிப்பு.. சரஸ்வதி சபதம் படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து மிரளாதவர்களே கிடையாது. தான் நடித்த படங்களில் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர். குறிப்பாக மன்னர்கள் வரலாறு, புராணப் படங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாறு ஆகிய படங்களைப்…
View More யானையையே மிரள வைத்த நடிகர் திலகத்தின் அசுரத்தனமான நடிப்பு.. சரஸ்வதி சபதம் படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!ஒரே வார்த்தை தான் கமல் மற்றும் கிரேஸி மோகனை கிளீன் போல்டு செய்த நாகேஷ்…
தமிழ் சினிமாவில் காமெடி என்பதையும் தாண்டி ஹியூமரில் ஜொலிக்க வைப்பவர்கள் அந்தக் காலத்தில் நாகேஷ், அதற்கு அடுத்த தலைமுறையில் உலக நாகயன் கமல்ஹாசன். ஆனால் இப்போது காமெடி என்ற பெயரில் மொக்கைப் படங்களே வந்து…
View More ஒரே வார்த்தை தான் கமல் மற்றும் கிரேஸி மோகனை கிளீன் போல்டு செய்த நாகேஷ்…சுஜாதா சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் மாறிய தருணம்..
இன்று இந்தியன் 2 படத்தினை ஒருபுறம் டிரோல் செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் படத்தைக் கொண்டாடத் தவறுவதில்லை. உலக நாயகனும் ஷங்கர் என்னும் இரு பிரம்மாண்டங்களும் இணைந்து கொடுத்த இந்தியன் 2 வசூலிலும் சோடை போகவில்லை.…
View More சுஜாதா சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் மாறிய தருணம்..உங்க பேருல எத்தனை சிம்கார்டுகள் இருக்கு..? தட்டித் தூக்கத் தயாராகும் போலீஸ்.. புதிய சட்டம் அமல்
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இன்று கையடக்க செல்போனுக்குள் உலகமே சுருங்கி விட்டது. எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதோ அதனைப் பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது சிம் கார்டு இல்லாமலே…
View More உங்க பேருல எத்தனை சிம்கார்டுகள் இருக்கு..? தட்டித் தூக்கத் தயாராகும் போலீஸ்.. புதிய சட்டம் அமல்ஒருவழியாக ரிலீஸ் ஆகப் போகும் விஷாலின் மதகஜராஜா.. ஆகஸ்ட்டில் வெளியிடத் திட்டம்..
சினிமா உலகில் எத்தனையோ படங்கள் ஒரு சில நாட்கள் படம்பிடிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது. வேறு சில படங்கள் நடிகர் நடிகைகளின் கால்ஷீட் பிரச்சினையால் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கை ஏராளம்.…
View More ஒருவழியாக ரிலீஸ் ஆகப் போகும் விஷாலின் மதகஜராஜா.. ஆகஸ்ட்டில் வெளியிடத் திட்டம்..ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம்.. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களிடமும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது…
View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம்.. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை.. புதிய சென்னை கமிஷ்னர் அதிரடி
சென்னை : தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு கட்டுக்குள் இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. மேலும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக…
View More ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை.. புதிய சென்னை கமிஷ்னர் அதிரடி