பெற்றோருக்கு அடுத்த படியாக இளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டு அவர்களின் நலன் காக்க, கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி, அவர்களை சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் முக்கியப் பொறுப்பே ஆசிரியர்களின் பணி.…
View More தேசிய நல்லாசிரியர் விருது.. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வுஒருவரி கூட கிடைக்காமல் திண்டாடிய நான்கு கவிஞர்கள்.. போட்ட டியூனுக்கு முழுப்பாட்டையும் எழுதிய இளையராஜா..
இசைஞானி இளையாராஜா இசையமைப்பது மட்டுமன்றி பல பாடல்களையும் பாடியிருக்கிறார். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். இப்படி இயல், இசையும் ஒருங்கே அமைந்து விளையாடும் சரஸ்வதியின் ஞானக் குழந்தையாய் நம்மையெல்லாம்…
View More ஒருவரி கூட கிடைக்காமல் திண்டாடிய நான்கு கவிஞர்கள்.. போட்ட டியூனுக்கு முழுப்பாட்டையும் எழுதிய இளையராஜா..சித்தி சீரியலில் நடந்த அவமானம்.. அத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்ட சிவக்குமார்.. இதான் காரணமா?
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி ஆகியோரின் காலம் மெல்லக் குறைந்து அடுத்த தலைமுறை நடிகர்களான முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து வந்த வேளையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி அனைத்து நடிகர்களுடன்…
View More சித்தி சீரியலில் நடந்த அவமானம்.. அத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்ட சிவக்குமார்.. இதான் காரணமா?அழியப் போகிறதா ஆண் இனம்..? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..மரபணுவில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்
உலகில் ஆண்கள் இனம் என்று இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனையிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது அல்லவா? ஆனால் இந்தக் கூற்று கற்பனை அல்ல. நிஜமாகி வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்கிறார்கள்.…
View More அழியப் போகிறதா ஆண் இனம்..? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..மரபணுவில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்அதிர்ச்சியில் மலையாளத் திரையுலகம்.. ஒன்றல்ல இரண்டல்ல.. 10 பிரபலங்கள் மேல் பாய்ந்த பாலியல் புகார்..
மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் உள்ளதாக எழுந்த புகார்களால் கேரள அரசு நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை நியமித்தது. இந்தக் கமிட்டி விசாரணை செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் பாலியல்…
View More அதிர்ச்சியில் மலையாளத் திரையுலகம்.. ஒன்றல்ல இரண்டல்ல.. 10 பிரபலங்கள் மேல் பாய்ந்த பாலியல் புகார்..உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. செப்.14-க்குள் முந்திக்கோங்க..
நாடு முழுவதும் தற்போது இந்தியக் குடிமகன் என்பதற்கு முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டையும், ஒரு வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை அடையாள ஆவணமாகவும் விளங்குவது ஆதார் கார்டு. இதற்கு முந்தைய மன்மோகன்…
View More உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. செப்.14-க்குள் முந்திக்கோங்க..நீங்க இந்துவா.. சர்டிபிகேட் காட்டுங்க.. மீனாட்சி அம்மன் கோவிலில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகை நமீதா
தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை நமீதா. பா.ஜ.க செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி…
View More நீங்க இந்துவா.. சர்டிபிகேட் காட்டுங்க.. மீனாட்சி அம்மன் கோவிலில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகை நமீதாரஜினி-துரைமுருகன் பேச்சு.. சர்ச்சைக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்
கடந்த இரு நாட்களாக தமிழக சினிமா-அரசியல் வட்டாரத்தில் ஹாட் செய்தியாக வந்த ரஜினி- துரை முருகன் பேச்சுக்களுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை…
View More ரஜினி-துரைமுருகன் பேச்சு.. சர்ச்சைக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?
தற்போது தமிழ் சினிமா துறையே எங்கு பார்த்தாலும் வாழை பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தினை தூக்கிக் கொண்டாட, மறுபுறம் மாரி செல்வராஜ் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் குறைந்த பாடில்லை. இருப்பினும் தான்…
View More சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?உதயநிதி ஹீரோவானது இப்படித்தான்… அச்சாரம் போட்ட ஆதவன்.. கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த ஐடியா
தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கட்சித் தொண்டர்களைத் தாண்டி அவரை பொதுமக்களிடமும், ரசிகர்களிடமும் சென்று சேர்த்து சினிமா…
View More உதயநிதி ஹீரோவானது இப்படித்தான்… அச்சாரம் போட்ட ஆதவன்.. கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த ஐடியாஅஜீத்துக்குப் பாடிய முதல் பாட்டே சூப்பர் ஹிட்.. பாடகருக்கு கணித்துச் சொன்ன வித்யாசாகர்..
90களின் இறுதியிலும், 2000-ம் ஆண்டின் தொடக்கத்திலும் இசைரசிகர்களைக் பெரிதும் மெலடி பாடல்கள் கவர்ந்திழுத்தது. புதிதுபுதிதாக பல்வேறு பாடகர்கள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கினர். மேலும் தமிழ் சினிமாவும் தன்னுடைய பழைய ரூட்டிலிருந்து கொஞ்சம் கமர்ஷியல் சினிமாவாக…
View More அஜீத்துக்குப் பாடிய முதல் பாட்டே சூப்பர் ஹிட்.. பாடகருக்கு கணித்துச் சொன்ன வித்யாசாகர்..2.25 லட்சம் சம்பளத்தை உதறச் சொன்ன அப்பா.. ஐஐடி-யின் இயக்குநராக காமகோடி உயர்ந்த சரித்திரம்
என்னதான் பல லட்சம் சம்பளம் வாங்கினாலும் அந்த வேலை மனதிற்கு விருப்பமாக இல்லையெனில் ஒரு ஆர்வமே இருக்காது. ஆனால் அதே வேளையில் ஒரு அளவான சம்பளத்தில் மனதிற்குப் பிடித்த ஒரு வேலையைச் செய்யும் போது…
View More 2.25 லட்சம் சம்பளத்தை உதறச் சொன்ன அப்பா.. ஐஐடி-யின் இயக்குநராக காமகோடி உயர்ந்த சரித்திரம்