வசனங்கள் கிடையாது, கதாநாயகன் கிடையாது, சண்டை கிடையாது, பாடல்கள் கிடையாது, உரையாடல் கிடையாது ஆனாலும் படம் ஹிட். இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்க வேறு யாராலும் முடியாது சார்லி சாப்ளின் என்ற உலக மகா…
View More எடுத்ததெல்லாம் ஊமைப்படம்.. ஆனால் வாய்விட்டுச் சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன்மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..
தனது லொள்ளு வசனங்களாலும், தனி ஸ்டைலாலும் வில்லனாக இருந்து, கடலோரக் கவிதைகள் படம் மூலமாக மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்தான் சத்யராஜ். அமைதிப்படை, வில்லாதி வில்லன் என நடிப்பில் தனித்துவம் காட்டி அனைத்து தரப்பு…
View More மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..“மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சி
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக அரங்கேறியதையொட்டி பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உத்திரபிர்தேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த…
View More “மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சிஇத்தனை ராமனையும் எங்க புடிச்சீங்க..? ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமன் புகழை அடக்கிய கண்ணதாசன்.. அடேங்கப்பா பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே..!
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் வேளையில் நாடே ராமர் துதி பாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஸ்ரீ ராமர் புகழ் பரப்பும் பாடல்கள் கோவில்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மஹாவிஷ்ணுவின்…
View More இத்தனை ராமனையும் எங்க புடிச்சீங்க..? ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமன் புகழை அடக்கிய கண்ணதாசன்.. அடேங்கப்பா பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே..!இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!
Spotify செயலியில் பாடல்களைக் கேட்கும் 2K கிட்ஸ்களுக்கு வானொலிகளின் அருமைகள் தெரிந்திருக்காது என்றே சொல்லலாம். இணையம், தொலைக்காட்சி, பண்பலை போன்றவை வருவதற்கு முன் மிகச் சிறந்த தொலைத் தொடர்புச் சாதனமாக இருந்தது வானொலி. வானொலி…
View More இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!
அதுவரை வெகுஜன, புரட்சிப் படங்கள், காவியப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் வித்தியாசமாக ரொமான்ஸ், காதல், காமெடி என இறங்கி பொளந்து கட்டிய படம் தான் அன்பே வா. அதுவரை கத்திச் சண்டையிட்டும்,…
View More சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!
பெயருக்கு ஏற்றாற் போலவே தன்னுடைய குரலால் இசையுலகையே ஆண்டு 37 வயதிலேயே இவ்வுலகை விட்டுச் சென்றவர் தான் ஸ்வர்ணலதா. இவர் பெயரிலேயே ஸ்வர்ணம் அமைந்ததால் என்னவோ பின்னாளில் பின்னணிப் பாடகியாக உச்சத்தில் இருந்தார். கேரள…
View More ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!கோபப்பட்ட தயாரிப்பாளர்.. வெகுண்டெழுந்த கவியரசு கண்ணதாசன்.. உருவான தெய்வம் தந்த வீடு பாடல்!
கவியரசு கண்ணதாசன் தனது காதல், தத்துவ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர். மனிதர்களின் எந்த உணர்வுகளுக்கும் கண்ணதாசன் பாடல்களை உதாராணமாகக் குறிப்பிடலாம். தனது எழுத்தாணியால் சினிமா உலகை ஆண்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி…
View More கோபப்பட்ட தயாரிப்பாளர்.. வெகுண்டெழுந்த கவியரசு கண்ணதாசன்.. உருவான தெய்வம் தந்த வீடு பாடல்!கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?
கேப்டன் விஜயகாந்த் – இப்ராஹிம் இராவுத்தர் நட்பை சினிமா உலகம் மட்டுமல்லாது அனைவரும் அறிவர். சிறந்த நண்பர்களாக விளங்கிய இவர்கள் தொழிலிலும் ஒன்றாக இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். சினிமாவில் எல்லோருக்கும் சில…
View More கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?இந்தப் பாட்டுக்கும் அந்த வைரல் வீடியோவுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா? ஆண்டவர் செஞ்ச மேஜிக்!
சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாகப் பரவியது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் முதன் முதலில் எம்.பிஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது முதல் உரையை தனது தாய்மொழியில் தொடங்கி மிகவும்…
View More இந்தப் பாட்டுக்கும் அந்த வைரல் வீடியோவுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா? ஆண்டவர் செஞ்ச மேஜிக்!ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம்.. வில்லியாக சிம்ரன் செஞ்ச தரமான சம்பவம்
ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டவர் சிம்ரன். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதால் ரசிகர்களிடம்…
View More ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம்.. வில்லியாக சிம்ரன் செஞ்ச தரமான சம்பவம்பாட மறுத்த சீர்காழி கோவிந்தராஜன்… வரிகள் கிடைக்காமல் திண்டாடிய கண்ணதாசன்… இந்தப் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?
நீங்கள் 1970, 80, 90 களில் பிறந்தவரா..? இந்தப் பட வசனங்கள் எல்லாம் இன்றும் மனதில் நிற்கும். மார்கழி மாதங்களில் எந்தக் கோவிலைப் பார்த்தாலும் இந்த ஒலித்தட்டு கேட்காத இடமே இல்லை. பக்திப் படங்களில்…
View More பாட மறுத்த சீர்காழி கோவிந்தராஜன்… வரிகள் கிடைக்காமல் திண்டாடிய கண்ணதாசன்… இந்தப் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?