ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த போன் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் குறித்து கசிந்த தகவலின்படி…
View More இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ விரைவில்.. லீக் ஆன நம்பமுடியாத சில தகவல்கள்..!அமேசானின் அடுத்த பணிநீக்க நடவடிக்கை.. இந்த முறை இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு..!
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில்…
View More அமேசானின் அடுத்த பணிநீக்க நடவடிக்கை.. இந்த முறை இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு..!தவிடுபொடியான எதிர்ப்புகள்.. ரூ.100 கோடி வசூல் செய்தது ‘தி கேரளா ஸ்டோரி’..!
சமீபத்தில் வெளியானது தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்த போதிலும் அந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது. அடா சர்மா, சித்தி இதானி உள்பட…
View More தவிடுபொடியான எதிர்ப்புகள்.. ரூ.100 கோடி வசூல் செய்தது ‘தி கேரளா ஸ்டோரி’..!13 நகரங்களில் சதமடித்த வெயில்.. இனி தமிழ்நாட்டில் கொளுத்தபோகும் அக்னி..!
தமிழ்நாட்டில் நேற்று 13 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்ததை எடுத்து இனிவரும் நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் அக்னி வெயில் உச்சத்தை அடையும் என்று கூறப்படுகிறது. மே நான்காம் தேதி…
View More 13 நகரங்களில் சதமடித்த வெயில்.. இனி தமிழ்நாட்டில் கொளுத்தபோகும் அக்னி..!சிஎஸ்கே தோல்வியை கொண்டாடும் மும்பை உள்பட 6 அணிகள்.. காரணம் இதுதான்..!
நேற்றைய சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணி பிளே…
View More சிஎஸ்கே தோல்வியை கொண்டாடும் மும்பை உள்பட 6 அணிகள்.. காரணம் இதுதான்..!AI பயன்பாட்டுக்கு மாறும் cognizant நிறுவனம்.! ஒட்டுமொத்த ஊழியர்கள் வேலைநீக்கமா?
AI தொழில் நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதனால் மனித உழைப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More AI பயன்பாட்டுக்கு மாறும் cognizant நிறுவனம்.! ஒட்டுமொத்த ஊழியர்கள் வேலைநீக்கமா?திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!
சச்சின் டெண்டுல்கர் திடீரென தனது உதவியாளர் மூலம் மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர் என்பதும் இன்றைய இளம்…
View More திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!8ஆம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போன சிறுமி.. 8 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய அதிசயம்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு படித்ஹு கொண்டிருந்தபோது வீட்டை விட்டு ஓடி போன 15 வயது சிறுமி, 8 ஆண்டுகள் கழித்து திருமணம் முடிந்து மீண்டும் வீடு திரும்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. மத்திய…
View More 8ஆம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போன சிறுமி.. 8 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய அதிசயம்..!வீட்டை சுத்தப்படுத்தவும் துணி துவைக்கவும் ரோபோட்.. இன்னும் என்னென்ன வரப்போகுதோ..!
உலகில் டெக்னாலஜி அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு வசதிகளை மனிதன் பெற்று வருகிறான் என்பதும் மனிதனின் உழைப்பு தற்போது மிகவும் சுருங்கி இயந்திரங்கள் அதிக அளவில் பணி செய்யும் நிலை வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.…
View More வீட்டை சுத்தப்படுத்தவும் துணி துவைக்கவும் ரோபோட்.. இன்னும் என்னென்ன வரப்போகுதோ..!அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!
உலக அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் நோக்கம் தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது என்பதும் அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து விட்ட நிலையில் அண்டை…
View More அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!நாம் வெளியே போனது போல் பஞ்சாபும் வெளியே போகணும்.. டெல்லி மாஸ்டர் பிளான்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லி, பஞ்சாபையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல…
View More நாம் வெளியே போனது போல் பஞ்சாபும் வெளியே போகணும்.. டெல்லி மாஸ்டர் பிளான்..!ஏர்செல்லை அடுத்து வோடோபோன் மூடப்படுகிறதா? 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தவிப்பு..!
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன், 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும் ஏர்செல் நிறுவனத்தை அடுத்து வோடோபோன் நிறுவனமும் மூடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பார்தி ஏர்டெல் மற்றும்…
View More ஏர்செல்லை அடுத்து வோடோபோன் மூடப்படுகிறதா? 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தவிப்பு..!