சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்க போன போதும், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதும் திரையுலக பிரபலங்கள் செய்த டார்ச்சரை தொழில் அதிபரை திருமணம் செய்த பிறகு வெளியில் கூறி டார்ச்சர் செய்தவர்களை வச்சி செஞ்சவர்…
View More தொழிலதிபரை திருமணம் செய்தவுடன் டார்ச்சர் செய்த பிரபலங்களை வச்சு செஞ்ச சமீரா ரெட்டி..!ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் சூப்பர் ஹிட்டான பாக்யராஜ் படம்!
திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் நாயகன் அந்த பெண்ணை பிடித்து விட்டது என்று சொல்ல, வரதட்சணை பிரச்சனையால் திருமணம் நின்றுவிட, அதே பெண்ணை நாயகன் எப்படி கைபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.…
View More ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் சூப்பர் ஹிட்டான பாக்யராஜ் படம்!ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடித்து அதன் பின்னர் நடிகையாக பிரபலமானதால் அரசியலிலும் இணைந்து வெற்றி பெற்று சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வரை நடித்த நடிகை ஜெயசுதாவின்…
View More ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!
இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று ஒரு நாட்டிற்கே பிரதமராக இருப்பதாக கூறப்படுவது யாரெனில் அந்த நடிகை தான் ரஞ்சிதா. நடிகை ரஞ்சிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவருக்கு நடிப்பில் ஆசை…
View More பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்பே 7 படங்கள் நடித்திருக்கிறாரா ஊர்வசி..?
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ்த்திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஊர்வசி. ஆனால் தமிழில் அறிமுகமாகும் முன்பே…
View More ‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்பே 7 படங்கள் நடித்திருக்கிறாரா ஊர்வசி..?அந்த நாள்: சிவாஜி வில்லனாக நடித்த படம்.. பாடல்கள் இல்லாத ஒரு அற்புத துப்பறியும் படம்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’, ‘மனோகரா’ போன்ற படங்களின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருந்த நிலையில் படம் ஆரம்பித்து முதல் காட்சியிலே அவர் கொலை செய்யப்படும் வகையில் ஒரு படம் வெளியானது என்றால்…
View More அந்த நாள்: சிவாஜி வில்லனாக நடித்த படம்.. பாடல்கள் இல்லாத ஒரு அற்புத துப்பறியும் படம்..!எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு 100வது படத்தில் வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்!
திரை உலகை பொருத்தவரை ஒரு நடிகருக்கு நூறாவது படம் என்பது முக்கியமானது என்று கூறுவார்கள். அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கு மேல் நடித்து வந்ததால்…
View More எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு 100வது படத்தில் வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்!இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபல நடிகர்கள் மிஸ் செய்த படங்கள்..!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான படங்கள் தங்களை தேடி வந்த போதும் சில நடிகர்கள் அந்த படங்களை மிஸ் செய்து விட்ட துரதிஷ்டமான சம்பவங்களை தான் தற்போது பார்க்க போகிறோம். சில நடிகர்கள் எடுத்த…
View More இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபல நடிகர்கள் மிஸ் செய்த படங்கள்..!சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட 16 வயதினிலே!
தமிழ் சினிமா பல ஆண்டுகளாக நாடகத்தனமாக இருந்து வந்த நிலையில், முதன்முதலாக ஒரு சினிமாவை இயல்பாக எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றால் அது மிகையில்லை. பாரதிராஜா…
View More சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட 16 வயதினிலே!ரஜினி – சரிதாவின் ‘தப்பு தாளங்கள்’: சமூகத்தை சாட்டையால் அடித்து பாலசந்தர் சொன்ன கதை..!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1978ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தப்பு தாளங்கள்’. இந்த படம் தீபாவளி அன்று வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.…
View More ரஜினி – சரிதாவின் ‘தப்பு தாளங்கள்’: சமூகத்தை சாட்டையால் அடித்து பாலசந்தர் சொன்ன கதை..!முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?
இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நிலையில் அவருடன் மனோரமா மகன் பூபதி நடித்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம், தமிழக முதல்வர் முக…
View More முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?அளவுக்கு அதிகமான வருமானம்.. குவிந்த பணம், நகைகள்.. மர்மமான முறையில் முடிந்த நடிகையின் வாழ்க்கை!
தமிழில் ஒரு சில படங்களும், மலையாளத்தில் ஏராளமான படங்களும் நடித்த நடிகை ராணி பத்மினி தன் வீட்டில் வேலை செய்யும் மூன்று நபர்களால் படுமோசமாக கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 1980களில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை…
View More அளவுக்கு அதிகமான வருமானம்.. குவிந்த பணம், நகைகள்.. மர்மமான முறையில் முடிந்த நடிகையின் வாழ்க்கை!