NPCI என்ற அமைப்பு UPI பரிவர்த்தனை வரம்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான…
View More இனி ரூ.5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை செய்யலாம்.. ஆனால் சில நிபந்தனைகள்..!ரயில் பயணிகளுக்கும் உணவு டெலிவரி செய்யும் ஜொமைட்டோ.. IRCTC உடன் ஒப்பந்தம்..!
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாகவும் இதற்காக IRCTC உடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ரயில் பயணிகள் தற்போது…
View More ரயில் பயணிகளுக்கும் உணவு டெலிவரி செய்யும் ஜொமைட்டோ.. IRCTC உடன் ஒப்பந்தம்..!ரூ.41 கோடி சொத்து இருந்தும் ஒரு ஆடம்பர கார் கூட இல்லை.. தொழிலதிபர் ராதிகா குப்தா கூறும் காரணம்..!
பிரபல இந்திய தொழிலதிபர் ராதிகா குப்தா அவர்களுக்கு 41 கோடி ரூபாய் சொத்து இருந்தும் அவரிடம் ஒரு ஆடம்பர கார் கூட இல்லை என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மிடில் கிளாஸ்…
View More ரூ.41 கோடி சொத்து இருந்தும் ஒரு ஆடம்பர கார் கூட இல்லை.. தொழிலதிபர் ராதிகா குப்தா கூறும் காரணம்..!வருமானவரி சேமிப்புக்காக முதலீடு திட்டங்களை தேர்வு செய்யலாமா? வல்லுனர்கள் கூறுவது என்ன?
வருமான வரியை சேமிப்பதற்காக அதிக பலன் தராத திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது என்றும் வருமான வரி செலுத்தினாலும் பரவாயில்லை நம்முடைய முதலீடு நமக்கு நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் மட்டுமே சேர வேண்டும் என்று…
View More வருமானவரி சேமிப்புக்காக முதலீடு திட்டங்களை தேர்வு செய்யலாமா? வல்லுனர்கள் கூறுவது என்ன?எலக்ட்ரிக் கார் வாங்கினால் இலவச சார்ஜிங்: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!
எலக்ட்ரிக் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போட்டியின் காரணமாக எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி…
View More எலக்ட்ரிக் கார் வாங்கினால் இலவச சார்ஜிங்: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்.. இன்னும் விலை உயருமா? காரணம் என்ன?
தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது என்றும் அது ஒரு அணியும் ஆபரணம் மட்டுமின்றி சிறந்த முதலீடாகவும் இந்திய மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்…
View More தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்.. இன்னும் விலை உயருமா? காரணம் என்ன?தாமதமாக வரி தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்.. எவ்வளவு இழப்புகள்..!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் ஒரு சிலர் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். வருமான வரியை குறிப்பிட்ட நேரத்தில்…
View More தாமதமாக வரி தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்.. எவ்வளவு இழப்புகள்..!நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரி குறித்து நகைச்சுவையாக பேசிய கோவை ஹோட்டல் தொழில் அதிபர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவை வந்திருந்த மத்திய…
View More நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!AI மூலம் உருவாக்கப்பட்ட பாப் இசைக்கலைஞர்.. இன்னும் என்னவெல்லாம் வருமோ?
AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மூலம் பாப் இசைக்கலைஞர் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பாடி நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து அச்சு அசல் ஒரு பாப் இசை…
View More AI மூலம் உருவாக்கப்பட்ட பாப் இசைக்கலைஞர்.. இன்னும் என்னவெல்லாம் வருமோ?ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் ஒரு டாக்டர் உங்க கூடவே இருப்பது போல்.. இவ்வளவு வசதிகளா?
ஒரு டாக்டர் உங்களுடன் இருந்தால் எந்த அளவுக்கு உங்கள் உடல் நலம் பாதுகாப்புடன் இருக்குமோ அந்த அளவுக்கு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16…
View More ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் ஒரு டாக்டர் உங்க கூடவே இருப்பது போல்.. இவ்வளவு வசதிகளா?கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!
கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை…
View More கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு மிகப் பெரிய பணக்கார நாடாக மாற வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரம் படு…
View More மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்?