பானிபூரி சுகாதாரமற்ற முறையில் தயார் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் ஆட்டோமேட்டிக் பானிபூரி மிஷின் வந்துவிட்டதை அடுத்து இனி சுத்தத்திற்கு கேரண்டி என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா…
View More வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் பானிபூரி மிஷின்.. சுத்தத்திற்கு கேரண்டி..!ஐபோன் வேண்டும் என 3 நாள் உண்ணாவிரதம் இருந்த மகன்.. பூ விற்கும் தாய் செய்த தரமான செயல்..!
பெங்களூரில் கோவில் பூ விற்கும் பெண்ணின் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என்று கூறி மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்த நிலையில் அந்த தாய் தான் பூ விற்று சேர்த்து வைத்த பணத்தில் ஐபோன்…
View More ஐபோன் வேண்டும் என 3 நாள் உண்ணாவிரதம் இருந்த மகன்.. பூ விற்கும் தாய் செய்த தரமான செயல்..!முடி கொட்டுகிறது என புலம்பிய பெங்களூரு கூகுள் பெண் ஊழியர்.. நெட்டிசன்கள் கொடுத்த அட்வைஸ்..!
பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பெங்களூரு தண்ணீர் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அதனால் தனது முடி அதிகமாக கொட்டுகிறது என்றும் பதிவு…
View More முடி கொட்டுகிறது என புலம்பிய பெங்களூரு கூகுள் பெண் ஊழியர்.. நெட்டிசன்கள் கொடுத்த அட்வைஸ்..!ரக்சா பந்தனுக்கு லீவு கேட்ட பெண் ஊழியர்.. வேலையில் இருந்து தூக்கிய முதலாளி..!
ரக்சா பந்தனுக்கு லீவு கேட்ட பெண் HR மேனேஜர் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் HR மேனேஜர் வேலை பார்த்துக்…
View More ரக்சா பந்தனுக்கு லீவு கேட்ட பெண் ஊழியர்.. வேலையில் இருந்து தூக்கிய முதலாளி..!புளு காலர் ஜாப் தான் வேண்டுமா? இந்த அதிர்ச்சி புள்ளி விபரங்களை பாருங்கள்..!
இன்றைய இளைஞர்கள் 10 மணியிலிருந்து 6 மணி வரை வேலை செய்யும் புளு காலர் வேலை மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான…
View More புளு காலர் ஜாப் தான் வேண்டுமா? இந்த அதிர்ச்சி புள்ளி விபரங்களை பாருங்கள்..!வங்கி கணக்கு இல்லாமல் யூபிஐ மூலம் பணம் அனுப்ப முடியுமா? எப்படி?
பொதுவாக யூபிஐ மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதும் குறைந்த பட்சம் கிரெடிட் கார்டு இருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் வங்கி கணக்கு இல்லாமலே…
View More வங்கி கணக்கு இல்லாமல் யூபிஐ மூலம் பணம் அனுப்ப முடியுமா? எப்படி?ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முதலீட்டாளர்கள் கோரிக்கை..!
ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு அந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த போது அதை வாங்கி ஒரு வாரத்தில் அதிக லாபம் பெறும் நோக்கத்தோடு…
View More ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முதலீட்டாளர்கள் கோரிக்கை..!ரூ.20 லட்சம் வாடகை தராமல் வீட்டை காலி செய்த யுவன்.. போலீசில் புகார் அளித்த ஹவுஸ் ஓனர்..!
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் குடியிருந்த வீட்டுக்கு இரண்டு வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் அதன் மதிப்பு 20 லட்சம் என்றும் வாடகை தராமல் தன்னிடம் சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டார்…
View More ரூ.20 லட்சம் வாடகை தராமல் வீட்டை காலி செய்த யுவன்.. போலீசில் புகார் அளித்த ஹவுஸ் ஓனர்..!ஆந்திர அரசின் முக்கிய பதவி.. டாடா சன்ஸ் தலைவருக்கு கொடுத்த சந்திரபாபு நாயுடு.. எல்லாம் ஒரு கணக்கு தான்..!
ஆந்திர அரசின் முக்கிய பதவியை டாடா சன்ஸ் தலைவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்ததை எடுத்து டாடா நிறுவனத்திடம் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர அரசின் பொருளாதார வளர்ச்சி…
View More ஆந்திர அரசின் முக்கிய பதவி.. டாடா சன்ஸ் தலைவருக்கு கொடுத்த சந்திரபாபு நாயுடு.. எல்லாம் ஒரு கணக்கு தான்..!ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம்?
இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்து உள்ள நிலையில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், இதற்கு வரையறை இல்லை…
View More ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம்?வேலையை ராஜினாமா செய்தால் மாதம் ரூ.25.000.. அரசின் அதிரடி அறிவிப்பு..!
வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு மாதம் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வேலை செய்யும் இளைஞர்கள்…
View More வேலையை ராஜினாமா செய்தால் மாதம் ரூ.25.000.. அரசின் அதிரடி அறிவிப்பு..!Text எழுதினால் போதும்.. இமேஜ் கிடைத்துவிடும்.. AI டெக்னாலஜியின் ஆச்சரியங்கள்..!
AI டெக்னாலஜி மூலம் பல்வேறு ஆச்சரியமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது எந்த மாதிரியான இமேஜ் வேண்டும் என்று Text எழுதினால் அதை அப்படியே இமேஜாக AI டெக்னாலஜி கொண்டு வரும் அம்சம்…
View More Text எழுதினால் போதும்.. இமேஜ் கிடைத்துவிடும்.. AI டெக்னாலஜியின் ஆச்சரியங்கள்..!
