இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…
View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…
View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்.. பாகிஸ்தான் தாக்குதலில் ஒன்றாகவே மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது இரட்டையர்கள் உர்பா பாத்திமா மற்றும் ஷைன் அலி, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ஐந்து நிமிட வேறுபாட்டில் பிறந்தார்கள். சிறுவயதிலிருந்தே இந்த…
View More ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்.. பாகிஸ்தான் தாக்குதலில் ஒன்றாகவே மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…
View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!
பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் கஸ்டடியில் ஏப்ரல் 23 முதல் இருந்த பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷா இன்று காலை 10.30 மணி அளவில், அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இது…
View More 22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!
ஏப்ரல் 22 அன்று இந்தியா சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து…
View More கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிருக்கு ஆபத்தா? புல்லட் புரூப் கார்.. 33 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு..
பாகிஸ்தானுடன் இந்தியா இடையே பஹால்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பரபரப்பு காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புல்லட் புரூப் சிறப்பு வாகனங்கள், மற்றும் அவரது டெல்லி இல்லம் சுற்றியுள்ள பாதுகாப்பு …
View More மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிருக்கு ஆபத்தா? புல்லட் புரூப் கார்.. 33 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு..இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…
View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?
மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா அரசின் நிர்வாக தலைமையகம் மந்திராலயா. இந்த கட்டிடத்திற்கு இன்று மாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு…
View More மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?கர்னல் சோஃபியா குரேஷி பயங்கரவாதிகளின் சகோதரி.. சர்ச்சை கருத்து கூறிய பாஜக அமைச்சர்…!
மத்திய பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எடுத்த பதிலடி குறித்து பேசும் போது, “அவர்களது சமூகத்தை சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பி பதிலடி…
View More கர்னல் சோஃபியா குரேஷி பயங்கரவாதிகளின் சகோதரி.. சர்ச்சை கருத்து கூறிய பாஜக அமைச்சர்…!24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!
இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
View More 24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!
சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன.…
View More அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!