நமது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் எவ்வளவு ஒருங்கிணைந்துவிட்டது என்றால், அதை பயன்படுத்தாத ஒரு நாளை கற்பனை செய்வது பலருக்கும் கடினம். குடும்பத்துடன் பேசுவது, புகைப்படங்களை பகிர்வது, வேலையை ஒருங்கிணைப்பது, ஏன், சிறு தொழில்களை நடத்துவது…
View More உலக மக்கள் தொகையே 800 கோடி தான்.. அதில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 350 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருட்டா? ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்.. சின்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தால் திருட்டை தவிர்த்திருக்கலாம்.. 2017ஆம் ஆண்டே எச்சரித்தும் வாட்ஸ் அப் நிர்வாகம் தவறிவிட்டதா?ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்: ஸ்ரீதர் வேம்புவின் ‘அரட்டை’ செயலி புதிய உச்சம்! வாட்ஸ் அப் செயலிக்கு மாற்று வந்துருச்சு.. இந்தியர்கள் இந்திய செயலியை பயன்படுத்துங்கள்..!
இந்தியாவில் உருவாக்கப்பட்ட மெசேஜிங் செயலியான ‘அரட்டை’ நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனர்களை பெற்றுச் சாதனை படைத்துள்ளது என ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெருமையுடன் பதிவு…
View More ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்: ஸ்ரீதர் வேம்புவின் ‘அரட்டை’ செயலி புதிய உச்சம்! வாட்ஸ் அப் செயலிக்கு மாற்று வந்துருச்சு.. இந்தியர்கள் இந்திய செயலியை பயன்படுத்துங்கள்..!’அரட்டை’க்கு கிடைக்கும் அமோக வரவேற்பு.. இந்திய சுதேசி செயலி ‘வாட்ஸ் அப்’ செயலியை பின்னுக்கு தள்ளுமா? பயனர்களின் அனுபவங்கள் என்ன? இன்னும் மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் ‘சுதேசி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய மென்பொருள் நிறுவனமான ஜோஹோ உருவாக்கிய ‘அரட்டை’ என்ற மெசேஜிங் செயலி, இந்தியாவின் ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.…
View More ’அரட்டை’க்கு கிடைக்கும் அமோக வரவேற்பு.. இந்திய சுதேசி செயலி ‘வாட்ஸ் அப்’ செயலியை பின்னுக்கு தள்ளுமா? பயனர்களின் அனுபவங்கள் என்ன? இன்னும் மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்?வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தியாவின் ‘அரட்டை’ செயலி: சிறப்பம்சங்கள் என்ன?
உலக அளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், அதற்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அரட்டை’ (Arattai) என்ற ஒரு புதிய செயலி தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.…
View More வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தியாவின் ‘அரட்டை’ செயலி: சிறப்பம்சங்கள் என்ன?இனி பேக்ரவுண்ட் மியூசிக்கும் வைக்கலாம்.. WhatsApp தரும் அசத்தல் அப்டேட்..!
WhatsApp பயனர்கள் இனி தங்கள் ஸ்டேட்டஸில் வைக்கும் புகைப்படங்களுக்கு மியூசிக்கை சேர்க்கலாம் என அறிவித்துள்ளது. Meta நிறுவனத்தின் CEO மார்க் ஸக்கர்பெர்க், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ சேனலில் இதை அறிவித்தார். இந்த வசதியின் மூலம், பயனர்கள்…
View More இனி பேக்ரவுண்ட் மியூசிக்கும் வைக்கலாம்.. WhatsApp தரும் அசத்தல் அப்டேட்..!வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்ன்னு நினைச்சியா? மெட்டாவின் ரூ.6800 கோடி பேரத்தை மறுத்த சிப் நிறுவனம்..!
ஆசியாவின் முன்னணி சிப் நிறுவனத்தை வாங்க மெகா நிறுவனம் முயற்சி செய்ததாகவும் அதற்காக 6800 கோடி ரூபாய் விலை பேசியபோதும் அந்த நிறுவனம் விற்பனை செய்ய முடியாது என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.மெட்டா…
View More வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்ன்னு நினைச்சியா? மெட்டாவின் ரூ.6800 கோடி பேரத்தை மறுத்த சிப் நிறுவனம்..!WhatsApp-இல் மோஷன் புகைப்படங்களை பகிரும் வசதி.. இனி அனிமேஷனும் அனுப்பலாம்..!
WhatsApp பயனர்கள் சாட்களில், குழுக்களில் மற்றும் சேனல்களில் மோஷன் புகைப்படங்களை பகிரக்கூடிய புதிய வசதியை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த வசதி Android 2.25.8.12 என்ற WhatsApp-இன் சமீபத்திய பீட்டா பதிப்பில் உள்ளது.…
View More WhatsApp-இல் மோஷன் புகைப்படங்களை பகிரும் வசதி.. இனி அனிமேஷனும் அனுப்பலாம்..!இன்ஸ்டாகிராமில் பழகி சிறுவன் கடத்தல்.. வாட்ஸ் அப் QR கோடு கொடுத்து சிக்கிய முட்டாள்கள்..!
இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் போலி அக்கவுண்ட் மூலம் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவனின் பெற்றோரிடம் வாட்ஸ்அப் QR கோடு அனுப்பி பணம் கேட்டதால் குற்றவாளிகள் சிக்கி கொண்டனர்.…
View More இன்ஸ்டாகிராமில் பழகி சிறுவன் கடத்தல்.. வாட்ஸ் அப் QR கோடு கொடுத்து சிக்கிய முட்டாள்கள்..!வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம்.. குருப் அட்மின் சுட்டுக்கொலை..!
வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தால், குரூப் அட்மினை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நபர் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பர் கான் என்ற நபர், வாட்ஸ்…
View More வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம்.. குருப் அட்மின் சுட்டுக்கொலை..!ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை மோசடி.. வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றாவிட்டால் நஷ்டம் உறுதி..!
ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை பெயரில் மோசடி நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப்பில் உள்ள சில செட்டிங்குகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இன்டர்நெட் உலகில், இன்டர்நெட்…
View More ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை மோசடி.. வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றாவிட்டால் நஷ்டம் உறுதி..!