2013ல் பெங்களூருவில் குமார் அபிஷேக் மற்றும் விவேக் குமார் சிங் ஆகியோரால் ToneTag என்ற ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டது. உங்கள் பேமென்ட் அனுப்ப க்ளவுட் வேண்டாம், 5G வேண்டாம், இணையதளம் கூட வேண்டாம். இது…
View More இணையம் தேவையில்லை. QR ஸ்கேன் இல்லை.. sound waves இருந்தால் போதும்.. Money Transaction முடிந்துவிடும்..!transaction
இனிமேல் கேஷ் இல்லாம வெளியே போகாதீங்க.. காலை வாரிவிடும் UPI.. இன்றும் Down..!
இந்தியாவின் பல பகுதிகளில் இன்று UPI பணப் பரிமாற்ற முறையில் தடை ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன. சேவை தடை நிலைகளை கண்காணிக்கும் Downdetector என்ற தளத்தின் தகவலின்படி, காலை 10:45…
View More இனிமேல் கேஷ் இல்லாம வெளியே போகாதீங்க.. காலை வாரிவிடும் UPI.. இன்றும் Down..!மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..
மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், மோசடிக்காரர்கள் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பொதுவான யுக்தியாக “அப்பாவின் அல்லது அம்மாவின் நண்பர்” என கூறி செய்யும் மோசடி…
View More மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..வெறும் ரூ.21 தான் கட்டணம்.. ஆனால் லாபம் மட்டும் ரூ. 2043 கோடி.. ’அந்நியன்’ பட கணக்கு..!
ஏடிஎம் வைத்திருக்கும் வங்கிகள், தங்களது வங்கியின் ஏடிஎம்களில் அல்லாமல், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால், வெறும் 21 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இந்த…
View More வெறும் ரூ.21 தான் கட்டணம்.. ஆனால் லாபம் மட்டும் ரூ. 2043 கோடி.. ’அந்நியன்’ பட கணக்கு..!BHIM 3.0-வை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு.. என்னென்ன புதிய வசதிகள் உள்ளது?
இந்திய தேசிய கட்டண நிறுவனம் (NPCI) தனது பராத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM) செயலியின் மூன்றாவது முக்கிய பதிப்பான BHIM 3.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேலும் புத்திசாலியான, குடும்பத்தினர் மற்றும் தொழில்…
View More BHIM 3.0-வை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு.. என்னென்ன புதிய வசதிகள் உள்ளது?வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!
வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர்…
View More வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!ட்விட்டரை அடுத்து எஸ்பிஐ.. திடீரென முடங்கியதால் யுபிஐ சேவைகள் பாதிப்பு..!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் யுபிஐ சேவைகள் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற பலர்…
View More ட்விட்டரை அடுத்து எஸ்பிஐ.. திடீரென முடங்கியதால் யுபிஐ சேவைகள் பாதிப்பு..!இனி ரூ.5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை செய்யலாம்.. ஆனால் சில நிபந்தனைகள்..!
NPCI என்ற அமைப்பு UPI பரிவர்த்தனை வரம்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான…
View More இனி ரூ.5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை செய்யலாம்.. ஆனால் சில நிபந்தனைகள்..!தவறுதலாக வேறு நபருக்கு பணத்தை UPI மூலம் அனுப்பினால் உடனே என்ன செய்ய வேண்டும்?
டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை என்பது தற்போது நகரங்களில் மட்டும் இன்றி கிராமப்புறங்களில் கூட சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்பதும் பத்து ரூபாய் வாழைப்பழம் வாங்கினால் கூட டிஜிட்டலில் தான் மக்கள் பண பரிவர்த்தனை…
View More தவறுதலாக வேறு நபருக்கு பணத்தை UPI மூலம் அனுப்பினால் உடனே என்ன செய்ய வேண்டும்?