5000

மே மாதம் வரை 5000 ரூபாயை ஞாபகம் வைத்திருப்பார்களா மக்கள்? தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறையாக வரும் கோடைக்காலமா? இதற்கு முன் கோடை காலம் வந்ததே இல்லையா? 5000 ரூபாய் கொடுத்தால் மட்டும் பெண்கள் ஓட்டு கிடைத்திடுமா? பீகாரில் 10,000 ரூபாய் கொடுத்ததை இனிமேல் விமர்சனம் செய்ய அருகதை உண்டா? பணத்தையும் வாங்கி கொண்டு அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் மக்கள்?

தமிழக அரசியலில் தற்போது ‘மகளிர் உரிமைத் தொகை’ விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்ட நிகழ்வை தேர்தல் காலத்துக்கான ஒரு தந்திரமாகவே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தேர்தல்…

View More மே மாதம் வரை 5000 ரூபாயை ஞாபகம் வைத்திருப்பார்களா மக்கள்? தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறையாக வரும் கோடைக்காலமா? இதற்கு முன் கோடை காலம் வந்ததே இல்லையா? 5000 ரூபாய் கொடுத்தால் மட்டும் பெண்கள் ஓட்டு கிடைத்திடுமா? பீகாரில் 10,000 ரூபாய் கொடுத்ததை இனிமேல் விமர்சனம் செய்ய அருகதை உண்டா? பணத்தையும் வாங்கி கொண்டு அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் மக்கள்?
money vote

மே மாத தேர்தலுக்கு ஜனவரியில் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பதால் என்ன பயன்? அதுக்குள்ள மக்கள் மறந்துடுவாங்களே.. தமிழ்ப்புத்தாண்டுக்கு கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் நடைமுறை அமலுக்கு வந்து கொடுக்க முடியாமல் போகலாம்.. ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க பார்ப்பாங்களோ.. எப்படியோ கொள்ளையடித்த காசு வெளியே வந்தா சரிதான்.. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவுகள்..!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3000 ரொக்கப்பரிசு மற்றும் பரிசுத்தொகுப்பு விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. மே மாதம்…

View More மே மாத தேர்தலுக்கு ஜனவரியில் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பதால் என்ன பயன்? அதுக்குள்ள மக்கள் மறந்துடுவாங்களே.. தமிழ்ப்புத்தாண்டுக்கு கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் நடைமுறை அமலுக்கு வந்து கொடுக்க முடியாமல் போகலாம்.. ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க பார்ப்பாங்களோ.. எப்படியோ கொள்ளையடித்த காசு வெளியே வந்தா சரிதான்.. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவுகள்..!
kishore k swamy

மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!

சமீபத்தில் கரூரின் நடந்த துயர சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக கூறி, அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிகழ்வு பெரும்…

View More மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!
investment

மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!

  நிதி முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள விரும்புவோருக்கு, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகின்றன. இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற…

View More மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!
seeman5 1608784238

இது திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான் ஆவேசம்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இது திராவிட மாடல் ஆட்சி என பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல தீண்டாக்கொடுமை ஆட்சி என நாம் தமிழர் கட்சியின்…

View More இது திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான் ஆவேசம்
food 2 1

தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களில் மதிய வேளைகளில் அன்னதானம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்று கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய…

View More தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!
Nurse

இன்றுடன் முடிவடையும் கொரோனா கால நர்சுகளின் பணி: பணி நீட்டிப்பு உண்டா?

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அந்த நர்சுகளின் பணி இன்றுடன் முடிவடையும் நிலையில் அந்த நர்சுகளுக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது நர்சுகளுக்கு…

View More இன்றுடன் முடிவடையும் கொரோனா கால நர்சுகளின் பணி: பணி நீட்டிப்பு உண்டா?