tharkuri

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என சொல்பவர் தற்குறியா? தன்னுடைய தம்பி, தங்கைகளை தற்குறி என்று சொன்ன தலைவர் தற்குறியா? ஜனவரி 25க்கும் டிசம்பர் 25க்கும் வித்தியாசம் தெரியாதவர் தற்குறியா? புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து மேடையில் ஆணித்தரமாக பேசுபவர் தற்குறியா? பூனை மேல் மதில், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று சொன்னவர் தற்குறியா? எதிரியா இருந்தாலும் ‘சார்’ன்னு மரியாதையா பொது வெளியில் பேசுபவர் தற்குறியா?

தமிழக அரசியல் மேடைகளில் ‘தற்குறி’ அல்லது ‘அறிவற்றவர்’ என்ற விமர்சனம் அண்மைக்காலமாக ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசுவதற்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயமாகும். ஒரு கட்சியின் தொண்டர்களையோ அல்லது அதன் தலைவர்களையோ இலக்கு…

View More சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என சொல்பவர் தற்குறியா? தன்னுடைய தம்பி, தங்கைகளை தற்குறி என்று சொன்ன தலைவர் தற்குறியா? ஜனவரி 25க்கும் டிசம்பர் 25க்கும் வித்தியாசம் தெரியாதவர் தற்குறியா? புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து மேடையில் ஆணித்தரமாக பேசுபவர் தற்குறியா? பூனை மேல் மதில், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று சொன்னவர் தற்குறியா? எதிரியா இருந்தாலும் ‘சார்’ன்னு மரியாதையா பொது வெளியில் பேசுபவர் தற்குறியா?