ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒவ்வொரு அடைமொழிப் பெயர் வைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவது வழக்கம். கவியரசர் கண்ணதாசன், பாவேந்தர் பாரதிதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டையார் என இவ்வாறு கவிஞர்களை அடைமொழியால்…
View More இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!tamil old songs
இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?
பாட்டாளி வர்க்கத்தினரின் கவிஞராகவும், உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவும் ஒலித்து சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதுவதில் வல்லவராக இருந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படும் இவர், தான் எழுதிய அனைத்து…
View More இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?பி.சுசீலாவுக்கு அழியாப் புகழை தேடித் தந்த அமுதைப் பொழியும் நிலவே.. கொண்டாடப் படாத இசையமைப்பாளர் லிங்கப்பா!
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால சினிமாவை எடுத்துக் கொண்டால் நமக்கு ஞாபகம் வரும் இசையமைப்பளார்கள் இருவர் தான் ஒருவர் கே.வி.மகாதேவன், மற்றொருவர் இரட்டை இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் காலத்தால் அழியாத பல கானங்களைக்…
View More பி.சுசீலாவுக்கு அழியாப் புகழை தேடித் தந்த அமுதைப் பொழியும் நிலவே.. கொண்டாடப் படாத இசையமைப்பாளர் லிங்கப்பா!என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்!
எம்.ஜி.ஆர்., சிவாஜி., என இருபெரும் ஜாம்பவான்களில் குரலாக திரையில் ஒலித்தவர் பிரபல பின்னனிப் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன். திரையில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களையும், 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார்.…
View More என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்!ஹீரோவை விட அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?
ஒரு திரைப்படம் எடுப்பதற்குள் அதன் தயாரிப்பாளருக்குத் தான் தெரியும் பணம் எவ்வளவு தண்ணியாக செலவழியும் என்று. லைட் பாய் முதல் ஹீரோ வரை சம்பளச் செலவே பல கோடிகளைத் தாண்டும். மினிமம் பட்ஜெட் படங்கள்…
View More ஹீரோவை விட அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!
தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதும் ஒவ்வொரு கவிஞரும் அடிப்படையில் பாடல்கள் இயற்றினாலும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்களாக இருந்தார்கள். கவிஞர் கண்ணதாசனை தத்துவப் பாடல்களுக்கும்,…
View More ‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?
ஒருவருக்கு கிடைத்த சான்ஸை மற்றொருவர் தட்டிப் பறிக்கும் சினிமா உலகில் தான் பாடல்கள் எழுதிய திரைப்படத்தில் ஒரு பாடலை கவிஞர் வாலியை அழைத்து எழுதச் சொல்லியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். பாட்டுக்குத்தான் மெட்டு என்பதை கடைப்பிடித்து…
View More ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..
அந்தச் சிறுமி மட்டும் அப்பொழுது கண்ணதாசன் முன் வந்து பாடவில்லை எனில் இன்று நமக்கு காலத்தால் அழியாத பாடல்களை விட்டுச் சென்ற கவியரசர் கிடைத்திருக்க மாட்டார். ஆம். வாழ்க்கையின் வெறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணதாசனின்…
View More கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..அப்பாவின் பேச்சை மீறி ஆரம்பித்த பிசினஸ்.. இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலத்தின் மகள்!
திரைத் துறையில் இருக்கும் பல பிரபலங்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரைத் துறையிலேயே மீண்டும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். சிலர் மட்டும் விதிவிலக்காக நம்மோடு இந்தத் துறை போதும் என்று வாரிசுகளை டாக்டர், பிஸினஸ், இன்ஜினியர்…
View More அப்பாவின் பேச்சை மீறி ஆரம்பித்த பிசினஸ்.. இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலத்தின் மகள்!சிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்
தனது குரலை ஒதுக்கிய சிவாஜியிடம் சவால்விட்டு ஜெயித்து ரசிகர்கள் மனதில் இன்றும் நிலையா இடம் பிடித்திருப்பவர்தான் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்த டி.எம்.எஸ் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்எம்.ஜி.ஆரின் இந்தப் படம் இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமானதா.. திரையில் மக்கள் திலகம் நடத்திய மேஜிக்
அரசியலிலும் சரி.. நடிப்பிலும் சரி.. பொது வாழ்விலும் சரி.. எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தினை இன்று வரை நாம் கொண்டாடி வருகிறோம். அவர் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டால் கணக்கே இராது. நடிகராக இருந்து எம்.ஜி.ஆர் செய்த…
View More எம்.ஜி.ஆரின் இந்தப் படம் இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமானதா.. திரையில் மக்கள் திலகம் நடத்திய மேஜிக்வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!
பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல்…
View More வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!