சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் தலைவர் என்று அதிகாரப்பூர்வமாக அமித்ஷா அறிவித்தார். ஆனால், அதே நேரத்தில்…
View More முதல்வர் பதவி கொடுக்காவிட்டால் அதிமுகவை உடைக்குமா பாஜக? ஈபிஎஸ் உஷாராக இருக்க வேண்டுமா?tamil nadu
இன்னும் வியாபாரம் ஆகாத ‘ஜனநாயகன்’ தமிழக ரிலீஸ் உரிமை.. ஒருவேளை அந்த காரணமாக இருக்குமோ?
விஜய் நடிக்கும் திரைப்படம் என்றால், பூஜை போடும்போது சில வியாபாரம் ஆகிவிடும் என்பதும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கிட்டத்தட்ட 100% வியாபாரம் முடிந்துவிடும் என்பது தெரிந்தது.ஆனால், ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினஸ்…
View More இன்னும் வியாபாரம் ஆகாத ‘ஜனநாயகன்’ தமிழக ரிலீஸ் உரிமை.. ஒருவேளை அந்த காரணமாக இருக்குமோ?ஈபிஎஸ், செங்கோட்டையனை அடுத்து டெல்லி செல்கிறாரா விஜய்? தமிழக அரசியலில் பரபரப்பு..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று, டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில், விரைவில் விஜய்…
View More ஈபிஎஸ், செங்கோட்டையனை அடுத்து டெல்லி செல்கிறாரா விஜய்? தமிழக அரசியலில் பரபரப்பு..!தபால் துறை அடையாள அட்டை பெறுவது எப்படி? ரூ.20 செலுத்தி வாங்கினால் இவ்வளவு நன்மையா?
நாகர்கோவில்: ஆதார் அட்டையில் முகவரி திருத்தம், மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குகள் தொடங்குவதற்கு தபால்துறை அடையாள அட்டை பெறலாம். தபால் துறை அடையாள அடடையை எப்படி பெறுவது என்று கன்னியாகுமரி…
View More தபால் துறை அடையாள அட்டை பெறுவது எப்படி? ரூ.20 செலுத்தி வாங்கினால் இவ்வளவு நன்மையா?வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்
சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள்…
View More வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்வெறும் 20,000 செலுத்தினால்.. 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.. தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி
சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி பயிர் காப்பீட்டுக்கு 30-ந்தேதி வரை தமிழகதில் விவசாயிகள் விண்ணப்பிக்க முடியும் தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்களை காப்பீடு செய்ய நவம்பர் 15-ந்…
View More வெறும் 20,000 செலுத்தினால்.. 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.. தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்திஉதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்
சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி…
View More உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை முதல் நீலகிரி வரை தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை செயலர் தீரஜ்…
View More சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட…
View More தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?
சென்னை: தமிழகத்தில் திருப்பூர், சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை , திருவள்ளூர் உள்பட 20 மாவட்ட வருவாய் அலுவலர்கரள (டி.ஆர்.ஓ.) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின்…
View More DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை வழக்கில் திருப்பம்.. தாயார் பகீர் புகார்
மதுரை: மதுரையில் மைதிலி ராஜலட்சுமி என்பவரின் மகனான பள்ளி மாணவனை, ரூ,2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் தலைமறைவான ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.…
View More தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை வழக்கில் திருப்பம்.. தாயார் பகீர் புகார்EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: ஒரே இரவில் காட்சிகள் மாறி உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில்,…
View More EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
