sa4

Siragadikka Aasai: மொட்டை மாடியில் நடந்த ரகசிய மீட்டிங்.. அடி முட்டாளாக யோசிக்கும் மனோஜ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில்  மீனா தனது அம்மா வீட்டுக்கு செல்கிறார். அப்போது அம்மா மகள்கள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அம்மா கடைக்கு சென்றவுடன் சீதாவிடம், மீனா…

View More Siragadikka Aasai: மொட்டை மாடியில் நடந்த ரகசிய மீட்டிங்.. அடி முட்டாளாக யோசிக்கும் மனோஜ்..!
sa3 1

இதுவே என் கட்டளை.. விஜயா ருத்ரதாண்டவம்.. பதுங்கும் ரோகிணி பாய்வது எப்போது?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி, தன்னுடைய தோழிக்கு மணமகள் மேக்கப் போட வேண்டும் என்று ரோகிணியிடம் கேட்கிறார். அதற்கு ரோகிணி அமைதியாக யோசிக்கிறார். பின்னர்,…

View More இதுவே என் கட்டளை.. விஜயா ருத்ரதாண்டவம்.. பதுங்கும் ரோகிணி பாய்வது எப்போது?
sa2 1

மீனா, ரோகிணியை அடுத்து பிரச்சனையை கிளப்பும் ஸ்ருதி.. ரணகளமாகும் அண்ணாமலை வீடு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று ரோகிணியை கேலி செய்து ஸ்ருதி பேச, ரோகிணி கடுப்பாகிறார். ஒரு கட்டத்தில், “என்னுடைய நிம்மதியை கெடுப்பதற்காக முத்து மற்றும் மீனா செய்யும் சதிதான்,”…

View More மீனா, ரோகிணியை அடுத்து பிரச்சனையை கிளப்பும் ஸ்ருதி.. ரணகளமாகும் அண்ணாமலை வீடு..!
sa1 1

’சிறகடிக்க ஆசை’: வித்யா காதல் ஓகே.. மீண்டும் சிட்டியின் மிரட்டல்.. கதறி அழும் ரோகிணி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் மனோஜ் தன் மனைவி ரோகிணியை நினைத்து உருகும் காட்சியுடன் தொடங்குகிறது. மனதிற்குள் மீண்டும் ரோகினியின் மீது பாசம் வருகிறது. எனவே, அவர்…

View More ’சிறகடிக்க ஆசை’: வித்யா காதல் ஓகே.. மீண்டும் சிட்டியின் மிரட்டல்.. கதறி அழும் ரோகிணி..!
sa

சீதா – அருண், முருகன் – வித்யா.. ஒரே கோவிலில் சந்திக்கும் 2 காதலர்கள்.. முத்து – மீனா கண்ணில் படுவார்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா பூக்கடை வைத்திருக்கும் பொன்னியம்மன் கோவிலில், சீதா மற்றும் அவரது காதலன் அருண் சந்திப்பு நடக்கிறது. அதேபோல், தனது காதலியை…

View More சீதா – அருண், முருகன் – வித்யா.. ஒரே கோவிலில் சந்திக்கும் 2 காதலர்கள்.. முத்து – மீனா கண்ணில் படுவார்களா?
sa3

இதே மாதிரி உன்னையும் கதற கதற அழ வைக்கிறேன்.. விஜயாவை ஒழித்து கட்ட முடிவு செய்த ரோகிணி?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் விஜயாவை அண்ணாமலை, முத்து, மீனா, சுருதி ஆகியோர் மாறி மாறி கேலி செய்கின்றனர். “நீங்கள் கொண்டு வந்த மருமகள், நீங்கள்…

View More இதே மாதிரி உன்னையும் கதற கதற அழ வைக்கிறேன்.. விஜயாவை ஒழித்து கட்ட முடிவு செய்த ரோகிணி?
sa2

இன்னும் பார்லர் அம்மா பொய் சொல்கிறார்.. ஏதோ ரகசியம் இருக்குது: முத்துவின் சந்தேகம்..

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில் “போனதெல்லாம் போகட்டும், இனிமேல் இந்த குடும்பத்தில் உண்மையாக வாழ்வேன் என்று சத்தியம் செய்” என்று ரோகினியிடம் பாட்டி சொல்கிறார்.…

View More இன்னும் பார்லர் அம்மா பொய் சொல்கிறார்.. ஏதோ ரகசியம் இருக்குது: முத்துவின் சந்தேகம்..
sa13

திடீரென மனோஜ் தூக்கி போட்ட குண்டு.. இம்முறை அதிர்ச்சி அடைந்தது விஜயா அல்ல ரோகிணி..!

  விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ இன்றைய எபிசோடில், அண்ணாமலை விஜயாவுக்கு போன் செய்து, “அம்மா வந்திருக்காங்க. உடனே வீட்டுக்கு வா!” என்று சொல்கிறார். உடனே விஜயா, “அவர்கள் எதற்காக வந்தார்கள்? அவர்களை எதற்காக…

View More திடீரென மனோஜ் தூக்கி போட்ட குண்டு.. இம்முறை அதிர்ச்சி அடைந்தது விஜயா அல்ல ரோகிணி..!
sa12

ரோகிணி அறையை சோதனை செய்த முத்து-மீனா.. கண்டுபிடித்த திடுக்கிடும் உண்மை..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில், அருண் காதலை சீதா ஏற்றுக்கொண்டு பைக்கில் உட்கார, அதற்காக அருண் நன்றி சொல்கிறார். “எதற்கு நன்றி?” என்று கேட்க, “நீ என் காதலை…

View More ரோகிணி அறையை சோதனை செய்த முத்து-மீனா.. கண்டுபிடித்த திடுக்கிடும் உண்மை..!
sa11

இன்னும் ஏதாவது உண்மை இருக்குதா? பாட்டி கேட்ட சத்தியம்.. கிரிஷ் விஷயத்தை சொல்வாரா ரோகிணி?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை அழைத்து வருவதற்காக அண்ணாமலை, முத்துவுடன் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு சட்டையில்லாமல் இருக்கும் மனோஜை பார்த்து, அண்ணாமலை அதிர்ச்சி…

View More இன்னும் ஏதாவது உண்மை இருக்குதா? பாட்டி கேட்ட சத்தியம்.. கிரிஷ் விஷயத்தை சொல்வாரா ரோகிணி?
sa10

மனோஜுக்காக எதையும் மிஸ் பண்ணுவேன், ஆனால் மனோஜை விட்டுத்தர மாட்டேன்: ரோகிணி சவால்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியல் இன்றைய எபிசோடில், பார்வதி மற்றும் மீனா போனில் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாமியார் ஒரு பக்கம், ரோகினி ஒரு பக்கம் என தனித்தனியாக…

View More மனோஜுக்காக எதையும் மிஸ் பண்ணுவேன், ஆனால் மனோஜை விட்டுத்தர மாட்டேன்: ரோகிணி சவால்..!
sa9

எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. பார்வதியை வறுத்தெடுத்த விஜயா… பார்வதி கொடுத்த பதிலடி..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் அண்ணாமலை, மனோஜை சமாதானப்படுத்தி, ரோகினியை அழைத்து வரச் சொல்லுகிறார். ஆனால், அந்த அறிவுரையை உதாசீனப்படுத்தும் மனோஜ், “அம்மா செய்தது சரிதான்,…

View More எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. பார்வதியை வறுத்தெடுத்த விஜயா… பார்வதி கொடுத்த பதிலடி..!