Tamil Nadu government important announcement regarding government employees salary, departmental action

பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை… யாரோட ஆளு, எவ்ளோ பணம்னு பார்த்து வேலை நடந்த காலம் போயி… என்ன பேப்பர் இருக்கு, என்ன தகுதி இருக்குன்னு பார்த்து வேலை நடக்குது! தலைமை செயலகத்தையே தலைகீழா மாத்தின இந்த சிஸ்டம் சேஞ்ச்… நிஜமாலே வேற லெவல் மாஸ்! காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும்னு இருந்த இடத்துல, இப்போ ‘நோ ரெக்கமண்டேஷன், நோ லஞ்சம்’னு புது இலக்கணம் எழுதியிருக்காரு முதல்வர் விஜய்! இந்த வேகம் வெறும் செக்ரட்டேரியட்டோட நிக்காது… தமிழ்நாடு முழுக்க பரவப்போற சொர்க்க பூமியோட ஆரம்பம் இது!

தமிழகத்தின் மிக உயரிய நிர்வாக மையமான சென்னைத் தலைமைச் செயலகத்தின் செயல்பாடுகளில், தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையின்கீழ் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பல தசாப்தங்களாகத் தலைமைச்…

View More பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை… யாரோட ஆளு, எவ்ளோ பணம்னு பார்த்து வேலை நடந்த காலம் போயி… என்ன பேப்பர் இருக்கு, என்ன தகுதி இருக்குன்னு பார்த்து வேலை நடக்குது! தலைமை செயலகத்தையே தலைகீழா மாத்தின இந்த சிஸ்டம் சேஞ்ச்… நிஜமாலே வேற லெவல் மாஸ்! காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும்னு இருந்த இடத்துல, இப்போ ‘நோ ரெக்கமண்டேஷன், நோ லஞ்சம்’னு புது இலக்கணம் எழுதியிருக்காரு முதல்வர் விஜய்! இந்த வேகம் வெறும் செக்ரட்டேரியட்டோட நிக்காது… தமிழ்நாடு முழுக்க பரவப்போற சொர்க்க பூமியோட ஆரம்பம் இது!
cm vijay secretariet1

சிஎம் விஜய் ஒரு ஆர்வக்கோளாறுல ஒரு 10 நாளைக்கு காலைல 10 மணிக்கு தலைமைச்செயலகம் வருவாருன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் 40 நாளும் தொடர்ச்சியா வருகிறார், இன்னும் 5 வருஷமும் வருவார்.. இனி தலைமை செயலகம் ஊழியர்கள் பம்பரமா சுத்தனும், இல்லைன்னா லீவு எடுத்துட்டு வீட்டுக்கு போயிரனும்.. இது விஜய்யோட ஆட்சி, இங்க கார்ப்பரேட் கம்பெனி அதிகாரிங்க மாதிரி வேலை செய்யனும்.. இதுக்கு முன்னாடி இருந்தமாதிரி ஓபி எல்லாம் அடிக்க முடியாது..

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசு இயந்திரத்தின் மத்தியிலும் எப்போதுமே அதிகமாக இருக்கும். அந்த வகையில், தமிழகத்தின்…

View More சிஎம் விஜய் ஒரு ஆர்வக்கோளாறுல ஒரு 10 நாளைக்கு காலைல 10 மணிக்கு தலைமைச்செயலகம் வருவாருன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் 40 நாளும் தொடர்ச்சியா வருகிறார், இன்னும் 5 வருஷமும் வருவார்.. இனி தலைமை செயலகம் ஊழியர்கள் பம்பரமா சுத்தனும், இல்லைன்னா லீவு எடுத்துட்டு வீட்டுக்கு போயிரனும்.. இது விஜய்யோட ஆட்சி, இங்க கார்ப்பரேட் கம்பெனி அதிகாரிங்க மாதிரி வேலை செய்யனும்.. இதுக்கு முன்னாடி இருந்தமாதிரி ஓபி எல்லாம் அடிக்க முடியாது..