தமிழ்த் திரையுலகில் 1960-70 காலகட்டங்களில் சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா ஆகிய முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக விளங்கியவர்தான் சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இளம்…
View More ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!saroja devi
ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் பிற துறைகளில் அதிக திறமையுடன் இருந்தார்கள் என்ற சம்பவமே சற்று அரிதாக தான் இருந்தது. அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடகி,…
View More ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!
கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்…
View More முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!
கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி எம்.ஜி.ஆர் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிவாஜி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு உள்ளானார். இதனால் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி ஜோடி அவ்வளவுதான் என வதந்தியுடன் இவர்கள் நடித்த…
View More எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!சிவாஜி மட்டுமல்ல.. கே.பாலசந்தரின் ஒரே படத்தில் நடித்தவர் சரோஜாதேவியும் தான்.. தாமரை நெஞ்சம் படத்தின் கதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான எதிரொலி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த நிலையில் அபிநய சரஸ்வதி நடிகை சரோஜாதேவியும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில்…
View More சிவாஜி மட்டுமல்ல.. கே.பாலசந்தரின் ஒரே படத்தில் நடித்தவர் சரோஜாதேவியும் தான்.. தாமரை நெஞ்சம் படத்தின் கதை!ஒரே ஒரு கொலையை கண்டுபிடிக்க இத்தனை நாடகமா? திரையுலகம் வியந்து பார்த்த ‘புதிய பறவை’..!
தமிழ் திரை உலகில் கொலையை கண்டுபிடிக்கும் துப்பறியும் கதைகள் பல வந்திருந்தாலும் ‘புதிய பறவை’ போன்ற ஒரு திரைப்படம் இன்று வரை வரவில்லை என்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு. இந்த படத்தை…
View More ஒரே ஒரு கொலையை கண்டுபிடிக்க இத்தனை நாடகமா? திரையுலகம் வியந்து பார்த்த ‘புதிய பறவை’..!எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?
பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ஏவிஎம் நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஆசைப்படுவார்கள். ஏவிஎம் நிறுவனத்தில் ஒரு படம் நடித்து விட்டால் தங்களுடைய சினிமா வாழ்க்கையே…
View More எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?