பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தற்போது வறண்ட பூமியாக மாறி வருகிறது என்றும், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என்று…
View More பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?pakistan
பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!
48 மணி நேரம் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி, இந்தியாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த திட்டம் தொடங்கும் முன்பே இந்தியா பாகிஸ்தானை தாக்கி,…
View More பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்கு உளவாளியாக வேலை செய்த இந்தியர் ஒருவர், இந்திய மொபைல் எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கியதாகவும் பல எண்கள் ISI கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும்…
View More OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு, வர்த்தகர்களுக்கு அல்வா? பாகிஸ்தானில் திடீர் ஆர்ப்பாட்டம்.. 3 நாட்களாக சீனா செல்லும் பாதை முடக்கம்..!
இந்தியா தாக்குதலினால் மரணம் அடைந்த பயங்கரவாதியின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி செய்த நிலையில், உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, எங்களுக்கு அல்வாவா என்று பாகிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் இந்த திடீரென…
View More பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு, வர்த்தகர்களுக்கு அல்வா? பாகிஸ்தானில் திடீர் ஆர்ப்பாட்டம்.. 3 நாட்களாக சீனா செல்லும் பாதை முடக்கம்..!தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!
AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, அல்ஜீரியாவில் நடைபெற்ற ஐநா பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியபோது பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது; மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரஹ்மான்…
View More தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!
தஜிகிஸ்தான் நாட்டில் நடந்த ஐநா மாநாட்டில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம் காட்டிய நிலையில், அதே மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா அதற்கு பதிலடி…
View More சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!பாகிஸ்தான் பாடகருக்கு இந்திய குடியுரிமை.. தாயின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை..!
பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஒருவருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட பாகிஸ்தான் செல்ல தனக்கு விசா கிடைக்கவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…
View More பாகிஸ்தான் பாடகருக்கு இந்திய குடியுரிமை.. தாயின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை..!பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக யூடியூபர் ஜோதி உள்பட, கிட்டத்தட்ட…
View More பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!
ஒரு பிரிட்டன் யூடியூபர் தனது தொலைந்து போன AirPods-ஐ மீட்டெடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல தயாராகி உள்ளார். துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது அவரது அறையிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அந்த AirPods கொள்ளையடிக்கப்பட்டதாக…
View More பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?
இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ தலைமை அதிகாரி பாதுகாப்பு தலைமைச் செயலாளர் ஜெனரல் அனில் சௌஹான், பாகிஸ்தானுடன் நடந்த போர் காலத்தில் எத்தனை விமானங்கள் இழந்தன என்பது பற்றி முதன்முறையாக கூறியபோது, ‘இந்திய…
View More இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?
இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்பவர், இரண்டு மாதங்களுக்கு…
View More பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்
முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் போன்று இந்தியா தன்னைச் சிறிதாக்கிக் கொள்ள கூடாது; இந்தியா என்பது பெரிய நாடு, உலகில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய நாடு,…
View More இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்