மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகத் துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. தனது முதல் நடிப்புப் பள்ளியான பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து அங்கே நடனம், பாட்டு, நடிப்பு,…
View More சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!mgr
மருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..
தமிழ் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் மிக முக்கியமான ஒரு ஆளுமையாக விளங்கி இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவை இரண்டிலும் அவரைப் போல ஒரு சூப்பர் ஸ்டார் நிச்சயம் இனி வரவே முடியாது…
View More மருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் பல பாகங்களாக எழுதிக் கொண்டே போகலாம். இலங்கையில் பிறந்ததில் இருந்து சென்னையில் மறைந்தது வரை அவருடைய நாடகம், சினிமா, அரசில், கொடைத்தன்மை போன்றவற்றைப் பற்றி…
View More நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?நம்பியார் கேட்ட காமெடி கேள்விக்கு எம்ஜிஆர் கொடுத்த தக்லைப் பதில்..!
நம்பியார் என்றாலே நமக்கு படு பயங்கரமான வில்லன் தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் கலகலப்பானவர். சிரித்த முகத்துடன் தான் எல்லோரிடமும் பேசுவார். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று கேட்கலாம். உங்கள் சந்தேகத்தைப்…
View More நம்பியார் கேட்ட காமெடி கேள்விக்கு எம்ஜிஆர் கொடுத்த தக்லைப் பதில்..!எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகர் இவர் தான்..! அந்த உரிமையை அவர் பெற்றது தான் சுவாரசியம்…!
படங்களில் ஹீரோவுக்கு நிகராக வில்லனும் கெத்தாக இருந்தால் தான் விறுவிறுப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் எம்ஜிஆருக்கு நிகராக சண்டையிலும், மிரட்டலிலும் சரிக்குச் சமமான வில்லனாகத் தோன்றியவர் எம்.என்.நம்பியார். இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். எப்படி…
View More எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகர் இவர் தான்..! அந்த உரிமையை அவர் பெற்றது தான் சுவாரசியம்…!தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..
அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் தீவிர பற்றாளராக இருந்த காலகட்டம் அது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவர்களின் வழியில் அரசியல் பயணத்தினை தொடர்ந்து கொண்டிருந்தார் எம்.ஜி.அர். அந்தக் காலகட்டத்தில்…
View More தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..நடிகர் திலகம் பட்டம் எப்போது யார் கொடுத்தது தெரியுமா? டைட்டில் கார்டில் போட்ட முதல் படம் இதுவா?
சினிமாத் துறை என்றாலே தனக்குப் பிடித்த ஆஸ்தான நடிகருக்கு ரசிகன் பட்டம் வழங்கி அந்த அடைமொழியில் அவரை அழைத்து மகிழ்வது வழக்கம். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பைரவி படத்தில் முதல் முதலாக போடப்பட்டது. அதேபோல்…
View More நடிகர் திலகம் பட்டம் எப்போது யார் கொடுத்தது தெரியுமா? டைட்டில் கார்டில் போட்ட முதல் படம் இதுவா?படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?
இன்று ஒரு படத்தில் நடித்து விட்டு, அந்தப் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் அந்த காலத்து சூப்பர் ஸ்டார்கள் சம்பளம் வாங்காமலும்,…
View More படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?தடபுடல் விருந்தில் சாப்பிடாமல் காத்திருந்த எம்.ஜி.ஆர். மனுஷனுக்கு எப்படிப்பட்ட மனசு பார்த்தீங்களா?
வாரி வழங்கும் வள்ளல் குணத்திற்குச் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர்., ஒவ்வொரு தருணத்திலும் தன்னிடம் இருந்த தனிப்பட்ட வள்ளல் குணத்தையும், பெருந்தன்மையையும் இயல்பாகவே உணர்த்தியுள்ளார். இதற்க தக்க சான்று தான் இந்த சம்பவம். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில்,…
View More தடபுடல் விருந்தில் சாப்பிடாமல் காத்திருந்த எம்.ஜி.ஆர். மனுஷனுக்கு எப்படிப்பட்ட மனசு பார்த்தீங்களா?சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்..
சங்கீதம் அறியாதவனைக் கூட தனது பாடல்களால் இரசிக்க வைத்து இசையில் அற்புதத்தை உலகறியச் செய்த மாபெரும் மேதைதான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றானது. புகழ்பெற்ற கர்நாடக இசை சங்கீத…
View More சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்..முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!
கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்…
View More முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.. கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பதற்கு எப்படி ஓர் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் என்று தெரியும். தான் இளமையில் பட்ட கஷ்டங்களின் விளைவால் அனைவருக்கும்…
View More கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?

