திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கஷ்டமான காட்சிகளில் கூட நடித்து எப்படியேனும் படத்தின் வெற்றிக்காக உழைப்பர். இருந்த போதிலும் சில படங்கள் தோல்வியைத் தழுவி…
View More எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!mgr
எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர். ஆகவே சினிமாவின் அத்தனை கலைகளும் அத்துப்படி. இப்போது எப்படி நாம் கமல்ஹாசனைக் கொண்டாடுகிறோமோ அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிப்பு…
View More எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்
நாடக நடிகராக தனது வாழ்க்கையினைத் தொடங்கி படிப்படியாக தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் பின்னர் நாடே போற்றும் அளவிற்கு மாமனிதராக உயர்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1936-ல் வெளிவந்த…
View More ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?
இன்று திரைப்படங்களில் காட்சிக்குக் காட்சி மது அருந்தும் பழக்கத்தையும், சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் திரைப்படங்கள் வருவது கனிசமாகிவிட்டது. ஒரே ஒரு குடிப்பழக்கம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்ற கார்டை மட்டும் கீழே சிறியதாகப்…
View More மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!
திரைக்கதை மன்னனான பாக்கியராஜின் இயக்கத்தில் 1984-ல் வெளிவந்த திரைப்படம் தான் தாவணிக் கனவுகள். கிராமத்தில் 5 தங்கைகளுடன், சரியான வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் எப்படி சினிமாவில் சான்ஸ் பெற்று புகழ்பெற்ற ஹீரோவாக…
View More ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போது முதலமைச்சராக இருந்த தருணம். அப்போது காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க எண்ணி திடீரென முன்னறிவிப்பின்றி காஞ்சி மகா மடத்திற்குச் சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவர் வருவதை அறியாத சங்கரமடம் வழக்கம்போல்…
View More திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் பிற துறைகளில் அதிக திறமையுடன் இருந்தார்கள் என்ற சம்பவமே சற்று அரிதாக தான் இருந்தது. அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடகி,…
View More ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள் இருந்தாலும், சில பாடல்கள் அவரை அறியாமலயே அவருக்குப் பலித்திருக்கின்றன. மேலும் இந்த பாடல்களை அவருக்காக எழுதியவர் கவிஞர் வாலி. திரைப்படங்களில் 15,000 பாடல்களுக்கு மேல்…
View More எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரைப் பார்த்து பலமாகச் சிரித்த எம்.ஜி.ஆர்..
தமிழ் சினிமாவில் பிரபல இரட்டை இயக்குநர்களாக வலம் வந்து மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. நடிகர் திலகத்தின் திறமையை உலகம் அறியச் செய்தவர்கள். ஆம் பராசக்தி படத்தில் முதன் முதலாக…
View More நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரைப் பார்த்து பலமாகச் சிரித்த எம்.ஜி.ஆர்..சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகத் துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. தனது முதல் நடிப்புப் பள்ளியான பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து அங்கே நடனம், பாட்டு, நடிப்பு,…
View More சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!மருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..
தமிழ் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் மிக முக்கியமான ஒரு ஆளுமையாக விளங்கி இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவை இரண்டிலும் அவரைப் போல ஒரு சூப்பர் ஸ்டார் நிச்சயம் இனி வரவே முடியாது…
View More மருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..