நம்மில் பெரும்பாலானோருக்கு நமது உருவத்தைக் காட்டிலும் நாம் பயன்படுத்தும் பொருட்களே நம்மை அடையாளப்படுத்துகின்றன. பாரதிக்கு தலைப்பாகை முண்டாசு, நேருவுக்கு தொப்பி, காந்திக்கு கைத்தடி என அனைவருக்கும் ஏதேனும் ஒரு பொருள் அடையாளமாக உள்ளது. ஆனால்…
View More இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?mgr
என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார். அதே…
View More என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..
புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வைத்து பல இயக்குனர்கள் அந்த காலத்தில் படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்ட சூழலில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக 15 படங்களை இயக்கினார் என்றதும் அதனை நம்ப முடியாமல் தான்…
View More எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…
தற்போது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துவிட்டு வருவது போல் அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. எம்ஜிஆர்,…
View More 5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..
எம்.என். நம்பியார் என்ற பெயரைக் கேட்டாலே அடுத்து நம் மனதில் நினைவுக்கு வருவது மிரட்டலான வில்லன் என்ற விஷயம் தான். வில்லன் கதாபாத்திரத்திற்காகவே பெயர் போன நம்பியார், எம்ஜிஆருக்கு வில்லனாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி…
View More Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வாழ்ந்து மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். சினிமா மேல் கொண்ட காதலால், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எம்ஜிஆர், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து…
View More ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!
திரை உலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தவர்களே கார் பங்களா வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஜெயகுமாரி இன்னும் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து…
View More 200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஹீரோக்கள் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொட்ட உயரத்தை எந்த நடிகராலும் இனி தொட்டுவிட முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த நடிகராக மட்டுமே…
View More எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..மறைவுக்கு முன் மருத்துவமனையில் எம்ஜிஆர் சொன்ன விஷயம்.. மனம் உருகும் தகவலை பகிர்ந்த பிரபல நடிகை..
தமிழ் சினிமாவை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆண்டதை போல எந்த நடிகரும் ஆண்டதில்லை என தைரியமாக சொல்லலாம். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தான் முன்னணி கதாநாயகனாகும் வாய்ப்பும்…
View More மறைவுக்கு முன் மருத்துவமனையில் எம்ஜிஆர் சொன்ன விஷயம்.. மனம் உருகும் தகவலை பகிர்ந்த பிரபல நடிகை..ரஷ்ய மொழி படத்தில் நடித்த முதல் தென் இந்திய நாயகி.. ஆனா எம்ஜிஆர் கூட நடிச்ச படம் இவ்ளோ தான்!
சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் நடிகர்களாக பிரபலமான சமயத்தில் அவர்களுடன் பல படங்களில் இணைந்து நாயகியாக நடித்தவர் பத்மினி. தமிழ் சினிமாவின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக இருந்த பத்மினி, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது இரண்டு சகோதரிகளும்…
View More ரஷ்ய மொழி படத்தில் நடித்த முதல் தென் இந்திய நாயகி.. ஆனா எம்ஜிஆர் கூட நடிச்ச படம் இவ்ளோ தான்!10 குழந்தைகளுடன் பெரிய குடும்பம்.. எம்ஜிஆருகு குருவாக இருந்தவர்.. எம்ஜிஆர் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் திரை வாழ்க்கை!
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சகோதரர் எம் ஜி சக்கரபாணி, எம்ஜிஆருக்கு தந்தையாகவும் குருவாகவும் இருந்தார். அதே போன்று எம்ஜிஆரின் திரை உலக முன்னேற்றத்தில், அரசியல் முன்னேற்றத்தில் பின்புலமாக இருந்தார். அப்படிப்பட்ட எம்ஜி சக்கரபாணியின் வாழ்க்கை வரலாறு…
View More 10 குழந்தைகளுடன் பெரிய குடும்பம்.. எம்ஜிஆருகு குருவாக இருந்தவர்.. எம்ஜிஆர் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் திரை வாழ்க்கை!சிவாஜிக்கு முத்தம் கொடுத்து விட்டு.. நம்பியாருக்கு நோ சொன்ன எம்ஜிஆர்.. அடுத்த நிமிஷமே நடந்த சுவாரஸ்யம்!
சிவாஜி கணேசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘ஜல்லிக்கட்டு’. மணிவண்ணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த…
View More சிவாஜிக்கு முத்தம் கொடுத்து விட்டு.. நம்பியாருக்கு நோ சொன்ன எம்ஜிஆர்.. அடுத்த நிமிஷமே நடந்த சுவாரஸ்யம்!