கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் பல காட்சிகளில் ஸ்லோமோஷன் ஷாட்டை வைத்து ரஜினியை நடக்க வைத்தே படத்தை ஹிட்டாக்கினார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி மிக…
View More அந்தக் காலத்து ஜெயிலராக மிரட்டிய எம்.ஜி.ஆர்..முத்துவேல் பாண்டியனுக்கு முன்னரே வந்த பல்லாண்டு வாழ்க..mgr songs
எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத்…
View More எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைமுதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து…
View More முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!
திரையுலகில் எம்.ஜி.ஆர் என்ற பெரும் இமயத்தை பகைத்துக் கொண்டவர்களை எம்.ஜி.ஆர் தனது வழிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்று அவர் மீது ஒரு கருத்து உண்டு. தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கதையை பார்க்க மாட்டார்.…
View More எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?
தமிழ் திரையுலகிற்கு மூன்று பெரும் ஜாம்பவான்களை தனது இசையால் அறிமுகப்படுத்தி பின்னாளில் அவர்களும் புகழின் உச்சிக்குச் செல்வதற்கு அடித்தளமிட்டவர் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோருக்கு முன்னோடியாக தமிழ்த்திரையுலகில்…
View More கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!
திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கஷ்டமான காட்சிகளில் கூட நடித்து எப்படியேனும் படத்தின் வெற்றிக்காக உழைப்பர். இருந்த போதிலும் சில படங்கள் தோல்வியைத் தழுவி…
View More எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் இதான்!
தமிழ் சினிமாவில் அதுவரை சிறிய படங்களில் நடித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை எம்.ஜி.ஆரை மாஸ் நாயகனாக மாற்றிய படம்தான் மலைக்கள்ளன். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் தான் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
View More எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் இதான்!எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள் இருந்தாலும், சில பாடல்கள் அவரை அறியாமலயே அவருக்குப் பலித்திருக்கின்றன. மேலும் இந்த பாடல்களை அவருக்காக எழுதியவர் கவிஞர் வாலி. திரைப்படங்களில் 15,000 பாடல்களுக்கு மேல்…
View More எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகத் துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. தனது முதல் நடிப்புப் பள்ளியான பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து அங்கே நடனம், பாட்டு, நடிப்பு,…
View More சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!
கவியரசர் கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் சினிமாவில் பாடல்களை இயற்றி உச்சியில் இருந்த நேரம் அது. ஒருவர் காதல், தத்துவம் என எழுதிக் கொண்டிருக்க பட்டுக்கோட்டையாரோ புரட்சிப்பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்தனர்.…
View More அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!
அந்தக் காலத்தில் படிப்பறிவில்லாத மக்களிடம் தன்னுடைய எளிமையான கருத்துக்களாலும், எழுத்து நடையாலும் மக்களிடம் அறிவின்மையை அகற்றி அறிவொளி பெறச் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிற்றூரில் பிறந்த…
View More 29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!