தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான கலைஞர்கள் இருந்தாலும் அவர்களையெல்லாம் தாண்டி மிக முக்கியமான ஒரு படைப்பாளி தான் பாலு மகேந்திரா. இவர் சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி ஒளிப்பதிவாளராகவும் கவனம் ஈர்த்துள்ள சூழலில், தேசிய…
View More பாலு மகேந்திராவின் கடைசி நாள்.. மாரி செல்வராஜ் கையில் பாலா கொடுத்த ஐந்து ரூபாய் நாணயம்.. பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா..mari selvaraj
கர்ணன் படத்திற்காக.. முதல் நாள் முழுக்க நட்ராஜை வெயிலிலேயே நிற்க வைத்த மாரி செல்வராஜ்.. பின்னணி என்ன?..
தமிழ் சினிமாவில் மக்களின் வலியை திரையில் பிரதிபலிப்பதில் குறைந்த இயக்குனர்களை உள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்து விட்டவர் தான் மாரி செல்வராஜ். கதிர், ஆனந்தி ஆகியோர்…
View More கர்ணன் படத்திற்காக.. முதல் நாள் முழுக்க நட்ராஜை வெயிலிலேயே நிற்க வைத்த மாரி செல்வராஜ்.. பின்னணி என்ன?..ஒரே படத்தின் மூலம் டாப் டைரக்டர்… மாரி செல்வராஜின் பெரிய பட்ஜெட் Movie Lineups…
மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் மற்றும் ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன்…
View More ஒரே படத்தின் மூலம் டாப் டைரக்டர்… மாரி செல்வராஜின் பெரிய பட்ஜெட் Movie Lineups…ஊரையே விஜய் ரசிகர்களாக மாற்றிய மாரி செல்வராஜ்.. எல்லாத்துக்கும் காரணமா இருந்தே ஒரே திரைப்படம்..
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் வளர்ந்து கொண்டே வருபவர் தான் மாரி செல்வராஜ். நிறைய வேலை செய்து பின்னர் இயக்குனர் ராமிடம் பணிபுரிந்து பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் என்ற…
View More ஊரையே விஜய் ரசிகர்களாக மாற்றிய மாரி செல்வராஜ்.. எல்லாத்துக்கும் காரணமா இருந்தே ஒரே திரைப்படம்..மாமன்னன் பாத்து மாரி செல்வராஜை திட்டிய அசிஸ்டன்ட் இயக்குனர்.. வாழை படம் பார்த்ததும் செஞ்ச எமோஷனலான விஷயம்..
பரியேறும் பெருமாள் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அரங்கம் வரை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில்…
View More மாமன்னன் பாத்து மாரி செல்வராஜை திட்டிய அசிஸ்டன்ட் இயக்குனர்.. வாழை படம் பார்த்ததும் செஞ்ச எமோஷனலான விஷயம்..நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..
தமிழ் திரைப்படங்களில் தற்போது வெளியாகும் பெரும்பாலான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆனால் இதற்கு மத்தியில் குறிஞ்சி பூத்தார் போல எப்போதாவது சில முத்தான பாடல்கள் வெளியாகி…
View More நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி
இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகானவர் தான் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே நெல்லை வட்டார சாதிக்…
View More சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டிஅந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..
பரியேறும் பெருமாள் என்ற அறிமுக திரைப்படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் ஆபீஸ் பாயாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல கதையில் கவனம் செலுத்தி திறனை வளர்த்தியுதுடன்…
View More அந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..
நெல்லை மண்ணில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக ஆசைப்பட்டு உள்ளே நுழைந்தவர் தான் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கற்றது தமிழ்…
View More சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதவுள்ளார். மேலும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்காததற்கு காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்…
View More இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..துருவ் விக்ரமை தொடர்ந்து மீண்டும் வாரிசு நடிகரை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்.. யார் தெரியுமா?
இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கிய மூன்றே படங்களில் முன்னணி இயக்குநரானார். கடைசியாக சிறுவர்களை வைத்து வாழை படத்தை இயக்கியுள்ள அவர் அடுத்ததாக எந்த முன்னணி நடிகரை வைத்து அடுத்த படத்தை இயக்க போகிறார்…
View More துருவ் விக்ரமை தொடர்ந்து மீண்டும் வாரிசு நடிகரை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்.. யார் தெரியுமா?மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு… வெளியான மாஸ் அப்டேட்!
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் கடந்த வருடம் வெளியாகி விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றி பெற்ற படம்தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடித்த படம்…
View More மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு… வெளியான மாஸ் அப்டேட்!