2003ல் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சினேகா உள்பட பலர் நடித்த படம் பார்த்திபன் கனவு. வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துல கவிஞர் அறிவுமதி ஒரு குசும்பான பாடலை எழுதியிருப்பார். ‘வாடி மச்சினியே…’ என்று…
View More காதல் பாடலில் கவிஞரின் குசும்பைப் பாருங்க… அவரு என்ன செய்வார்? சிச்சுவேஷன் அப்படி இருக்கே..?!Latest tamil cinema news
மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!
பொதுவாக வாரிசு நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு அந்த அளவு திறமை இருக்காது என்பார்கள். ஆனால் பிரபு அதில் விதிவிலக்கு. இவர் தந்தையின் நடிப்பில் இருந்து அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட…
View More மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!நடிக்க வந்த நேரத்தில் இப்படி எல்லாமா செய்தார் எம்.எஸ்.வி..? ஆனா அதுதான் அவரோட புகழுக்கே காரணம்…!
மெல்லிசை மன்னர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவரது இசையில் அனைத்துப் பாடல்களுமே அருமையானவை. இவரது நடிப்பு நம்மை சிரிக்க வைத்து விடும். காதல் மன்னன்…
View More நடிக்க வந்த நேரத்தில் இப்படி எல்லாமா செய்தார் எம்.எஸ்.வி..? ஆனா அதுதான் அவரோட புகழுக்கே காரணம்…!எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களில் ஒருவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் மெல்லிசை மன்னர் என்ற அடையாளத்தோடு இன்னும் வாழ்ந்து கொண்டு…
View More எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?கடைசிவரை கொலைகாரன் யாரென யூகிக்க முடியாத அதிபயங்கர கதை… அப்பவே இப்படி ஒரு படமா?
மறைந்த பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் ஒரு துப்பறியும் படத்தை எடுத்தார். மிகவும் சுவாரசியமான இந்தப்படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை. இப்போது பார்த்தாலும் நமக்குள் அந்தப் பயம் தொற்றிக்கொள்ளும். அப்பவே என்னமா எடுத்திருக்காங்கன்னு நாம் பாராட்டுவோம்.…
View More கடைசிவரை கொலைகாரன் யாரென யூகிக்க முடியாத அதிபயங்கர கதை… அப்பவே இப்படி ஒரு படமா?ஒரே படம் தான்.. ஓஹோன்னு ஹிட் ஆன பாடல்கள்.. ஆனால் அட்ரஸே இல்லாமல் போன ஹீரோ!
இயக்குநர் பாராதிராஜா அறிமுகப்படுத்திய பல்வேறு நடிகர்கள் இன்றுவரை திரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் அவரின் ஒரே படத்திற்குப் பிறகு ஆளையே காணோம். இப்படி முதலும், முடிவுமாக ஒரு ஹீரோவுக்கு அமைந்த படம்…
View More ஒரே படம் தான்.. ஓஹோன்னு ஹிட் ஆன பாடல்கள்.. ஆனால் அட்ரஸே இல்லாமல் போன ஹீரோ!கமல், ரஜினிக்குக் கடும் எதிர்ப்பு…. பக்கபலமாக நின்ற விநியோகஸ்தர்..! இதுவல்லவோ நட்பு..!!
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது திரையுலக அனுபவங்களையும், நடிகர்களுடனான நட்பு குறித்தும் இவ்வாறு பேசியுள்ளார். ரஜினி, விஜய், ஆர்யா, முரளி, சரத்குமார் என் கூட டச்ல இருந்தாரு. விஜயகாந்த் அவரோட முதல்…
View More கமல், ரஜினிக்குக் கடும் எதிர்ப்பு…. பக்கபலமாக நின்ற விநியோகஸ்தர்..! இதுவல்லவோ நட்பு..!!பேரறிஞர் அண்ணா சொன்ன தகவல்… மெய்சிலிர்த்த எம்ஜிஆர்… அப்படி என்னதான் நடந்தது?
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அந்தப்படத்தின் கதை அப்படிப்பட்டது. எந்த ஒரு காட்சியும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அந்த…
View More பேரறிஞர் அண்ணா சொன்ன தகவல்… மெய்சிலிர்த்த எம்ஜிஆர்… அப்படி என்னதான் நடந்தது?நாளிதழில் வந்த விளம்பரத்தால் புகழின் உச்சத்திற்குப் போன நடிகர் இவரா?
சினிமாவில் நுழைய வேண்டும் என்று இன்று ஸ்மார்ட் போன்களில் பலர் ரீல்ஸ்களில் தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்க ஆரம்ப கால கட்டங்களில் சினிமா வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகத்தான் இருந்தது. சினிமாகாரர்களுக்கு பொண்ணு கிடையாது,…
View More நாளிதழில் வந்த விளம்பரத்தால் புகழின் உச்சத்திற்குப் போன நடிகர் இவரா?பார்த்திபனோட அந்த படம் மட்டும் இன்னைக்கு வந்து இருந்தா!.. ட்ரெண்ட் செட்டரே இவர்தான்!..
ஹவுஸ்ஃபுல்: 1999 ஆம் ஆண்டு பார்த்திபன் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படம் தான் ”ஹவுஸ்ஃபுல்” இப்படத்தில் விக்ரம்,ரோஜா,சுவலட்சுமி இவர்களுடன் பார்த்திபனும் நடித்திருப்பார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். இப்படத்தின் கதைப்படி ஒரு திரையரங்கு உரிமையாளராக பார்த்திபன்…
View More பார்த்திபனோட அந்த படம் மட்டும் இன்னைக்கு வந்து இருந்தா!.. ட்ரெண்ட் செட்டரே இவர்தான்!..தேவர் மகன் படத்தில் இத்தனை சிறப்பம்சங்களா…? உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திரைக்கதையா?
உலகநாயகன் கமல் நடித்து திரைக்கதை எழுதிய படம் தேவர் மகன். பரதன் இயக்கி இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் அருமையான திரைக்கதை என்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். இந்தப்…
View More தேவர் மகன் படத்தில் இத்தனை சிறப்பம்சங்களா…? உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திரைக்கதையா?கலைவாணரின் யுக்தியில் காணாமல் போன கட்சி…! வீட்டிற்கேச் சென்று பாராட்டிய கல்கி..! நடந்தது என்ன..?!
தமிழ்த்திரை உலக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் என்.எஸ்.கே. என ரத்தின சுருக்கமாக அழைக்கப்படும் கலைவாணர். இவரது படங்களைப் பார்க்க பார்க்க நமக்குள் ஒருவித ஆனந்தமும், குதூகலமும், புத்துணர்ச்சியும் வந்து விடும். அந்தக் காலத்திலேயே படத்திற்குப்…
View More கலைவாணரின் யுக்தியில் காணாமல் போன கட்சி…! வீட்டிற்கேச் சென்று பாராட்டிய கல்கி..! நடந்தது என்ன..?!