‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’. இதைக் காலாகாலத்தில் செய்தால் தான் நமது வாழ்க்கை சிறக்கும். உரிய நேரத்தில் பயிரிட்டால்தான் அதை அறுவடை செய்யும்போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அதுபோலத் தான் திருமணம்.…
View More திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!latest life style news
பிறர் உங்களை மதிக்கலையா? டோன்ட் ஒர்ரி… இதைச் செய்யுங்க முதல்ல!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட். (Give respect take respect) அதாவது மதிப்பைக் கொடுத்து மதிப்பை வாங்கிக்கன்னு அர்த்தம். அதெப்படி? நான்தான் பெரிய ஆள். அவன் சின்னப் பயல்…
View More பிறர் உங்களை மதிக்கலையா? டோன்ட் ஒர்ரி… இதைச் செய்யுங்க முதல்ல!கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
புதுப்பெண்ணிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிக்கோன்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஆனா ஆண்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் மனைவியை எப்பவும் கலகலப்பாக வைக்க சில ஐடியாக்கள்… நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும்…
View More கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?
கணவன், மனைவிக்குள் பிரச்சனை இன்று அதிகரித்து வருகிறது. ஒருவருக்கொருவர் ஈகோ மட்டும் காரணம் அல்ல. இருவருரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் இந்த சண்டை வருகிறது. அதற்கு என்னதான் வழி…
View More ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?எப்படி பேசுனாலும் வம்பு இழுக்கறாங்களே… சாமர்த்தியமா தப்பிக்கணுமா? இதைப் படிங்க முதல்ல!
மனித வாழ்க்கையின் உண்மையான தத்துவங்கள், யதார்த்தமான உண்மைகள் நிறைய உள்ளன. பேச வாய்ப்பு இருந்தும் பேச முடியா சூழ்நிலைகள், பேசக் கூடாது என ஒதுங்கி போனாலும் பேச வேண்டிய சூழல்கள் வந்து விடுகிறது. வாயை…
View More எப்படி பேசுனாலும் வம்பு இழுக்கறாங்களே… சாமர்த்தியமா தப்பிக்கணுமா? இதைப் படிங்க முதல்ல!ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? அட இவ்ளோ தானா..?!
வாழ்க்கையில எல்லாருக்கும் நாம ஜெயிச்சிக்கிட்டே இருக்கணும்னு தான் ஆசை இருக்கும். யாராவது தோற்கணும். அதுவும் நல்லது தான். தோல்வி தான் வெற்றிப்படிக்கட்டு என்று வெறும் பேச்சுக்குச் சொன்னால் கூட மனதளவில் ஜெயிக்கணும் ஜெயிக்கணும்கற எண்ணம்…
View More ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? அட இவ்ளோ தானா..?!மனம் குளிர வைக்கும் இனிமையான வாழ்வு அமைய வேண்டுமா…? இதை மட்டும் செய்தால் போதும்…!
நாம் தினமும் காலையில் எழுகிறோம். அன்றாட கடமைகளைச் செய்கிறோம். இரவில் தூங்குகிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் நமக்கு ஏதாவது சலிப்பு வந்து விட்டால் எங்காவது சுற்றுலா செல்கிறோம். ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது.…
View More மனம் குளிர வைக்கும் இனிமையான வாழ்வு அமைய வேண்டுமா…? இதை மட்டும் செய்தால் போதும்…!வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!
ஒருவன் வாழ்க்கையில் பெற வேண்டிய மிக முக்கிய செல்வம் தன்னம்பிக்கை. இது இருந்தால் தான் அவனது திறமை மேல் அவனுக்கு முதலில் நம்பிக்கையே வரும். நம்பிக்கை வர வர அவனது திறமையும் படிப்படியாக வளர…
View More வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு வலு சேர்க்கும் உணவுகள் மட்டுமல்லாமல் பல்வேறு சத்துகளையும் அளிக்கின்றன. சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவை விட பல மடங்கு…
View More பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?
தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும் என்று சொல்வார்கள். அதே போல தானத்தில் சிறந்தது நிதானம் என்பர். அன்னதானத்தையும் சொல்வார்கள். ஒருவர் அன்னதானம் செய்யும்போது அவரது பித்ருக்கள் அனைவரும் மேல் உலகத்தில் பசியாறி மகிழ்வர்.…
View More தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது….அப்படின்னா இதை வைங்க…!!!
வீட்டின் நுழைவு வாயிலில் அங்கு மங்கலப் பொருள்களை வைப்பது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்றால் வீட்டிற்கு வரக்கூடியவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். அவற்றில் அஷ்டமங்கள பொருள்கள்…
View More கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது….அப்படின்னா இதை வைங்க…!!!ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!
வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நல்ல பயனுள்ள வகையில் பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வகையில் வாழ்ந்தால் நமக்கு எந்த விதத்திலும் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. எந்த வகையான சூழல் வந்தாலும்…
View More ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!







